படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
*********************************
ஆண்: பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
*********************************
ஆண்: காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா
பெண்: ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ஆண்: ரெண்டு கண்களும் ஒன்று
ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா
பெண்: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
ஆண்: ஊடல் கூட அன்பின் அம்சம்
பெண்: நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ
ஆண்: பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
*********************************
பெண்: எந்தன் கண்களில்
உன்னையே பார்க்கிறேன் வா
ஆண்: ரெண்டு பௌர்ணமி கண்களில்
பார்க்கிறேன் வா
பெண்: உன்னைப் பார்த்ததும் எந்தன்
பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா
ஆண்: கண்ணே மேலும் காதல் பேசு
பெண்: நேரம் பார்த்து நீயும் பேசு
ஆண்: பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ
ஆண்: பொன் மானே
பெண்: ம்ஹும்
ஆண்: கோபம்
பெண்: ம்ஹும்
ஆண்: எங்கே
பெண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ஆண்: பொன் மானே
பெண்: ம்ஹும்
ஆண்: கோபம்
பெண்: ம்ஹும்
ஆண்: எங்கே
பெண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
ஆண்&பெண்: லா லால்லா லால்லா லால்லா
லா லால்லா லால்லா லால்லா
*********************************
இசை: இளையராஜா
*********************************
ஆண்: பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
*********************************
ஆண்: காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா
பெண்: ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ஆண்: ரெண்டு கண்களும் ஒன்று
ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா
பெண்: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
ஆண்: ஊடல் கூட அன்பின் அம்சம்
பெண்: நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ
ஆண்: பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
*********************************
பெண்: எந்தன் கண்களில்
உன்னையே பார்க்கிறேன் வா
ஆண்: ரெண்டு பௌர்ணமி கண்களில்
பார்க்கிறேன் வா
பெண்: உன்னைப் பார்த்ததும் எந்தன்
பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா
ஆண்: கண்ணே மேலும் காதல் பேசு
பெண்: நேரம் பார்த்து நீயும் பேசு
ஆண்: பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ
ஆண்: பொன் மானே
பெண்: ம்ஹும்
ஆண்: கோபம்
பெண்: ம்ஹும்
ஆண்: எங்கே
பெண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ஆண்: பொன் மானே
பெண்: ம்ஹும்
ஆண்: கோபம்
பெண்: ம்ஹும்
ஆண்: எங்கே
பெண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
ஆண்&பெண்: லா லால்லா லால்லா லால்லா
லா லால்லா லால்லா லால்லா
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...