படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
*********************************
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
கோரஸ்: ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெண் : வானத்து இந்திரரே வாருங்கள்
வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்
பெண்: இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
*********************************
கோரஸ்: ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
பெண் : ஓஓஓஓ கூந்தலுக்குள்ளே
ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆண் : ஆ அஆஆ ஆயிரம்
உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
பெண்: ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
ஆண் : இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை
பெண் : இவளின் குணமோ
மனமோ மலருக்குள் இல்லை
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
*********************************
ஆண் : ம்ம்ம்ம்ம்
பெண் : ஓஓஓஓஓஓஓஓ
ஆண் : ம்ம்ம்ம்ம்
பெண் : ஓஓஓஓஓஓஓஓ
ஆண் : ஓஓஓஓ ஓ காதல்
வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெண் : ஓ ஓஓஓஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
ஆண் : மீனுக்கு
தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
பெண் : இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் :சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெண் : வானத்து இந்திரரே
வாருங்கள் வாருங்கள்
ஆண் : : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெண்: இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
*********************************
இசை: ஹம்சலேகா
*********************************
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
கோரஸ்: ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண்: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெண் : வானத்து இந்திரரே வாருங்கள்
வாருங்கள்
ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்
பெண்: இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
*********************************
கோரஸ்: ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்
பெண் : ஓஓஓஓ கூந்தலுக்குள்ளே
ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆண் : ஆ அஆஆ ஆயிரம்
உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
பெண்: ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
ஆண் : இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை
பெண் : இவளின் குணமோ
மனமோ மலருக்குள் இல்லை
ஆண் : சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
*********************************
ஆண் : ம்ம்ம்ம்ம்
பெண் : ஓஓஓஓஓஓஓஓ
ஆண் : ம்ம்ம்ம்ம்
பெண் : ஓஓஓஓஓஓஓஓ
ஆண் : ஓஓஓஓ ஓ காதல்
வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெண் : ஓ ஓஓஓஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
ஆண் : மீனுக்கு
தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
பெண் : இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
பெண்: சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண் :சேலை கட்டும்
பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன்
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெண் : வானத்து இந்திரரே
வாருங்கள் வாருங்கள்
ஆண் : : பெண்ணுக்குள்
என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெண்: இதுப்போல் இதமோ
சுகமோ உலகத்தில் இல்லை
ஆண் : இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...