படம்: பூந்தோட்டக் காவல்காரன்
இசை: இளையராஜா
******************************************
குழு:
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் #ம் ம் ம் ம்
பெண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
ஆண்:
இரு பார்வை
அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பெண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
******************************************
ஆண்:
நித்திரை கெட்டது கண்ணே
என் சித்திர பெண்ணே
பெண்:
முத்திரை கண்டது முன்னே
நீ தொட்டதன் பின்னே
ஆண்:
நித்திரை கெட்டது கண்ணே
என் சித்திர பெண்ணே
பெண்:
முத்திரை கண்டது முன்னே
நீ தொட்டதன் பின்னே
ஆண்:
பூபாளம் கேட்டேனே
பொன் மானை பார்த்தேனே
பெண்:
பேசாமல் நின்றேனே
பெண் என்று ஆனேனே
ஆண்:
கட்டளை இட்டதும்
பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல
இள வெற்றிலை என்றொரு
வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல
பெண்:
நீ தொட்டதும் சுட்டது
பட்டுடை விட்டது நானும் சொல்ல
ஆண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
பெண்:
இரு பார்வை
அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
ஆண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
******************************************
குழு:
உ உ உ உஉஉ உஉஉ
உ உ உ உஉஉஉ உஉஉ
உ உ உ உஉஉ உஉஉ
உ உ உ உஉஉ உஉஉ
பெண்:
மெல்லிய மல்லிகை பூவே
புது மெல்லிசை பாடு
ஆண்:
வல்லியின் மெல்லிடை மேலே
புது சங்கதி போடு
பெண்:
மெல்லிய மல்லிகை பூவே
புது மெல்லிசை பாடு
ஆண்:
வல்லியின் மெல்லிடை மேலே
புது சங்கதி போடு
பெண்:
பூந்தேகம் தாங்காது
என் தேவன் ஏந்தாது
ஆண்:
ஆறாது தீராது
நீ வந்து சேராது
பெண்:
பெண் இவள் மேனியில்
கண் இமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம்
உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று
ஆண்:
புவி மண்ணிலும் விண்ணிலும்
பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று
பெண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
ஆண்:
இரு பார்வை
அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பெண்:
பாராமல் பார்த்த நெஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்ஜஜம்ஜம் ஜம்
குழு:
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...