படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
*********************************
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ இல்லையேல் இனி நான் இல்லையே உயிர் நீயே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
*********************************
பெண் : வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
ஆண் : கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்
பெண் : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே
ஆண் : மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை
ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
*********************************
ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
ஆண் : சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
பெண் : இந்த மனம்தான் என் மன்னவனும்
வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா
ஆண் : சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான்
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ இல்லையேல் இனி நான் இல்லையே உயிர் நீயே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
*********************************
இசை: இளையராஜா
*********************************
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ இல்லையேல் இனி நான் இல்லையே உயிர் நீயே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
*********************************
பெண் : வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
ஆண் : கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்
பெண் : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு அர்த்தம் இருக்கும் உன்னாலே
ஆண் : மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை
ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே
பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது
ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே
பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
*********************************
ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
ஆண் : சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா
பெண் : இந்த மனம்தான் என் மன்னவனும்
வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா
ஆண் : சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான்
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண் : நீ இல்லையேல் இனி நான் இல்லையே உயிர் நீயே
பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...