தமிழில் தேட.....

Wednesday, July 17, 2019

சாமிக்கிட்ட சொல்லி வச்சு - ஆவாரம் பூ பாடல் வரிகள்



படம்: ஆவாரம் பூ
இசை: இளையராஜா

******************************************

ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

பெண்: முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே

ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
பெண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

******************************************

ஆண்: கூவாத குயில் ஆடாத மயில்
நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே

பெண்: ஆதாரம் அந்த தேவன் ஆணை
சேர்ந்தாய் இந்த மானை

ஆண்: நாவார ருசித்தேனே தேனை
தேர்ந்தேன் இன்று நானே

பெண்: வந்தத் துணையே வந்து அணையே
ஆண்:அந்த முல்ல சந்திரனை
சொந்தம் கொண்ட சுந்தரியே

பெண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

ஆண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

பெண்: முத்துமணியே பட்டுத்துணியே

ஆண்: ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே

பெண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

ஆண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

******************************************

பெண் : காவேரி அணை மேலேறி நதி
ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி
மாறாத இறை வேதம்

ஆண் : பூலோகம் இங்கு வானம் போலே
மாறும் நிலை பார்த்தேன்

பெண் : வாழ்நாளின் சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன்

ஆண் : வண்ணக் கனவே வட்ட நிலவே

பெண் : என்ன என்ன இன்பம் தரும்
வண்ணம் கொண்ட கற்பனையே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

ஆண் : முத்துமணியே பட்டுத்துணியே

பெண் : ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...