படம்: மண் வாசனை
இசை: இளையராஜா
*********************************
பெண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ஆண்:
ஆ..ஆ
பெண்:
ரொம்ப நாளனதே...
ஆண்:
ம்ம்..பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...
*********************************
ஆண்:
மாலையிட காத்து அல்லி இருக்கு...
தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு...
பெண்:
இது சாயங்காலமா...மடிசாயும் காலமா...
ஆண்:
முல்ல பூச்சூடு...மெல்ல பாய்போடு
பெண்:
அட வாடகாத்து சூடு ஏத்துது
ஆண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பெண்:
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...
*********************************
பெண்:
ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்...
ஆண்:
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
பெண்:
அது கூடாது...இது தாங்காது...
ஆண்:
சின்ன காம்புதானே பூவதாங்குது...
பெண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
ஆண்:
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...
பெண்:
ஆளானதே ரொம்ப நாளனதே...
*********************************
இசை: இளையராஜா
*********************************
பெண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ஆண்:
ஆ..ஆ
பெண்:
ரொம்ப நாளனதே...
ஆண்:
ம்ம்..பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...
*********************************
ஆண்:
மாலையிட காத்து அல்லி இருக்கு...
தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு...
பெண்:
இது சாயங்காலமா...மடிசாயும் காலமா...
ஆண்:
முல்ல பூச்சூடு...மெல்ல பாய்போடு
பெண்:
அட வாடகாத்து சூடு ஏத்துது
ஆண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பெண்:
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...
*********************************
பெண்:
ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்...
ஆண்:
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
பெண்:
அது கூடாது...இது தாங்காது...
ஆண்:
சின்ன காம்புதானே பூவதாங்குது...
பெண்:
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
ஆண்:
பேசிபேசி ராசியானதே...
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே...
பெண்:
ஆளானதே ரொம்ப நாளனதே...
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...