தமிழில் தேட.....

Saturday, April 25, 2020

நம்ம ஊரு சிங்காரி- நினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள்



படம் : நினைத்தாலே இனிக்கும்
இசை : இளையராஜா

*********************************

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

ஹா ஹா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹாங்
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹே ஹே ஹே ஹே ஹே ஹேய்

*********************************

பாலாடை போலாடும் பாப்பா
எப்பொதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பார்க்காமல் ரோஜா
ஏமாந்து போனாளோ லேசா
நான் நாள வச்சு தேதி வச்சு
ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடுகட்டி
மாடி மேல ஒன்ன வெச்சு
பார்க்காமல் போவேனோ சம்போ
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பபபபபப பபப்பா பாபபபப

*********************************

அன்பான உன் பேச்சு ராகம்
நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல்
இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்
தேவனுக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
நம்ம காதலுக்கு ஈடு சொல்ல
காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா
மன்மதன் வந்தானா ஹா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ராப்பா பாப்பா பாப்பா ரபபாப்பா

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...