படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
****************************************
பெண்:
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக் காணேன்
தன்னந்தனி ஆனேன்
மன்னவா மன்னவா மன்னவா
என் மன்றத்தின் தென்றலாய் இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
****************************************
பெண்:
தேரோடும் வீதி தேவன் உந்தன்
தேரோட கண்டவுடன் துள்ளுதே
பூவாடும் சோலை மன்னன் உந்தன்
தோள்மீது ஆட இன்பம் கொள்ளுமே
பொய்கையெல்லாம் உன்னை எண்ணி
கண் மயங்கி நின்றதென்னவோ
காதல் மணி மண்டபங்கள்
உன் நினவை தந்ததேன்னவோ
மன்னவா மன்னவா இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
****************************************
ஆண்:
வேங்குழல் போலே கானம் ஒன்று
காற்றோடு வந்ததென்ன நங்கையே
ஓசையின் வழியே உள்ளம் செல்ல
உன் தோற்றம் கண்டதென்ன மங்கையே
வான்மதியின் வெள்ளி அலை
வீசும் ஒளி உந்தன் கண்ணிலே
தேவதைகள் கொண்டு தரும்
வானமுதம் உந்தன் சொல்லிலே
தென்றலே தென்றலே இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக் காணேன்
தன்னந்தனி ஆனேன்
முல்லையே முல்லையே முல்லையே
நீயில்லையேல் நிம்மதி இல்லையே
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இசை: இளையராஜா
****************************************
பெண்:
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக் காணேன்
தன்னந்தனி ஆனேன்
மன்னவா மன்னவா மன்னவா
என் மன்றத்தின் தென்றலாய் இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
****************************************
பெண்:
தேரோடும் வீதி தேவன் உந்தன்
தேரோட கண்டவுடன் துள்ளுதே
பூவாடும் சோலை மன்னன் உந்தன்
தோள்மீது ஆட இன்பம் கொள்ளுமே
பொய்கையெல்லாம் உன்னை எண்ணி
கண் மயங்கி நின்றதென்னவோ
காதல் மணி மண்டபங்கள்
உன் நினவை தந்ததேன்னவோ
மன்னவா மன்னவா இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
****************************************
ஆண்:
வேங்குழல் போலே கானம் ஒன்று
காற்றோடு வந்ததென்ன நங்கையே
ஓசையின் வழியே உள்ளம் செல்ல
உன் தோற்றம் கண்டதென்ன மங்கையே
வான்மதியின் வெள்ளி அலை
வீசும் ஒளி உந்தன் கண்ணிலே
தேவதைகள் கொண்டு தரும்
வானமுதம் உந்தன் சொல்லிலே
தென்றலே தென்றலே இங்கு வா
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
இன்னும் வரக் காணேன்
தன்னந்தனி ஆனேன்
முல்லையே முல்லையே முல்லையே
நீயில்லையேல் நிம்மதி இல்லையே
வெண்ணிலவிலே ஓ ஓ ஓ ஓ
உன்னை எதிர்பார்த்தேன்
தென்றலிடம் கேட்டேன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...