படம்: நாயகன்
இசை: இளையராஜா
******************************************
பெண்1 :
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண்2 :
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண்1 :
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்
பெண்2 :
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
******************************************
பெண்1 :
எனது உலகில்
அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை
எனது உலகில்
அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை
பெண்2 :
வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே
பெண்1 :
காலம் என்றும் வேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே
பெண்2 :
காலம் நேரம் போகும் வா
பெண்1 :
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண்2 :
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்
பெண்1 :
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
ல ல ல லா ல லா லா லா ல லா ல லா லா லா
லா ல லா லா லா ல லா
லா லா லா
******************************************
பெண்1 :
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது
பெண்2 :
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்
பெண்1 :
மீட்டும் கையில்
நானோர் வீணை
வானில் வைரம்
மின்னும் வேளை
பெண்2 :
காலம் நேரம் போகும் வா...
பெண்1 :
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண்2 :
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்
இருவரும்:
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...