நான் என்பது நீயல்லவோ- சூரசம்ஹாரம் பாடல் வரிகள்
படம் : சூரசம்ஹாரம்
இசை : இளையராஜா
*********************************
பெண்:
லா ல லா ல லா
லா ல லா ல லா லா
லா ல லா லா ல லா
லா
ஆண்:
நான் என்பது நீயல்லவோ தேவதேவி
இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவி
தேவலோகம் வேறு ஏது
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது
பெண்:
நான் என்பது நீயல்லவோ தேவதேவா
இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவா
*********************************
ஆண்:
ஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆண்:
பாவை உந்தன் கூந்தல் இன்று
போதை வந்து ஏற்றும் போது
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில்
வந்திடாத மாற்றம் ஏது
பெண்:
பார்வை செய்த சோதனை
நாளும் இன்ப வேதனை
ஆண்:
காதல் கொண்ட காமனை
கண்டு கொண்டு நீ அணை
பெண்:
கூடினேன் பண்பாடினேன்
என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன்
உன் தாகம் தீர்க்கலானேன்
ஆண்:
பாலும் தெளிதேனும்
பரிமாற நேரம் வந்ததே
பெண்:
நான் என்பது நீயல்லவோ தேவதேவா
இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவா
தேவலோகம் வேறு ஏது தேவன் இங்கு உள்ள போது
வேதம் ஓது…
ஆண்:
நான் என்பது நீயல்லவோ தேவதேவி
*********************************
பெண்:
ஆசைக்கொண்ட காதல் கண்கள்
பாடவந்த பாடல் என்ன
ஆடுகின்ற போது நெஞ்சில்
கூடுகின்ற கூடல் என்ன
ஆண்:
நாளும் உந்தன் தோளிலே
வாழுகின்ற நாள் இது
பெண்:
தோளில் இந்த நாளிலே
ஆடுகின்ற பூவிது
ஆண்:
அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண
பெண்:
போதும் இது போதும்
இளம் பூவை மேனி தாங்குமா
ஆண்: நான் என்பது நீயல்லவோ தேவதேவி
பெண்: இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவா
ஆண்: தேவலோகம் வேறு ஏது
பெண்: தேவன் இங்கு உள்ள போது
ஆண்: வேதம் ஓது
பெண்: நான் என்பது நீயல்லவோ தேவதேவா.. ஆ...
ஆண்: நான் என்பது நீயல்லவோ தேவதேவி
*********************************
படம் : சூரசம்ஹாரம்
இசை : இளையராஜா
*********************************
பெண்:
லா ல லா ல லா
லா ல லா ல லா லா
லா ல லா லா ல லா
லா
ஆண்:
நான் என்பது நீயல்லவோ தேவதேவி
இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவி
தேவலோகம் வேறு ஏது
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது
பெண்:
நான் என்பது நீயல்லவோ தேவதேவா
இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவா
*********************************
ஆண்:
ஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆண்:
பாவை உந்தன் கூந்தல் இன்று
போதை வந்து ஏற்றும் போது
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில்
வந்திடாத மாற்றம் ஏது
பெண்:
பார்வை செய்த சோதனை
நாளும் இன்ப வேதனை
ஆண்:
காதல் கொண்ட காமனை
கண்டு கொண்டு நீ அணை
பெண்:
கூடினேன் பண்பாடினேன்
என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன்
உன் தாகம் தீர்க்கலானேன்
ஆண்:
பாலும் தெளிதேனும்
பரிமாற நேரம் வந்ததே
பெண்:
நான் என்பது நீயல்லவோ தேவதேவா
இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவா
தேவலோகம் வேறு ஏது தேவன் இங்கு உள்ள போது
வேதம் ஓது…
ஆண்:
நான் என்பது நீயல்லவோ தேவதேவி
*********************************
பெண்:
ஆசைக்கொண்ட காதல் கண்கள்
பாடவந்த பாடல் என்ன
ஆடுகின்ற போது நெஞ்சில்
கூடுகின்ற கூடல் என்ன
ஆண்:
நாளும் உந்தன் தோளிலே
வாழுகின்ற நாள் இது
பெண்:
தோளில் இந்த நாளிலே
ஆடுகின்ற பூவிது
ஆண்:
அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண
பெண்:
போதும் இது போதும்
இளம் பூவை மேனி தாங்குமா
ஆண்: நான் என்பது நீயல்லவோ தேவதேவி
பெண்: இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவா
ஆண்: தேவலோகம் வேறு ஏது
பெண்: தேவன் இங்கு உள்ள போது
ஆண்: வேதம் ஓது
பெண்: நான் என்பது நீயல்லவோ தேவதேவா.. ஆ...
ஆண்: நான் என்பது நீயல்லவோ தேவதேவி
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...