தமிழில் தேட.....

Showing posts with label கும்பக்கரை தங்கய்யா. Show all posts
Showing posts with label கும்பக்கரை தங்கய்யா. Show all posts

Tuesday, September 17, 2019

தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கையா பாடல் வரிகள்



படம்: கும்பக்கரை தங்கையா
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ அ அ ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆ அ ஆ


பெண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்தை பாத்துதான்
வந்து சேரச்சொல்ல மாட்டியா

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

ஆண்:
முத்து மேனிதான் பட்டு ராணிதான்
முழுதும் வாழும் யோகம்தான்
தொட்டு பாக்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம்தான்

பெண்:
நீயும் நானும்
பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒண்ணா கூடணும்

ஆண்:
வானம் போல பூமி போல
சேர்ந்து ஒண்ணா வாழணும்

பெண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

ஆண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

பெண்:
இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும் கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ

ஆண்:
காத்து வாழும்
காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே

பெண்:
கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

பெண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

ஆண்:
மாமன் முகத்தை பாத்துதான்

பெண்:
மணமாலை வந்து போடவா

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

பெண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

Tuesday, May 14, 2019

பூத்து பூத்து - கும்பக்கரை தங்கய்யா



படம்: கும்பக்கரை தங்கய்யா
இசை: இளையராஜா

******************************************

பெண்: ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

பெண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

******************************************

பெண்: வைக்காத செந்தூரம் தான்
வச்சு வந்தேன் உன்னோடு நான்
இப்போது நீ
தந்தால் என்ன
முத்தாரம் தான்

ஆண்: வண்டாடும் கண்ணோரம் தான்
வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா
கொண்டாடத்தான்
இந்நேரம் தான்

பெண்: மொட்டானதே
இளம் மேனி மேனி
தொட்டாடவே
வரும் மாமன் நீ

ஆண்: மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை புடிக்குது
வா வா வா மானே

பெண்: பூத்து பூத்து
குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

ஆண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ
பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

******************************************

ஆண்: பட்டோட பொன்னாடத் தான்
பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே
எட்டாமலே
தள்ளாடுதே

பெண்: தோளோடு தோளாகத்தான்
மேலோடு மேலாகத் தான்
துள்ளாமலே
நில்லாமலே
வந்தான் மச்சான்

ஆண்: செம்மேனியா
செந்தாழம் பூவா
அது உன்மேனியா
ஹ பொன் மேனியா

பெண்: பார்த்தா
உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா வா மாமா

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
ஹஹ்ஹ மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

பெண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

******************************************