தமிழில் தேட.....

Tuesday, February 12, 2019

மணியே மணிக்குயிலே - (நாடோடித் தென்றல்)

படம்: நாடோடித் தென்றல்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் மணியழகே
(சிரிப்பு)


ஆண்:
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே

ஆண்:
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே

*********************************

ஆண்:
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போல வந்த பாவையே

பெண்:
எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே யே யே யே

ஆண்:
கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே

பெண்:
பெண்ணிவளை ஆதரித்து பேசித்தொட்டுக் காதலித்து
இன்பம்கொண்ட காரணத்தால் தூங்கலையே

ஆண்:
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே

ஆண்:
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே

பெண்:
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்

ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

*********************************

பெண்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண்:
கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த மூக்குத்தி

ஆண்:
என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி

பெண்:
கோடிமணி ஓசை நெஞ்சில் கூடிவந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்கவரும் தேவதைகள்

ஆண்:
சூடமலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்

பெண்:
அந்தி வரும் நேரமம்மா ஆசைவிளக்கேற்றுதம்மா

ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்

ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
நானன நான நான நா
ஓ ஓ ஓ ஓ ஓ
நானன நான நான நா

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...