தமிழில் தேட.....

Monday, March 25, 2019

இன்னும் என்னை என்ன செய்ய - (சிங்காரவேலன்)



படம்: சிங்காரவேலன்
இசை: இளையராஜா

*********************************

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய
போகிறாய் அன்பே அன்பே யே
என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா

இன்னும் என்னை என்ன செய்ய
போகிறாய் அன்பே அன்பே யே
என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

*********************************

ஆண் : பாடி வரும் வான் மதியே
பார்வைகளின் பூம்பணியே
தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே

பெண் : பூவோடு தான் சேரும்
இளங்காற்று போராடும் போது
சேராமல் திராது இடம்
பார்த்து தீர்மானம் போடு

ஆண் : புது புது விடுகதை
தொடதொட தொடர்கிறதே

பெண் : இன்னும் என்னை என்ன
செய்ய போகிறாய் அன்பே அன்பே
என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
உன்னை சேர்ந்தாள் பாவை
இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கர வேலா

*********************************

பெண் : தேன் கவிதை தூது விடும்
நாயகனே மாயவனே
நூலூடையாய் ஏங்க விடும்
வான் அமுது சாகரனே

ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி
பாடமல் கூடமல் உறங்காது ரீங்கார தேனீ

பெண் : தடைகளை கடந்தினி
மடைகளை திரந்திட வா

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய
போகிறாய் அன்பே அன்பே யே

பெண் : அஹா என்னை கண்டால்
என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

பெண் : சொல்லு சொல்லு சிங்கரவேலா

ஆண் : இன்னும் என்னை என்ன
செய்ய போகிறாய் அன்பே அன்பே

பெண் : என்னை கண்டால்
என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே அன்பே

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...