படம்: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
ஒரு மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
வானம் வெளுக்கும் ஹோய்
நேரம் வரைக்கும் ஹோய்
மோக கடலில் ஹோய்
நெஞ்சம் மிதக்கும் ஹோய்
மைனா குஞ்சு
மைனா குஞ்சு மைனா குஞ்சு
யம்மம்மமம்மா
மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டான்
******************************************
பெண்:
மிஞ்சு சத்தம் மெட்டி சத்தம்
கொஞ்ச கொஞ்ச தேடி வந்தது
யார யார யார
அது யார யார யார
பொட்டு வச்சு எட்டு வச்சு
வக்கணையா கூட வந்தது
யார யார யார
அது யார யார யார
ஆண்:
தேடி தவிச்சது யாரடி..
மூடி மறச்சத கூறடி
சோடி கிளி ரெண்டும் சேர்ந்துச்சா....ம்
சோக.... கதயங்கு தீர்ந்துச்சாம்
பெண்: ஏ கேட்டாக்க சொல்லிடுவாளாம்
ஊர்ப்பார்க்க சேர்ந்திடுவாளாம்
மாமா மாமா மாமாமாமா
பெண்:
மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டாண்டான்
டண்டண்டாண் டண்டக்கு டண்ட ன்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்
டண்டண்டாண் டண்டக்கு டண்ட ன்
******************************************
ஆண்:
சொல்ல சொல்ல வாயெடுத்து
சொல்லாமலே திண்டாடுது
பொண்ணு பொண்ணு பொண்ணு
சின்ன பொண்ணு பொண்ணு பொண்ணு
உள்ளுக்குள்ளே உள்ளதெல்லாம் தன்னாலே
தான் சொல்லிடுச்சு கண்ணு கண்ணு கண்ணு
ரெண்டு கண்ணு கண்ணு கண்ணு
பெண்:
பொண்ணா பொறந்தவ யாருமே ஏ ஏ
கண்ணால் சொல்வது நியாயமே
வந்தா அதுக்கொரு நேரமே ஏ
விளங்கும் ரகசியம் யாவுமே
ஆண்:
ஏ தேனான சங்கதி ஒண்ணு
நான் கேட்க சொல்லடி கண்ணு
யம்மா யம்மா யம்ம்மம்ம்ம்மா
மைனா குஞ்சு
பெண்:
மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டான் டண்டக்கு டண்டன்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்
டணடண்டன் டண்டக்கு டண்டன்
வானம் வெளுக்கும் ஹோய்
நேரம் வரைக்கும் ஹோய்
மோக கடலில் ஹோய்
நெஞ்சம் மிதக்கும் ஹோய்
மைனா குஞ்சு
மைனா குஞ்சு மைனா குஞ்சு மாமாம்மம்மமம்மா
மைனா குஞ்சு
மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம் டண்டக்கு டண்டான்
டண்டண்டன் டண்டக்கு டண்டன்
ஆண்: அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டன்
டண்டண்டன் டண்டக்கு டண்டன்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...