படம்: மகுடி
இசை: இளையராஜா
*********************************
பெண்: க ப க ரி சா ரி ச ச த சா
ஆண்: க ப க ரி சா ரி ச ச த சா
பெண்: ச ரி க ப க ரி க ப க ரி ச ரி சா
ஆண்: ச ரி க ப க ரி க ப க ரி ச ரி சா
பெண்: க ப த ப க ப க ரி ச ரி க ப கா
ஆண்: க ப த ப க ப கரி ச ரி க ப கா
பெண்: த ப த ப த ப
ஆண்: க ப த ப த ப
பெண்: த ப த ப த ப
ஆண்: க ப த ப க ப
ஆண் & பெண்: சா ..ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
*********************************
பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் ம் பாமாலை பாடுதே
ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் ம் பாமாலை பாடுதே
பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
ஆண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
பெண்: அதிகாலை நான் பாடும் பூபாலமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
ஆண்: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அல்லு
பெண்: ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
ஆண்: சந்தோசம் பொங்க சங்கீதம் சாட்சி
பெண்: திசைகளில் எழும் புது
இசை அமுதே வா வா
ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
பெண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
ஆண்: இந்நாளிலே சங்கீதமும்
சந்தோசமும் ஒன்றானதே
பெண்: உள்ளம் பாமாலை பாடுதே
ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
பெண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
*********************************
பெண்: நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூறல்கள் நீ போட தாகம் தீரும்
ஆண்: நதி பாயும் அலையோசை சுதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
பெண்:மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
ஆண்: பணிவாடைக் காற்று பல்லாங்கு பாடும்
பெண்: செவிகளில் விழும்
சுர லய சுகமே வா வா
பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
பெண்: இந்நாளிலே சங்கீதமும்
சந்தோசமும் ஒன்றானதே
ஆண்: உள்ளம் பாமாலை பாடுதே
பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
*********************************
இசை: இளையராஜா
*********************************
பெண்: க ப க ரி சா ரி ச ச த சா
ஆண்: க ப க ரி சா ரி ச ச த சா
பெண்: ச ரி க ப க ரி க ப க ரி ச ரி சா
ஆண்: ச ரி க ப க ரி க ப க ரி ச ரி சா
பெண்: க ப த ப க ப க ரி ச ரி க ப கா
ஆண்: க ப த ப க ப கரி ச ரி க ப கா
பெண்: த ப த ப த ப
ஆண்: க ப த ப த ப
பெண்: த ப த ப த ப
ஆண்: க ப த ப க ப
ஆண் & பெண்: சா ..ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
*********************************
பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் ம் பாமாலை பாடுதே
ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம் ம் பாமாலை பாடுதே
பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
ஆண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
பெண்: அதிகாலை நான் பாடும் பூபாலமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
ஆண்: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அல்லு
பெண்: ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
ஆண்: சந்தோசம் பொங்க சங்கீதம் சாட்சி
பெண்: திசைகளில் எழும் புது
இசை அமுதே வா வா
ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
பெண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
ஆண்: இந்நாளிலே சங்கீதமும்
சந்தோசமும் ஒன்றானதே
பெண்: உள்ளம் பாமாலை பாடுதே
ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
பெண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
*********************************
பெண்: நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூறல்கள் நீ போட தாகம் தீரும்
ஆண்: நதி பாயும் அலையோசை சுதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
பெண்:மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
ஆண்: பணிவாடைக் காற்று பல்லாங்கு பாடும்
பெண்: செவிகளில் விழும்
சுர லய சுகமே வா வா
பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
பெண்: இந்நாளிலே சங்கீதமும்
சந்தோசமும் ஒன்றானதே
ஆண்: உள்ளம் பாமாலை பாடுதே
பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
ஆண் : நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...