படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா
*********************************
பெண்:
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ
மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்
மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
*********************************
பெண்:
செவ்விதழோ இது தேன் கனிக் கோவை
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ
செவ்விதழோ இது தேன் கனிக் கோவை
தேவா உன் பானமுதம்
தேவா உன் பானமுதம்
சேயிழை நூலிடை மின்னல் தோரணம்
காமனின் கோயிலில் நானே கோபுரம்
தேனூறும் ஆகாய கங்கை
சலசல சலவென வருகிறதே
வழிகிறதே ஆஆ ஆ ஆஆ ஆ
மடியினில் நீராடு
மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
*********************************
பெண்:
தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி
ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆ ஆஆ
தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி
நான் அங்கே தங்கையினால்
ம்ஹும் ஹும் ஹும் ம்ஹும் ஹும்
ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம்
தியாகமும் யோகமும் என்ன நாடகம்
ஆண்:
ஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ
ஆ
பெண்:
பிரம்மாவின் கை வண்ணம் நானே
இளமையில் ஒருமையில் தனிமையிலே
தவிக்கிறதே ஒரு முறை பாராயோ
மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
அந்தி மா கலையில் இந்த மேகலைகள்
அசையும் அசைவிலே இசைவிலே
இடை ஒடிய ஒடிய
நடைகள் பயிலும் மயில் இது தானே
ஆண்:
தத்த ஜம்த தக தகிட ஜம்த தக
தகதீம்த தகதீம்த தக தாம் தக
தகிட திகிட தோம்கிட நம்கிட தகதிமி
தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம்
பெண்:
தீயிலே மரகதம் இதழில் சோமபானம்
ஆண்:
தகிட தாம் தகிட தாம் தகிட தாம்
தத் தரிகிட தாம் தரிகிட தாம்
கிடதக தரிகிட தாம்
பெண்: நித்தம் பரிமாற வரவா தலைவா
ஆண்: ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா
பெண்: ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா
ஆண்: தாம்த தக தாம்த தக தீம்தக தா
பெண்:
இளைய தேகம் இரவு நேரம்
விரக தாபம் எரியுதே
ஆண்:
தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிட ஜம்த நம்கிட ஜம்
பெண்:
முகிலிலான குழலும்
உந்தன் உறவு தேடி அலையுதே
ஆண்:
தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிடதக ஜம்த நம்கிடதக ஜம்
பெண்:
தவம் அது கலைவது தெரிகிறது
அருள் கொடு மா தேவா
ஆண்: அருகினில் மாதே வா
பெண்:
மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்
மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...