தமிழில் தேட.....

Showing posts with label தூறல் நின்னு போச்சு. Show all posts
Showing posts with label தூறல் நின்னு போச்சு. Show all posts

Friday, April 3, 2020

பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு பாடல் வரிகள்


படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா

******************************************

குழு:
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
தந்த நத்தனா
தந்த நத்தனா
தந்த நத்தனா
தந்த நத்தனா

ஆண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பெண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

******************************************

ஆண் :
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே

பெண் :
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே

ஆண் :
மேகமழை நீராட
தோகை மயில் வாராதோ

பெண் :
தித்திக்கும் இதழ் முத்தங்கள்
அது ந ந ந ந ந ந ந

ஆண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

******************************************

குழு:
தந்த நத்த நத்த நத்த நத்தனா
தந்த நத்தனா
தந்த நத்தனா
தந்த நத்த தந்த நத்தனா

பெண் :
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவோ
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவோ

ஆண் :
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே

பெண் :
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்

ஆண் :
அம்மம்மா அந்த சொர்க்கத்தில்
சுகம் நநநநநநந

பெண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

ஆண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

******************************************

Thursday, March 28, 2019

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - (தூறல் நின்னு போச்சு)



படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா

*********************************

பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

*********************************

ஆண் : காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன்சேலையில் பூவேலைகள்
உன்மேனியில் பூஞ்சோலைகள்

பெண் : அந்தி பூவிரியும் அதன் ரகசியம்
சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு தணியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்

ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

*********************************

பெண் : ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது

ஆண் : ல ல ல ல லால்ல லால்ல லால்லா லால்லா

பெண் : கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளில் நீராடினாள்

ஆண் : ரா ரா ரர ரா ரா… ரா ர ரா ர ரா ரா

ஆண் : அன்பே ஆடை கொடு எனை
அனுதினம் அள்ளிச் சூடி விடு

பெண் : இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

பெண் : மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

இருவரும்: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ

*********************************