படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
******************************************
கோரஸ்:
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
பெண்:
கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை
நதியோரம் நடந்து
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
கோரஸ்:
கண்ணா கண்ணா கண்ணா
******************************************
ஆண்:
ஆ. ஆ. ஆ. ஆ.
நீலவானும் நிலவும் நீரும்
நீயென காண்கிறேன்
பெண்":
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
ஆண்:
கண்னன் வந்து நீந்திடாது
காய்ந்து போகும் பாற்கடல்
பெண்:
உன்னை இங்கு ஆடை போல
ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
ஆண்:
வேறில்லையே பிருந்தாவனம்
பெண்:
விடிந்தாலும் நம் ஆலிங்கணம்
ஆண்:
சொர்க்கம் இதுவோ
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
******************************************
கோரஸ்:
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ம் ம்ம்ம்ம் ம் ம்ம்ம்ம்
ஆண்:
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சணையிட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு
மோகம் தீர்க்கவா
பெண்:
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனல் சுந்தரவள்ளி
ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனல் சுந்தரவள்ளி
ராகம் சேர்க்கவா
ஆண்:
கொடி இடை ஒடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா
பெண்:
மலர்விழி மயங்கிடும் வண்ணம்
மதுரசம் கொடுத்திடவா
ஆண்:
இரவு முழுதும் உறவு மழையிலே
பெண்:
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஆண்:
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
பெண்:
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
ஆண்:
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
பெண்:
மாலை மலர்ச்சோலை
நதியோரம் நடந்து
ஆண்:
மீரா வருவாளா
கண்ணன் கேட்கிறான்
கோரஸ்:
கண்ணா கண்ணா கண்ணா
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...