படம்: என் ஜீவன் பாடுது
இசை: இளையராஜா
******************************************
ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
இந்த நேரம்
பொன்னான நேரம் ஓ ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
இந்த பொன்னான நேரம் ஓ ஓ ஓ
வந்த கல்யாண காலம் ஆ ஆ
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
பெண்: தனியா தவம் இருந்து
இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து
இந்த ராசாவும் வந்ததென்ன
******************************************
ஆண்: கன்னி மலர்களை நான் பறிக்க
பெண்: இன்பக் கலைகளை நான் படிக்க
ஆண்: கற்பு நிலைகளில் நான் பழக
பெண்: அன்பு உறவினில் நான் மயங்க
ஆண்: கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
பெண்: மொட்டு மலர்ந்தது தேன்
கொடுக்க தேன் கொடுக்க
ஆண்: மாறாது இது மாறாது
பெண்: தீராது சுவை தீராது
ஆண்: ஆயிரம் காலமே
பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
******************************************
பெண்: அந்த சொகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
ஆண்: தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா
பெண்: அன்புக் கரங்களில்
நீ அணைக்க நீ அணைக்க
ஆண்: முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க
பெண்: மாறாது இது மாறாது
ஆண்: தீராது சுவை தீராது
பெண்: ஆயிரம் காலமே …
ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (பெண்: ஆஹ்)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
பெண்: இந்த பொன்னான நேரம் ஓஓ
வந்த கல்யாண காலம் ஓஓ
இந்த பொன்னான நேரம் ஓஓ
வந்த கல்யாண காலம் ஓஓ
ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (பெண்: ம்ம்ஹ்)
தொட்டு வச்சிக்கோ உந்தன்
சொந்த மனச (பெண்: ஆஹ்)
பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன்
அன்பு மனச (ஆண்: ஏய்)
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...