படம்: உறங்காத நினைவுகள்
இசை : இளையராஜா
------------------------------------------------------------------------------------------------
ஆ 2)கடவுள் உனக்கு நல்ல வாய்ஸ குடுத்திருக்காருப்பா
இந்தபாட்ட மட்டும் நான் நினைக்கறாமாதிரி
நீ பாடிட்டேன்னா அந்த பொண்ணு உன் காலடில தான்
ஆ 1)சரி சார்
ஆ 2) ஆ___ ஆஅஅஅஆ____
ஆ 1) ஆ___ ஆஅஅஅஆ____
ஆ 2) ச்சு ச்சு
ஆ 2) ஆஅஆஅஆஅஆ___
ஆ 1) ஆஅஆஅஆஅஆ___
ஆ 2) ஆஅஆஅஆ____
ஆ 1) ஆஅஆஅஆ____
ஆ 2) ஆஅ ஆஅ ஆஅஆஅ ஆஅஆஅ ஆ___
ஆ 1) ஆஅ ஆஅ
ஆ 2) க ம ப நி ஸ் க் ஸ் நி ப நி ம ப நி
ஆ 1) ஆ 2) ஆஅ ஆஅ ஆஅஆஅ ஆஅஆஅ ஆ___
ஆ 2) அடடாடடா.. இப்போ மௌனமே
ஆ 1) மௌனமே
ஆ 2) மௌனமே
ஆ 1) மௌனமே
ஆ 2) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 1) நெஞ்சில் நா..
ஆ 2) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 1) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 2) கனவே கவிதை
ஆ 1) கனவே கவிதை
ஆ 2) ஆஹா..உந்தன் பூவிதழ் மேவும்
ஆ 1) உந்தன் பூவிதழ் மேவும்
ஆ 2) அந்த நீர்விழி ராகம் பாடவா
ஆ 1) ஆஹா. என்ன சார்? ரொம்ப பிரமாதமா இருக்கு சார்
ஆ 2) நீங்க பாடுங்க ரொம்ப ஃபர்ஸ்ட் கிலாஸா பாடுங்க
ஆ 1) அந்த நீர்விழி ராகம் ((ஆ2: ஐயோ ச்ச ச்ச ச்ச ச்ச)) பாடவா
ஆ 2) ஃபர்ஸ்ட் கிலாஸ்
ஆ 1) மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
மௌனமே...
நீ பாடத்தானே ஏழு ஸ்வரங்கள்
நீ பாடத்தானே ஏழு ஸ்வரங்கள்
உன்பாடல் பனிமாலை சந்திரோதயம்
செந்தூர வானிலே... சங்கீத பூமழை
சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
பொண்ணோடம் போலே பாவை ஒருத்தி
பொண்ணோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணி மேடை வந்தாடினாள்
கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ
இல்லாத உன்வாழ்வில் தரவா வாழ்த்து பூக்கள்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
மௌனமே...
------------------------------------------------------------------------------------------------
இசை : இளையராஜா
------------------------------------------------------------------------------------------------
ஆ 2)கடவுள் உனக்கு நல்ல வாய்ஸ குடுத்திருக்காருப்பா
இந்தபாட்ட மட்டும் நான் நினைக்கறாமாதிரி
நீ பாடிட்டேன்னா அந்த பொண்ணு உன் காலடில தான்
ஆ 1)சரி சார்
ஆ 2) ஆ___ ஆஅஅஅஆ____
ஆ 1) ஆ___ ஆஅஅஅஆ____
ஆ 2) ச்சு ச்சு
ஆ 2) ஆஅஆஅஆஅஆ___
ஆ 1) ஆஅஆஅஆஅஆ___
ஆ 2) ஆஅஆஅஆ____
ஆ 1) ஆஅஆஅஆ____
ஆ 2) ஆஅ ஆஅ ஆஅஆஅ ஆஅஆஅ ஆ___
ஆ 1) ஆஅ ஆஅ
ஆ 2) க ம ப நி ஸ் க் ஸ் நி ப நி ம ப நி
ஆ 1) ஆ 2) ஆஅ ஆஅ ஆஅஆஅ ஆஅஆஅ ஆ___
ஆ 2) அடடாடடா.. இப்போ மௌனமே
ஆ 1) மௌனமே
ஆ 2) மௌனமே
ஆ 1) மௌனமே
ஆ 2) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 1) நெஞ்சில் நா..
ஆ 2) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 1) நெஞ்சில் நாளும் நீ எழுதும்
ஆ 2) கனவே கவிதை
ஆ 1) கனவே கவிதை
ஆ 2) ஆஹா..உந்தன் பூவிதழ் மேவும்
ஆ 1) உந்தன் பூவிதழ் மேவும்
ஆ 2) அந்த நீர்விழி ராகம் பாடவா
ஆ 1) ஆஹா. என்ன சார்? ரொம்ப பிரமாதமா இருக்கு சார்
ஆ 2) நீங்க பாடுங்க ரொம்ப ஃபர்ஸ்ட் கிலாஸா பாடுங்க
ஆ 1) அந்த நீர்விழி ராகம் ((ஆ2: ஐயோ ச்ச ச்ச ச்ச ச்ச)) பாடவா
ஆ 2) ஃபர்ஸ்ட் கிலாஸ்
ஆ 1) மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
மௌனமே...
நீ பாடத்தானே ஏழு ஸ்வரங்கள்
நீ பாடத்தானே ஏழு ஸ்வரங்கள்
உன்பாடல் பனிமாலை சந்திரோதயம்
செந்தூர வானிலே... சங்கீத பூமழை
சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
பொண்ணோடம் போலே பாவை ஒருத்தி
பொண்ணோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணி மேடை வந்தாடினாள்
கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ
இல்லாத உன்வாழ்வில் தரவா வாழ்த்து பூக்கள்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே... கவிதை...
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
மௌனமே...
------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...