தமிழில் தேட.....

Tuesday, February 5, 2019

கற்பூர பொம்மை ஒன்று- (கேளடி கண்மணி)

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா

*********************************

ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

*********************************

பூந்தேரிலே நீயாடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

*********************************

தாயன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் சென்தேன்குழல்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா  நீ பாடம்மா 

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ஒன்று
கைவீசும் தென்றல் ஒன்று

*********************************

1 comment:

  1. கவிஞர். மேத்தா அவர்களின் இப்பாடல் மனதைக் கரைத்து நம்மை நெகிழச் செய்துவிடும்.

    ReplyDelete

உங்கள் கருத்து...