படம்: அரங்கேற்றவேளை
இசை: இளையராஜா
*********************************
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ...
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ..
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
*********************************
ஆண்: தேவார சந்தம் கொண்டு
தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு
தலை வாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று
திரு மேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை
படியேறி வந்ததின்று..
ஆண்: இளநீரும் பாலும் தேனும்
இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம்
குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில்
மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு ஜாம வேளையில்
நெடு நேரம் நெஞ்சமே கூட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய்க் கூட
பெண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
*********************************
பெண்: தேவாதி தேவர் கூட்டம்
துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி
வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம்
நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி
பேச்சில் கேட்கக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன்
மேவி அதிகாரம் செய்வதென்ன
ஆண்: அலங்கார தேவ தேவி
அவதாரம் செய்ததென்ன
பெண்: இசை வீணை வாடுதோ
இதமான கைகளை மீட்ட
ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
பெண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
ஆண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
பெண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட
ஆண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
பெண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
ஆண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
*********************************
இசை: இளையராஜா
*********************************
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ...
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ..
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
*********************************
ஆண்: தேவார சந்தம் கொண்டு
தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு
தலை வாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று
திரு மேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை
படியேறி வந்ததின்று..
ஆண்: இளநீரும் பாலும் தேனும்
இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம்
குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில்
மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு ஜாம வேளையில்
நெடு நேரம் நெஞ்சமே கூட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய்க் கூட
பெண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
*********************************
பெண்: தேவாதி தேவர் கூட்டம்
துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி
வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம்
நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி
பேச்சில் கேட்கக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன்
மேவி அதிகாரம் செய்வதென்ன
ஆண்: அலங்கார தேவ தேவி
அவதாரம் செய்ததென்ன
பெண்: இசை வீணை வாடுதோ
இதமான கைகளை மீட்ட
ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
பெண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
ஆண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
பெண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட
ஆண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட
பெண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
ஆண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...