படம்:நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை : இளையராஜா
**********************************************
பெண்:
லா லாலாலா லாலாலா லாலாலா லா
லா லா லா லா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
**********************************************
பெண்:
இந்த சுகம் சொல்ல மொழி ஏது
இன்ப ரசம் பொங்கி வரும்போது
உந்தன் வசம்தானே இளமாது
ஆண்:
தேனில் ஊரும் பூச்செண்டு
தென்றல் கொஞ்சும் நாள்கண்டு
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
**********************************************
ஆண்:
கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
கொண்டு வரும் வண்ணம் எதற்காக
ஓவியங்கள் தீட்டும் எனக்காக
பெண்:
கண்ணில் ரெண்டு மீனாட
காதல் ஓடை நீராட
தூங்காமல் போராட
உந்தன் ஆசை வந்ததோ
லாலலா.. லாலாலலா..லாலாலாலலாலாலா
**********************************************
பெண்:
கங்கை நதி வந்து கடல் சேரும்
மங்கை நதி மன்னன் மடி சேரும்
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்
ஆண்:
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
நானும் சூடும் நாள் இன்று
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ
ஆண்:
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
பெண்:
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
ஆண்:
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
பெண்:
லாலா லாலா லாலா லாலா லாலா லாலாலா
ஆண்:
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்
**********************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...