படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...
*********************************
ஆண்:
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
பெண்:
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
ஆண்:
கனிவாய்... மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
*********************************
ஆண்:
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
பெண்:
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
ஆண்:
பிரிந்தோம்... இணைவோம்...
பெண்:
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
ஆண்:
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
பெண்:
வெறும் மாயமாகுமோ...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க...
பெண்:
துடிக்க...
*********************************
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...
*********************************
ஆண்:
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
பெண்:
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
ஆண்:
கனிவாய்... மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
*********************************
ஆண்:
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
பெண்:
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
ஆண்:
பிரிந்தோம்... இணைவோம்...
பெண்:
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
பெண்:
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
ஆண்:
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
பெண்:
வெறும் மாயமாகுமோ...
ஆண்:
தேடும் கண் பார்வை தவிக்க...
பெண்:
துடிக்க...
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...