படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா
*********************************
ஆண்:
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ம்ம்ம் ம்ம்ம்
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது
பெண்:
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது
ஆண்:
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வு பொய்யடி
*********************************
குழு :
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
பெண்:
அன்பு கொண்ட கண்களும்
ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ
பெண்மை தாங்குமோ
ஆண்:
ராஜ மங்கை கண்களே
என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ
பெண்:
எதனாலும் ஒரு நாளும்
மறையாது பிரேமையும்
ஆண்:
எரித்தாலும் மரித்தாலும்
விலகாத பாசமோ
பெண்:
கன்னி மானும் உன்னுடன்
கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே
குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ
ஆ நீ வா வா
ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
*********************************
குழு :
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண்:
காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே
ஆண்:
ஷாஜகானின் காதலி
தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான்
சாவும் வந்தது
பெண்:
இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே
ஆண்:
அடி நீயே பலியாக
வருகின்ற பெண்மையே
பெண்:
விழியில் பூக்கும் நேசமாய்
புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே
இங்கு வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா
ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
ஆண்:
ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி
பெண்:
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
*********************************
இசை : இளையராஜா
*********************************
ஆண்:
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ம்ம்ம் ம்ம்ம்
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது
பெண்:
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது
ஆண்:
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வு பொய்யடி
*********************************
குழு :
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
பெண்:
அன்பு கொண்ட கண்களும்
ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ
பெண்மை தாங்குமோ
ஆண்:
ராஜ மங்கை கண்களே
என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ
பெண்:
எதனாலும் ஒரு நாளும்
மறையாது பிரேமையும்
ஆண்:
எரித்தாலும் மரித்தாலும்
விலகாத பாசமோ
பெண்:
கன்னி மானும் உன்னுடன்
கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே
குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ
ஆ நீ வா வா
ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
*********************************
குழு :
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண்:
காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே
ஆண்:
ஷாஜகானின் காதலி
தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான்
சாவும் வந்தது
பெண்:
இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே
ஆண்:
அடி நீயே பலியாக
வருகின்ற பெண்மையே
பெண்:
விழியில் பூக்கும் நேசமாய்
புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே
இங்கு வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா
ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
ஆண்:
ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி
பெண்:
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...