படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
*********************************
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
பெண் :
பாடிப் பார்க்கலாம், ஒரு தேவாரம்
பாடும் பாட்டிலே, நீ ஆதாரம்
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
*********************************
பெண் :
பாடும் சங்கீதம், கண்ணே உன் மொழி
பாடாது போனால், வாழாது ஜீவன்
பாசம் அன்போடு, கண்டேன் உன் விழி
பாராது போனால், தாளாது நெஞ்சம்
தாய் போல நானும் தாலாட்டுப் பாட
தாளாமல் நீயும் கண் மூட
ஆண் :
தாராததெல்லாம் தந்தாக வேண்டும்
என் அன்னை இப்போது நீதானம்மா
பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
*********************************
ஆண் :
பூபாளம் பாடும், என் பூந்தென்றலே
இள நெஞ்சைத் தூண்டும், இசை பாட வேண்டும்
பெண் :
தேடாமல் தேடும், பொன் மீன் கண்களே
திரை போட்டதின்று, திசை பார்த்து நின்று
ஆண் :
பொன் அள்ளித் தூவும், பூ மாலை நேரம்
கண்ணே நம் காதல் கல்யாணமே
பெண் :
மாலை வந்தாலே, மார் மீதில் ஆடும்
மாறாது ஆறாது, நம் காதல் தேரோட்டம்
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
ஆண் :
பாடிப் பார்க்கலாம், ஒரு தேவாரம்
பாடும் பாட்டிலே, நீ ஆதாரம்
பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
இசை: இளையராஜா
*********************************
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
பெண் :
பாடிப் பார்க்கலாம், ஒரு தேவாரம்
பாடும் பாட்டிலே, நீ ஆதாரம்
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
*********************************
பெண் :
பாடும் சங்கீதம், கண்ணே உன் மொழி
பாடாது போனால், வாழாது ஜீவன்
பாசம் அன்போடு, கண்டேன் உன் விழி
பாராது போனால், தாளாது நெஞ்சம்
தாய் போல நானும் தாலாட்டுப் பாட
தாளாமல் நீயும் கண் மூட
ஆண் :
தாராததெல்லாம் தந்தாக வேண்டும்
என் அன்னை இப்போது நீதானம்மா
பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
*********************************
ஆண் :
பூபாளம் பாடும், என் பூந்தென்றலே
இள நெஞ்சைத் தூண்டும், இசை பாட வேண்டும்
பெண் :
தேடாமல் தேடும், பொன் மீன் கண்களே
திரை போட்டதின்று, திசை பார்த்து நின்று
ஆண் :
பொன் அள்ளித் தூவும், பூ மாலை நேரம்
கண்ணே நம் காதல் கல்யாணமே
பெண் :
மாலை வந்தாலே, மார் மீதில் ஆடும்
மாறாது ஆறாது, நம் காதல் தேரோட்டம்
ஆண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
ஆண் :
பாடிப் பார்க்கலாம், ஒரு தேவாரம்
பாடும் பாட்டிலே, நீ ஆதாரம்
பெண் :
நீலக் குயிலே, சோலைக் குயிலே
பாடிப் பறக்கும், என் பாட்டுக் குயிலே
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...