தமிழில் தேட.....

Wednesday, January 16, 2019

பாட்டு தலைவன் - (இதயக்கோவில்)

படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா

*********************************
நா
ததரீ...நா 
ததரீ....
த ரி த நா நா
நா


*********************************

ஆண் : 
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

*********************************

ஆண் : 
காதல் பேசும் தாழம் பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
பெண் : 
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
ஆண் : 
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
பெண் : 
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
ஆண் : 
நீதானே தாலாட்டும் நிலவே
பெண் : 
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்

*********************************

பெண் : 
பாரிஜாதம் பாயும் போதும்
பால் நிலா வானிலே காதல் பேசும்..
ஆண் : 
கூரை தூக்கம் ஆளும் போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
பெண் : 
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆண் : 
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
பெண் : 
நான் தானே தாலாட்டும் நிலவு
ஆண் : 
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
பெண் : 
கேட்டு ரசித்தேன் தாளமே போட்டு தான்
ஆண் : 
சோர்ந்த போது சேர்த்த சுருதி
பெண் : 
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
ஆண் : 
உலகமே ஆடும் தன்னாலே
பெண் : 
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
ஆண் : 
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்

*********************************


No comments:

Post a Comment

உங்கள் கருத்து...