படம்: எஜமான்
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம்...
ஆண்:
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே
இது தாய் மடியே
பெண்:
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே
ஆண்:
நிலவே முகங்காட்டு
*********************************
பெண்:
பனி போல நீரின் ஓடையே
கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா
ஆண்:
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா
பெண்:
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா
ஆண்:
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
பெண்:
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே
*********************************
ஆண்:
சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே
பெண்:
மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா
ஆண்:
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே
பெண்:
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
ஆண்:
இளம் பூங்கொடியே
இது தாய் மடியே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு...
*********************************
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம்...
ஆண்:
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே
இது தாய் மடியே
பெண்:
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே
ஆண்:
நிலவே முகங்காட்டு
*********************************
பெண்:
பனி போல நீரின் ஓடையே
கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா
ஆண்:
காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா
பெண்:
நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா
ஆண்:
எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
பெண்:
அணைத்தேன் உனையே
இது தாய் மடியே
*********************************
ஆண்:
சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே
பெண்:
மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா
ஆண்:
மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே
பெண்:
இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் ச்ரூதி மீட்டு
இனிதான மொழி பேசு
ஆண்:
இளம் பூங்கொடியே
இது தாய் மடியே
நிலவே முகங்காட்டு
எனைப் பார்த்து ஒளி வீசு...
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...