தமிழில் தேட.....

Showing posts with label எம் எஸ் விஸ்வநாதன். Show all posts
Showing posts with label எம் எஸ் விஸ்வநாதன். Show all posts

Thursday, October 1, 2020

தென்றலது உன்னிடத்தில் - அந்த ஏழு நாட்கள் பாடல் வரிகள்



படம்: அந்த ஏழு நாட்கள்

இசை: M S விஸ்வநாதன் 


*********************************


ஆண் : 

ஸகமப கமகஸ

நிஸநிப கமநிப ஸ ஸ

ஸகமப கமகஸ

நிஸநிப கமநிப ஸ ஸ

ககரி மமக 

பபமபத ரிநிஸ


பெண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ


*********************************


ஆண் : 

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை

இன்று தங்கரதம் ஏறியது


பெண் : 

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை

இன்று கங்கை என மாறியது

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை

இன்று கங்கை என மாறியது


ஆண் : 

இதுவரை கனவுகள்

இளமையின் நினைவுகள்

ஈடேறும் நாளின்றுதான்


பெண் : 

எதுவரை தலைமுறை

அதுவரை தொடர்ந்திடும்

என்னாசை உன்னோடுதான்


ஆண் : 

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ


பெண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ


*********************************


பெண் : 

சந்தம் தேடி சிந்து பாடி

உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்


ஆண் : 

தஞ்சை கோவில் சிற்பம் போலே

ஒரு முத்திரையை நான் பதிப்பேன்

தஞ்சை கோவில் சிற்பம் போலே

ஒரு முத்திரையை நான் பதிப்பேன்


பெண் : 

அனுதினம் இரவெனும்

அதிசய உலகினில்

ஆனந்த நீராடுவோம்


ஆண் : 

தினமொரு புது வகை

கலைகளை அறிந்திடும்

ஏகாந்தம் நாம் காணுவோம்


பெண்:

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ


ஆண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண் : 

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ


இருவர் : 

காவியம் தந்ததோ


*********************************



கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள் பாடல் வரிகள்



படம்: அந்த ஏழு நாட்கள்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்


*********************************


ஆண்: 

ஸஸக நிஸபநி ஸஸ 

ஸஸ ஸமக நிஸபநி  ஸ 

நிஸ ஸபப பபப பதமம

மம கமக கம கமநிப கரிஸநி


சப்த ஸ்வரதேவியுணரு

இனி என்னில் வரதானமருளு

நீ அழகில் மமனாவில் வாழு

என் கழிவில் ஒளி தீபமேற்று

சப்த ஸ்வரதேவி உணரு


கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


பெண்: 

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

இனி காமன் பல்லாக்கில் ஏறி

நாம் கலப்போம் உல்லாச ஊரில்


ஆண்: 

உன் அங்கம் தமிழோடு சொந்தம்

அது என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


ஆண்: 

கைகள் பொன்மேனி கலந்து

மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

கைகள் பொன்மேனி கலந்து

மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு

எந்த சுகமும் ஈடில்லை இதற்கு


பெண்: 

மனம் கங்கை நதியான உறவை

இனி எங்கே இமை மூடும் இளமை

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


பெண்: 

நீரில் நின்றாடும் போதும்

சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்

அது நேரில் நீ வந்த மாயம்

இந்த நிலைமை எப்போது மாறும்


ஆண்: 

என் இளமை மழை மேகமானால்

உன் இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


பெண்: 

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்


இருவரும்: 

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


Tuesday, October 15, 2019

மலரே குறிஞ்சி மலரே - டாக்டர் சிவா பாடல் வரிகள்



படம்: டாக்டர் சிவா
இசை: எம் எஸ் விஸ்வநாதன்

*********************************

ஆண்:
மலரே குறிஞ்சி மலரே

பெண்:
மலரே குறிஞ்சி மலரே

ஆண்:
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

*********************************

பெண்:
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ

ஆண்:
கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

பெண்:
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

*********************************

ஆண்:
நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

பெண்:
தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

ஆண்:
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

*********************************

பெண்:
பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்

ஆண்:
பால் மனம் ஒன்று
பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு

இருவரும்:
நல்வாழ்த்து கூறுங்களேன்
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

பெண்:
மலரே குறிஞ்சி மலரே

ஆண்:
மலரே குறிஞ்சி மலரே

*********************************

Wednesday, June 12, 2019

காலையில் கேட்டது - செந்தமிழ்ப்பாட்டு பாடல் வரிகள்



படம்: செந்தமிழ்ப்பாட்டு
இசை: இளையராஜா & எம் எஸ் விஸ்வநாதன்

******************************************

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

******************************************

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும்
மின்னல்கள் பாய்ந்ததோ

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது

ஆண் : தேவியின் கண்விழி
பானம் தான் விட்டது

பெண் : புதுவித அனுபவம்

ஆண் : ஆ..ஆஹ ஹா

பெண் : முதல் முதல் அறிமுகம்

ஆண் : ஓ..ஓஹொ ஹோ..

பெண் : புது வித அனுபவம்
முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

******************************************

பெண் : தூக்கம் கண்விட்டு
சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

பெண் : தூக்கம் கண்விட்டு
சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி

ஆண் : ரகசியம் புரிந்தது

பெண் : ஆ..ஆஹ ஹா

ஆண் : அதிசயம் தெரிந்தது

பெண் : ஓ..ஓஹொ ஹோ..

ஆண் : ரகசியம் புரிந்தது
அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

******************************************