தமிழில் தேட.....

Showing posts with label அம்மன் கோவில் கிழக்காலே. Show all posts
Showing posts with label அம்மன் கோவில் கிழக்காலே. Show all posts

Wednesday, September 25, 2019

பூவ எடுத்து ஒரு மாலை - அம்மன் கோவில் கிழக்காலே பாடல் வரிகள்



படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பெண்:
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா

******************************************

ஆண்:
காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால

பெண்:
காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
கண்ணாடி வள முன்னாடி விழ
என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும்
நன்னால நெனச்சாச்சு

ஆண்:
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள
வண்ணக்கனவு வந்ததேன்

பெண்:
கல்யாணம் கச்சேரி எப்போது
ஒனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா

******************************************

ஆண்:
வாடையா வீசும் காத்து
வளைக்குதே எனப்பாத்து

பெண்:
வாங்களேன் நேரம் பாத்து
வந்து எனக் காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ
அப்போதும் சூடாச்சு
எப்போதும் என கொத்தாக அணை
என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க
கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
ஒனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

ஆண்:
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா

******************************************

Monday, June 17, 2019

உன் பார்வையில் ஓராயிரம் - அம்மன் கோவில் கிழக்காலே பாடல் வரிகள்



படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா

******************************************

பெண்:
உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே

******************************************

பெண்: அசைத்து இசைத்தது
வளைக்கரம்தான்

ஆண்: இசைந்து இசைத்தது
புது ஸ்வரம் தான்

பெண்: சிரித்த சிரிப்பொலி
சிலம்பொலிதான்

ஆண்: கழுத்தில் இருப்பது
வலம்புரிதான்
இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்

பெண்: இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்

ஆண்: மனதை மயிலிடம்
இழந்தேனே

பெண்: மயங்கி தினம் தினம்
விழுந்தேனே

ஆண்: மறந்து

பெண்: இருந்து

ஆண்: பறந்து தினம் மகிழ

பெண்: உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே

******************************************

பெண்: அணைத்து நனைந்தது
தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து
விருந்து
இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான்
எழுதுவேன்
காற்றில் நானே

******************************************