படம்: பாண்டி நாட்டுத் தங்கம்
இசை: இளையராஜா
*********************************
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
பெண் : உன் மனசுல
பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத் தான் தவிக்குது
இது உன்னை மட்டும்
பாடும் பூங்குயில்
தினம் எண்ணி எண்ணி
வாடும் பெண்மயில்
மனசு முழுதும்
சருகாய்க் கருக
மயங்கும் நினைவும்
மெழுகாய் உருக
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
*********************************
ஆண் : பாட்டாலே புள்ளி வச்சு
பார்வையிலே கிள்ளி வச்சு
பூப்போல என்னை சேர்ந்த தேவியே
காத்தோட வந்து வந்து
காதோட சொன்ன சிந்து
கேக்காம போகும் வேறு பாதையே
நெஞ்சோடு கூடு கட்டி
சேர்ந்திருந்த ஜோடிதான்
இப்போது தனித்தனியா
போனதென்ன கோலந்தான்
எட்டுத்திக்கும் ஒன்னை எண்ணி
இந்த மனம் தேடும்
பட்டுக்குயில் உன்னை மட்டும்
நாளும் பாடும்
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
*********************************
ஆண் : ஆஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆஆஆஆ
ஆஹா ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
பெண் : நீ பாடும் ராகம் வந்து
என் உசுர தொட்டதையா
நெஞ்சை விட்டு நேசம் பாசம் போகல
பூச்சூடும் வேலையில
முள்ளு ஒண்ணு தச்சதையா
பொன்னாரம் சூடும் காலம் கூடல
உன்னோடு வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
உண்ணாம தனிச்சிருந்து
வாடுதையா மேனிதான்
உங்களத்தான் எண்ணி எண்ணி
என் உசுரு தேடும்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள
கலந்தே வாழும்
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
ஆண் : இது ஒன்னை மட்டும்
பாடும் பூங்குயில்
ஒன்னை எண்ணி எண்ணி
வாடும் பூங்குயில்
மனசு முழுதும் சருகாய்க் கருக
மயங்கும் நினைவே மெழுகாய் உருக
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
*********************************
இசை: இளையராஜா
*********************************
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
பெண் : உன் மனசுல
பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத் தான் தவிக்குது
இது உன்னை மட்டும்
பாடும் பூங்குயில்
தினம் எண்ணி எண்ணி
வாடும் பெண்மயில்
மனசு முழுதும்
சருகாய்க் கருக
மயங்கும் நினைவும்
மெழுகாய் உருக
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
*********************************
ஆண் : பாட்டாலே புள்ளி வச்சு
பார்வையிலே கிள்ளி வச்சு
பூப்போல என்னை சேர்ந்த தேவியே
காத்தோட வந்து வந்து
காதோட சொன்ன சிந்து
கேக்காம போகும் வேறு பாதையே
நெஞ்சோடு கூடு கட்டி
சேர்ந்திருந்த ஜோடிதான்
இப்போது தனித்தனியா
போனதென்ன கோலந்தான்
எட்டுத்திக்கும் ஒன்னை எண்ணி
இந்த மனம் தேடும்
பட்டுக்குயில் உன்னை மட்டும்
நாளும் பாடும்
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
*********************************
ஆண் : ஆஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆஆஆஆ
ஆஹா ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
பெண் : நீ பாடும் ராகம் வந்து
என் உசுர தொட்டதையா
நெஞ்சை விட்டு நேசம் பாசம் போகல
பூச்சூடும் வேலையில
முள்ளு ஒண்ணு தச்சதையா
பொன்னாரம் சூடும் காலம் கூடல
உன்னோடு வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம் ராணி நான்
உண்ணாம தனிச்சிருந்து
வாடுதையா மேனிதான்
உங்களத்தான் எண்ணி எண்ணி
என் உசுரு தேடும்
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள
கலந்தே வாழும்
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
ஆண் : இது ஒன்னை மட்டும்
பாடும் பூங்குயில்
ஒன்னை எண்ணி எண்ணி
வாடும் பூங்குயில்
மனசு முழுதும் சருகாய்க் கருக
மயங்கும் நினைவே மெழுகாய் உருக
பெண் : உன் மனசுல
பாட்டுத்தான் இருக்குது
என் மனசதை
கேட்டுத்தான் தவிக்குது
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...