படம்: வியட்நாம் காலனி
இசை: இளையராஜா
*********************************
(பெ)
ஆ ஹா ஹா அஅ அஅ ஆ
ஆ ஹா ஹா ஆஅ அஆ அஅஆ
நன்னா நான நன்னா நான நன்னா நானனா
நன்னா நான நன்னா நான நன்னா நா நா நா
நனன நா
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா
ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
*********************************
(ஆ)
பெண் பார்க்க வந்த பின்னே
பேசாம போவதெங்கே
கண்மனி எனக்கது புரியல...
(பெ)
சொல்லாம வந்து நின்னேன்
கண்ணால பேச சொன்னேன்
ஏனின்னும் எனக்கது தெரியலே...
(ஆ)
கண்டாங்கிச் சேலை
ஒரு கல்ல்ல்ல்யாண மாலை
(பெ)
கொண்டாங்க போதும் இனி வேறென்ன வேலை
(ஆ)
நாயணம் ஊதோணும்
ஊர்கோலம் போகோணும் மானே
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
(பெ)
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
(ஆ)
ஹாய்..ஊத காத்து கிள்ளுதம்மா
ஒண்ணு ரெண்டு சொல்லுதம்மா
(பெ)
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
(ஆ)
லேசாக ஏம்மனசு காத்துல ஆடுதம்மா
(பெ)
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
(ஆ)
ராத்திரி நே..ரம் அந்த பசி எடுக்காதா
*********************************
(பெ) ஆ ஆஹ ஹா ஹ ஹா ஹா
(ஆ) ஆ ஹா ஹா ஹா
(பெ) ஆ ஆஹ ஹா ஹ ஹா ஹா
(ஆ) ஆஹ ஹா ஹா
(பெ) ஆ ஹ ஹா ஆ ஹா ஹா (2)
(ஆ&பெ) ஹா ஹா ஹா ஹா
(ஆ&பெ) ஹா ஹா ஹா
*********************************
(பெ)
உன்னோட ஏக்கத்துல
ஊர்பாதி தூக்கத்திலே
என்னவோ எனக்குள்ளே பேசுறேன்...
(ஆ)
என்னோட தேகத்தில
நீ போட்ட மோகத்திலே
காதலின் கவிதை நான் பாடுறேன்...
(பெ)
நீ பாடும் ராகம்
என்றும் நெஞ்சோரம் கேட்கும்
(ஆ)
தூங்காத கண்ணும்
எந்தன் தோள் சேர்ந்து
தூங்கும்
(பெ)
தோளிலே பொன்னூஞ்சல்
நீ போட்டு தாளாட்டு வா வா
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா
ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
மார்கழி மாசம்
*********************************
இசை: இளையராஜா
*********************************
(பெ)
ஆ ஹா ஹா அஅ அஅ ஆ
ஆ ஹா ஹா ஆஅ அஆ அஅஆ
நன்னா நான நன்னா நான நன்னா நானனா
நன்னா நான நன்னா நான நன்னா நா நா நா
நனன நா
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா
ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
*********************************
(ஆ)
பெண் பார்க்க வந்த பின்னே
பேசாம போவதெங்கே
கண்மனி எனக்கது புரியல...
(பெ)
சொல்லாம வந்து நின்னேன்
கண்ணால பேச சொன்னேன்
ஏனின்னும் எனக்கது தெரியலே...
(ஆ)
கண்டாங்கிச் சேலை
ஒரு கல்ல்ல்ல்யாண மாலை
(பெ)
கொண்டாங்க போதும் இனி வேறென்ன வேலை
(ஆ)
நாயணம் ஊதோணும்
ஊர்கோலம் போகோணும் மானே
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
(பெ)
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
(ஆ)
ஹாய்..ஊத காத்து கிள்ளுதம்மா
ஒண்ணு ரெண்டு சொல்லுதம்மா
(பெ)
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
(ஆ)
லேசாக ஏம்மனசு காத்துல ஆடுதம்மா
(பெ)
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
(ஆ)
ராத்திரி நே..ரம் அந்த பசி எடுக்காதா
*********************************
(பெ) ஆ ஆஹ ஹா ஹ ஹா ஹா
(ஆ) ஆ ஹா ஹா ஹா
(பெ) ஆ ஆஹ ஹா ஹ ஹா ஹா
(ஆ) ஆஹ ஹா ஹா
(பெ) ஆ ஹ ஹா ஆ ஹா ஹா (2)
(ஆ&பெ) ஹா ஹா ஹா ஹா
(ஆ&பெ) ஹா ஹா ஹா
*********************************
(பெ)
உன்னோட ஏக்கத்துல
ஊர்பாதி தூக்கத்திலே
என்னவோ எனக்குள்ளே பேசுறேன்...
(ஆ)
என்னோட தேகத்தில
நீ போட்ட மோகத்திலே
காதலின் கவிதை நான் பாடுறேன்...
(பெ)
நீ பாடும் ராகம்
என்றும் நெஞ்சோரம் கேட்கும்
(ஆ)
தூங்காத கண்ணும்
எந்தன் தோள் சேர்ந்து
தூங்கும்
(பெ)
தோளிலே பொன்னூஞ்சல்
நீ போட்டு தாளாட்டு வா வா
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா
ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
தீயா மேகம் கொட்டுதையா
தேகம் எங்கும் சுட்டதையா
லேசாக எம்மனசு காத்துல ஆடுதையா
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
மார்கழி மாசம்
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...