படம்: அரண்மனைக்கிளி
இசை: இளையராஜா
*********************************
ஆண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
*********************************
ஆண்: ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கிகொள்ளவா
அந்த அக்கரைக்கும்
இக்கரைக்கும் கோட்டை கட்டவா
பெண்: மாமன் கையில் பூவை
தந்து சூடிக்கொள்ளவா
அடி ஆசையென்னும் ஊஞ்சல்
கட்டி ஆடிக்கொள்ளவா
ஆண்: சொல்லு சொல்லு திட்டமென்ன
சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வெச்சதென்ன
என்னனவோ இஷ்டமா
பெண்: கூவாம கூவுறியே
குக்கூ குக்கூ பாட்டு
மாட்டாம மாட்டிப்புட்டா சொக்குபொடி போட்டு
ஆண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
*********************************
பெண்: ஊரையெல்லாம்
சுத்தி வந்த ஒத்த கிளியே
இப்போ ஓரிடத்தில்
நின்றதென்ன சொல்லு கிளியே
ஆண்: சொந்த பந்தம்
யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே
பெண்: வேறு விட்ட ஆலங்கன்னு
வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது
ஆண்: பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு
பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
ஆண்: வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
*********************************
இசை: இளையராஜா
*********************************
ஆண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண்: அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
*********************************
ஆண்: ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கிகொள்ளவா
அந்த அக்கரைக்கும்
இக்கரைக்கும் கோட்டை கட்டவா
பெண்: மாமன் கையில் பூவை
தந்து சூடிக்கொள்ளவா
அடி ஆசையென்னும் ஊஞ்சல்
கட்டி ஆடிக்கொள்ளவா
ஆண்: சொல்லு சொல்லு திட்டமென்ன
சொல்லுவது கஷ்டமா
பொத்தி பொத்தி வெச்சதென்ன
என்னனவோ இஷ்டமா
பெண்: கூவாம கூவுறியே
குக்கூ குக்கூ பாட்டு
மாட்டாம மாட்டிப்புட்டா சொக்குபொடி போட்டு
ஆண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
*********************************
பெண்: ஊரையெல்லாம்
சுத்தி வந்த ஒத்த கிளியே
இப்போ ஓரிடத்தில்
நின்றதென்ன சொல்லு கிளியே
ஆண்: சொந்த பந்தம்
யாரும் இன்றி வந்த கிளியே
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே
பெண்: வேறு விட்ட ஆலங்கன்னு
வானம் தொட பாக்குது
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது
ஆண்: பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு
பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
பெண்: யாரிடத்தில் உன் மனசு போச்சு
நூல போல உன் உடம்பு ஆச்சு
ஆண்: வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
பெண் கோரஸ்: பூங்குயிலே பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...