தமிழில் தேட.....

Tuesday, March 19, 2019

சேலை கட்டும் பெண்ணுக்கொரு - (கொடி பறக்குது)

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா

*********************************

பெண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ

ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ

கோரஸ்: ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்

பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

ஆண்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்

பெண் : வானத்து இந்திரரே வாருங்கள்
வாருங்கள்

ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்

பெண்: இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை

ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

*********************************

கோரஸ்: ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்

பெண் : ஓஓஓஓ கூந்தலுக்குள்ளே
ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்

ஆண் : ஆ அஆஆ ஆயிரம்
உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்

பெண்: ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா

ஆண் : இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை

பெண் : இவளின் குணமோ
மனமோ மலருக்குள் இல்லை

ஆண் : சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்

*********************************

ஆண் : ம்ம்ம்ம்ம்

பெண் : ஓஓஓஓஓஓஓஓ

ஆண் : ம்ம்ம்ம்ம்

பெண் : ஓஓஓஓஓஓஓஓ

ஆண் : ஓஓஓஓ ஓ காதல்
வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெண் : ஓ ஓஓஓஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ

ஆண் : மீனுக்கு
தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
பெண் : இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை

ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

ஆண் :சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்

பெண் : வானத்து இந்திரரே
வாருங்கள் வாருங்கள்

ஆண் : : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்

பெண்: இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை

ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...