தமிழில் தேட.....

Tuesday, August 20, 2019

தென்பாண்டி சீமையில - நாயகன் பாடல் வரிகள்



படம்: நாயகன்
இசை: இளையராஜா

******************************************

ஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆ ஆ ஆஆஆஆஆ

தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடித்தாரோ
யாரடித்தாரோ  யாரடித்தாரோ
யாரடித்தாரோ  யாரடித்தாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடித்தாரோ  யாரடித்தாரோ
யாரடித்தாரோ  யாரடித்தாரோ

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...