தமிழில் தேட.....

Friday, August 23, 2019

சுந்தரி நீயும் - மைக்கல் மதன காம ராஜன் பாடல் வரிகள்



படம்: மைக்கல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா

******************************************

குழு :
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆ ஆஆ

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் :
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

ஆண் :
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன்
ஞானும் சேர்ந்திருந்நால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் :
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

******************************************

குழு : ஆஆ ஹா ஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆ

பெண் :
ஒன்னோட சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணும்

ஆண் :
மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்

பெண் :
புன்சிரிப்பால் என்
உள்ளம் கவர்ன்னு

ஆண் :
கண்ணான கண்ணே
என் சொந்தமல்லோ
நீ

பெண் :
சுந்தரன் நீயும் சுந்தரி
ஞானும் சேர்ந்திருந்நால்
திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

பெண் :
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

******************************************

ஆண் :
சப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட

பெண் :
பிரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட

ஆண் :
சயன நேரம்
மன்மத யாகம்

பெண் :
புலரி வரையில்
நம்மோட யோகம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் :
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

ஆண் :
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்

ஆண் :
சுந்தரி நீயும்
சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

குழு : ஓஹோ ஓஹோ

பெண் :
சுந்தரன் நீயும்
சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம்

******************************************

கத கேளு கத கேளு - மைக்கல் மதன காம ராஜன் பாடல் வரிகள்



படம்: மைக்கல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா

******************************************

ஆ கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

******************************************

சீமானின் காதலுக்கு ஆளான பெண்ணொருத்தி
கல்யாணம் ஆகும் முன்னே தன்னையே தந்தால்
சீமானின் சொதுக்கெல்லாம் வாரிசு இல்லையென்று
பங்கிற்கு காத்திருந்த தம்பிக்கு அதிர்ச்சி
அண்ணனின் உறவை அழித்திட துணிந்தான்
சகுனியை போல் ஒரு சதி செய்தான்
உண்மையை அறிந்த கன்னியும் உடனே
கருவினை காத்திட துணிந்தாளே
வஞ்சகர் கண்களில் மண்ணையும் தூவி
விரைந்தவள் அவள் தான் அபையம் தேடி
ஆதரவின்றி அலைந்தே திரிந்தே
கொடிபோல் துவண்டால் தனியே கிடந்தால்
ஒரு நல்ல மகராசி வந்தாலே சமயத்தில்
உதவிக்கு தாய் போல் துணையாய் நின்றால்

கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

******************************************

பிள்ளையே இல்லையென்று ஏங்குவோர் இங்கிருக்க
பிள்ளையோ பிள்ளை என்று பிறந்தது நாங்கு
ஒன்றுக்கு நாலென்று சொத்துக்கு பங்கு கொள்ள
வாரிசு கண்ட தம்பி பலியிட துணிந்தான்
சொல்லிட நெஞ்சம் பதருது இங்கே
பாலகர் நிலை இனி என்னாகும்
பணத்துக்கு விழுந்த பாதகன் செயலால்
அன்னையின் சதையும் என்னாகும்
மரணத்தின் கொடுமையை அரியா குழந்தையின்
மலர் போல் சிரிப்பில் அவன் மனம் மாற
இறைவனின் அருளால் நல்லது நடக்க
பிரிந்தன குழந்தைகள் திசைக்கென ஒன்றை
தந்தைக்கு தெரியாது தன்பிள்ளை தன் கையில்
விதி போடும் கோலங்கள் யாருக்கும் தெரியாது

கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடிச்சு வச்சது போல் நாலு பேர பாரு
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோட சுகமாக உருவான கத கேளு

******************************************

பேர் வச்சாலும் வைக்காம - மைக்கல் மதன காம ராஜன் பாடல் வரிகள்



படம்: மைக்கல் மதன காம ராஜன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

பெண்:
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பபப்பா

ஆண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

பெண்:
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

******************************************


ஆண்:
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்

பெண்:
காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில்
சேரலாம் சேரலாம்

ஆண்:
கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்

பெண்:
காமன் குண்றத்தில் காதல் மண்றத்தில்
சேரலாம் சேரலாம்

ஆண்:
மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

பெண்:
சந்தோஷம் பெறலாமா ஹே
அதில் சந்தேகம் வரலாமா

ஆண்:
பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு
மெல்லத் தான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பபப்பா

பெண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

ஆண்:
ஹேய்

பெண்:
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

ஆண்:
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்ட தான் அப்பபப்பா

பெண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்


******************************************

ஆண்:பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கர் (dialogue)

பெண்:
காதல் மன்னனாம் நீயும் கண்ணனாம்
நாளும் ஓர் அலங்காரமா

ஆண்:
தோளில் மெல்லத் தான்
தேதி சொல்லத் தான்
தோன்றினேன் அவதாரமா

பெண்:
காதல் மன்னனா நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா

ஆண்:
தோளில் மெல்லத் தான்
தேதி சொல்லத் தான்
தோன்றினேன் அவதாரமா

பெண்:
கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது

ஆண்:
கல்லால அணை போட்டு
ஹேய் இந்த காவேரி அடங்காது

பெண்:
அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டிப்போ அப்பபப்பா

ஆண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம் ஹேய் ஹேய்

பெண்:
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

ஆண்:
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பப்பா

பெண்:
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

ஆண்:
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

******************************************

Thursday, August 22, 2019

காலம் மாறலாம் - வாழ்க்கை பாடல் வரிகள்



படம்: வாழ்க்கை
இசை: இளையராஜா

******************************************

ஆண்: ஆ ஆ ஆ
பெண்: ஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: ம் ம்
பெண்: ம் ம்

ஆண்:
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்

பெண்:
இனிவரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவன் பாதம் போதும்

ஆண்:
இனி வரும் காலம்
மாறலாம் நம் காதல் மாறுமா

******************************************


ஆண்:
எந்தன் தோளில் நீ சாய்ந்தால்
இன்னும் என்ன மௌனமா

பெண்:
புல்லின் மீது பூ வீழ்ந்தால்
ஓசை என்ன கேட்குமா

ஆண்: மல்லிகைக் கொடி தோளைச் சுற்றுதே

பெண்: தேவன் தொட்டதால் பூமி சுற்றுதே

ஆண்:
உடலில் காந்தம் கொண்டு
தழுவும் தங்கம் ஒன்று

பெண்:
இதழ்களில் ஈரம் போல இன்று
இனி வரும் காலம் மாறலாம்
நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

ஆண்:
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
இனி வரும் காலம் மாறலாம்
நம் காதல் மாறுமா

******************************************

பெண்:
காலம் என்னும் தேனாற்றில்
நாம் இரண்டு ஓடங்கள்

ஆண்:
வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை
வையகத்தின் பாடங்கள்

பெண்: உள்ளங்கைகளால் உன்னை மூடுவேன்

ஆண்: உன்னைக் காக்கவே மண்ணில் வாழுவேன்

பெண்:
வாழும் காலம் யாவும்
மடியில் சாய்ந்தால் போதும்

ஆண்:
தோள்களில் தூங்கும் பாரிஜாதம்
இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

பெண்:
தடைகள் தோன்றும் போதும்
தலைவன் பாதம் போதும்
இனி வரும் காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

இருவர்: காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

******************************************

நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் பாடல் வரிகள்



படம்: நாயகன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

******************************************

பெண்:
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது

ஆண்:
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது

பெண்:
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது

ஆண்:
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்:
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்

******************************************

ஆண்:
பூவை சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்

பெண்:
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்

ஆண்:
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு

பெண்:
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்:
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்

******************************************

அந்தி மழை மேகம் - நாயகன் பாடல் வரிகள்



படம்: நாயகன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்

பெண்:
ஹோய் இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்

குழு:
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இந்த ஊர்கோலம்

பெண்:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்

******************************************

பெண்:
நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது

ஆண்:
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது

பெண்:
மாடங்கள் கலைகூடங்கள்
யார் செய்தார் அதை நாம் செய்தோம்

ஆண்:
நாடாளும் ஒரு ராஜாங்கம்
யார் தந்தார் அதை நாம் தந்தோம்

பெண்:
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே

ஆண்:
தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே

குழு:
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

பெண்:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்

ஆண்:
ஹோய் இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்

குழு:
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இந்த ஊர்கோலம்

******************************************

ஆண்:
பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது

பெண்:
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது

ஆண்:
பூவாரம் இனி சூட்டுங்கள்
கற்பூரம் இனி ஏற்றுங்கள்

பெண்:
ஊரெல்லாம் களி ஆட்டங்கள்
என்னென்ன இனி காட்டுங்கள்

ஆண்:
வீடுதோரம் மங்களம் இன்று வந்தது

பெண்:
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது

குழு:
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

ஆண்:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்

பெண்:
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்

ஆண்: ஹோய் இடி கொட்டு மேளம்
பெண்: அது கொட்டும் நேரம்
இருவரும்: எங்கள் தெரு எங்கும் தேரோடும்

குழு:
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இந்த ஊர்கோலம்
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்

******************************************

Tuesday, August 20, 2019

தென்பாண்டி சீமையில - நாயகன் பாடல் வரிகள்



படம்: நாயகன்
இசை: இளையராஜா

******************************************

ஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆ ஆ ஆஆஆஆஆ

தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடித்தாரோ
யாரடித்தாரோ  யாரடித்தாரோ
யாரடித்தாரோ  யாரடித்தாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே
தென்பாண்டி சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடித்தாரோ  யாரடித்தாரோ
யாரடித்தாரோ  யாரடித்தாரோ

******************************************

நான் சிரித்தால் தீபாவளி - நாயகன் பாடல் வரிகள்



படம்: நாயகன்
இசை: இளையராஜா

******************************************

பெண்1 :
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
பெண்2 :
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண்1 :
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண்2 :
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

******************************************

பெண்1 :
எனது உலகில்
அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை
எனது உலகில்
அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை

பெண்2 :
வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே

பெண்1 :
காலம் என்றும் வேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே

பெண்2 :
காலம் நேரம் போகும் வா

பெண்1 :
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண்2 :
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண்1 :
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

ல ல ல லா ல லா லா லா ல லா ல லா லா லா
லா ல லா லா லா ல லா
லா லா லா

******************************************

பெண்1 :
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏறியது

பெண்2 :
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

பெண்1 :
மீட்டும் கையில்
நானோர் வீணை
வானில் வைரம்
மின்னும் வேளை

பெண்2 :
காலம் நேரம் போகும் வா...

பெண்1 :
நான் சிரித்தால்
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண்2 :
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

இருவரும்:
நான் சிரித்தால் தீபாவளி
ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

******************************************

சத்தம் வராமல் முத்தம் - மை டியர் மார்த்தாண்டன் பாடல் வரிகள்



படம்: மை டியர் மார்த்தாண்டன்
இசை: இளையராஜா

******************************************

ஆண் : சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்

பெண்குழு : சம் சம்

ஆண் : சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்

பெண்குழு : சம் சம்

பெண் : இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்

பெண்குழு : சம் சம்

ஆண்குழு : ஹவா ஹவல ராணி ஹுவா ஹூவல மேனி
ஹுவா ஹூவல தேனி லவா லவ்வுல வா நீ

ஆ&பெ குழு : ராணி தேனி வா நீ



பெண் : சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்

பெண்குழு : சம் சம்

பெண் : சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்

பெண்குழு : சம் சம்

ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்

பெண்குழு : சம் சம்

******************************************

ஆண் : ஈர தென்றல் மாறி சென்ற தூரம்
என்ன இளமை நனையவா
ஓஹோஹோ ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம்
என்ன இனிமை பொழியவா

பெண் : உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி
தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி

ஆண் : மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தையும்
வெச்சாலும் சரிசமம்

பெண் : சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்

பெண்குழு : சம் சம்

பெண் : சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்
பெண்குழு : சம் சம்

ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்

பெண்குழு : சம் சம்

{ஆண்குழு : ஹவா ஹவல ராணி ஹுவா ஹூவல மேனி
ஹுவா ஹூவல தேனி லவா லவ்வுல வா நீ
ஆ&பெ குழு : ராணி தேனி வாணி


ஆண் : சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்
பெண்குழு : சம் சம்

ஆண் : சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்
பெண்குழு : சம் சம்

******************************************

பெண் : பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன
பருவ வருத்தமா
ஓஹோஹோ...வீரம்கொண்டு ஆரத்துக்கு
ஆரம்கட்டு புதிய விருப்பமா

ஆண் : மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை
மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை

பெண் : எப்பப்போ வந்தாலும்
அப்பப்போ எந்நாளும் இதம் தரும்

ஆண் : சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்
பெண்குழு : சம் சம்

ஆண் : சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்
பெண்குழு : சம் சம்

பெண் : இளமை நதியில் குளிக்க வரவா
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்
பெண்குழு : சம் சம்

ஆண்குழு : ஹவா ஹவல ராணி ஹுவா ஹூவல மேனி
ஹுவா ஹூவல தேனி லவா லவ்வுல வா நீ
ஆ&பெ குழு : ராணி தேனி வாணி

பெண் : சத்தம் வராமல் முத்தம்
கொண்டாடும் சம் சம்
பெண்குழு : சம் சம்

பெண் : சபலம் விடாமல் சரசம்
கொண்டாடும் சம் சம்
பெண்குழு : சம் சம்

******************************************

Wednesday, August 14, 2019

ஏதேதோ எண்ணம் - புன்னகை மன்னன் பாடல் வரிகள்



படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா

******************************************

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

******************************************

சில காலமாய் நானும்
சிறை வாழ்கிறேன்
உன்னை பார்த்ததால் தானே
உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

******************************************

குலதெய்வமே எந்தன்
குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னை
கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா
தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது
பணியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து
குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்

******************************************

கால காலமாக வாழும் - புன்னகை மன்னன் பாடல் வரிகள்



படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா

******************************************

ஆண் :
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட
கண்டதில்லை எங்கள் சொப்பனம்

பெண் :
பூமி எங்கள்
சீதனம்
வானம் எங்கள்
வாகனம்

ஆண் :
யாரடா நான்
நீயாடா ஹே
பகைவனே போ

பெண் :
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்

******************************************

பெண் :
வீசும் காற்றுக்கு
சட்டம் இல்லை
ஒரு வட்டம் இல்லை
தடை யாரும் இல்லை

ஆண் :
எங்கள் அன்புக்கு
தோல்வி இல்லை
ஒரு கேள்வி இல்லை
மலர் மாலை நாளை

பெண் :
முள்ளை யார் அள்ளிப் போட்டாலும்
முல்லை பூவாக மாறாதோ
முள்ளை யார் அள்ளி போட்டாலும்
முல்லை பூவாக மாறாதோ

ஆண் :
ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது
பகையே பகையே விலகு விலகு ஓடு

ஆண் :
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்

பெண் :
காளிதாசன் கம்பன்கூட
கண்டதில்லை எங்கள் சொப்பனம்

******************************************

ஆண் :
மோதி பார்க்காதே என்னை கண்டு
நீ வாழை தண்டு
இவன் யானை கன்று

பெண் :
நாளும் போராடும்
வீரம் உண்டு
சுயமானம் உண்டு
பகை வெல்வோம் இன்று

ஆண் :
பாதை இல்லாமல் போனாலும்
காதல் தேரோட்டம் நில்லாது
பாதை இல்லாமல் போனாலும்
காதல் தேரோட்டம் நில்லாது

பெண் :
பந்தம் நம் பந்தம்
என்றென்றும் தீ பந்தமே

ஆண் :
இணைவோம் இணைவோம்
பகையை சுடுவோம் நாமே

ஆண் : கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம் காளிதாசன்
கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்

பெண் :
பூமி எங்கள் சீதனம்
வானம் எங்கள் வாகனம்

ஆண் :
யாரடா நான்
நீயாடா ஹே
பகைவனே போ

இருவரும் :
கால காலமாக வாழும்
காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்
காளிதாசன் கம்பன்கூட
கண்டதில்லை எங்கள் சொப்பனம்

******************************************

Tuesday, August 13, 2019

வான் மேகம் - புன்னகை மன்னன் பாடல் வரிகள்



படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா

******************************************

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழ்க‌வென்றது
காதல் வென்றது
மேகம்வ‌ந்தது
பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க
நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்

******************************************

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ... ஹோய்
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைத்த‌தில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில்
மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடையானதோ
வாடை பாடுதோ தூரல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம்
சாரல் பாடும் ஜலதரங்கம்

******************************************

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழ்க‌வென்றது
காதல் வென்றது
மேகம் வ‌ந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க
நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்

******************************************

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் - நான் அடிமை இல்லை பாடல் வரிகள்



படம்: நான் அடிமை இல்லை
இசை: விஜய் ஆனந்த்

******************************************

ஆண்: ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

பெண்: இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

ஆண்: பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

பெண்: காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஆண்: ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

******************************************

ஆண்: ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உனைச் சேருவேன் ஹோ...

பெண்: வேறாரும் நெருங்காமல்
மன வாசல் தனை மூடுவேன்

ஆண்: உருவானது நல்ல சிவரஞ்சனி

பெண்: உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ஆண்: ராகங்களின் ஆலாபனை

பெண்: மோகங்களின் ஆராதனை

ஆண்: உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது

******************************************

பெண்: காவேரி கடல் சேர
அணை தாண்டி வரவில்லையா

ஆண்: ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா

பெண்: வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

ஆண்: வளையோசை தான் நல்ல மணிமந்திரம்

பெண்: நான் தானையா நீலாம்பரி

ஆண்: தாலாட்டவா ..ஹ ..ஹ ..நடு ராத்திரி

பெண்: ஸ்ருதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான்
(overlap) ஆண்: ம்ம்ம்ம்
பெண்: உன் பாடல் தான்
(overlap) ஆண்: ஆ....
ஓயாமல் இசைக்கின்றது

ஆண்: இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பெண்: பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

ஆண்: காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

******************************************

Saturday, August 10, 2019

தூளியிலே ஆடவந்த - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

ஓ ஓஓஓ ஓஓஓ
ஓ ஓஓஓ ஓஓஓ

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

******************************************

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்

நான் படிச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

******************************************

சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல

சோறுபோடத் தாயிருக்க பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா

ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
வண்ணப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட

******************************************

நீ எங்கே என் அன்பே - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

******************************************

விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
கதையிலே கனவிலே உறவுகள்
உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை அருவிகள்
விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும் போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

******************************************

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வீதி என்று வெட்ட வெளி பொட்டலென்று
வெண்ணிலவு பார்க்குமா பார்க்குமா
வீடு என்று மொட்டை சுடுக்காடு என்றும்
தென்றல் இங்கு பார்க்குமா பார்க்குமா
எட்டனென்றும் ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா
பித்தன் என்றும் பிச்சை போடும் பக்தன் என்றும்
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடரட்டும் இங்கு
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

******************************************

Friday, August 9, 2019

குயில புடிச்சி - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

******************************************

ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில
இந்த ஏழ பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

******************************************

எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை
போனாலும் வந்தாலும் அது தான்
ஏழை என் வாசலுக்கு
வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன்
போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ

குயில புடிச்சி கூண்டில் அடச்சி
கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி
ஆடச் சொல்லுகிற உலகம்

******************************************

அரைச்ச சந்தனம் - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

பெண்குழு :
செம்பவழ முத்துக்கள
சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வளை வைர வளை
போட்டிருக்கும் முத்தினமே
வாய் திறந்து நீ சிரிச்சா
பாத்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்துப் பார்த்திருந்தா
தோத்து விடும் இத்தனையும்

ஆண் :
அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

******************************************

ஆண் :
பூவடி அவ பொன்னடி
அதை தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி
அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு
உங்களைப் படைச்சதாரு
என்னைக்கும் வயசு மூவாறு
என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

******************************************

ஆண் :
மான்விழி ஒரு தேன்மொழி
நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே

******************************************

Wednesday, August 7, 2019

போவோமா ஊர்கோலம் - சின்ன தம்பி பாடல் வரிகள்



படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா

******************************************

பெண் :
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

******************************************

ஆண் :
அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது
நடக்குமா அடுக்குமா

பெண் : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம்
அரண்மனை கொடுக்குமா

ஆண் :
குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது
குடிசைய விரும்புமா

பெண் :
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க
அடிக்குமா கிடைக்குமா

ஆண் :
பளிங்கு போல உன் வீடு
வழியில பள்ளம் மேடு

பெண் :
வரப்பு மேடும் வயலோடும்
பறந்து போவேன் பாரு

ஆண் : அதிசயமான பெண்தானே
பெண் : புதுசுகம் தேடி வந்தேனே

ஆண் :
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

******************************************

பெண் :
கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும்
அடடடா அதிசயம்

ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது
இதிலென்ன ஒரு சுகம்

பெண் :
ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது
நடந்திடும் நதியிலே

ஆண் :
உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது
எனக்கொண்ணும் புரியல்லே

பெண் :
கவிதை பாடும் காவேரி
ஜதிய சேர்த்து ஆடும்

ஆண் :
அணைகள் நூறு போட்டாலும்
அடங்கிடாம ஓடும்

பெண் : போதும் போதும் உம் பாட்டு
ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு

பெண் :
போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

ஆண் :
ஓடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்

பெண் :
காலம் யாவும் பேரின்பம்
காணும் நேரம் ஆனந்தம்

ஆண் : போவோமா ஊர்கோலம்
பெண் : பூலோகம் எங்கெங்கும்

******************************************

Monday, August 5, 2019

கேளடி என் பாவையே - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்

******************************************

தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே
என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே
நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்
பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமி தானம்மா
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா ஹ ஹ
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமி தானம்மா
உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா
என் சொந்தமேஎன் சொர்கமே இணைந்திடம்மா
கனிந்திடு கலந்திடு ஓ இன்பம் பொங்கும் என்றுமே

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
லா ல லல்ல லல்ல லல்ல வேண்டும்
ர ர ர ர ரி ர ரா ரா வேண்டும்
கேளடி என் பாவையே ஹா
ஆடவன் உன் தேவையே

******************************************

கானம் பாடும் வீணை நாளும் வாடலாமா
மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமா
வானம் பார்த்த பூமி போல ஆகலாமா
தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீனில் வாடுதே
காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே
நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா
சிலிர்த்தது சிலிர்த்தது ஹ இன்னும் இங்கு வெட்கமா

கேளடி என் பாவையே
ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்
ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
கேளடி என் பாவையே ஹ ஹ ஹ ஹ
ஆடவன் உன் தேவையே
ரூ ரூ ரூ ரூ ரூ

******************************************

Sunday, August 4, 2019

அண்ணாத்த ஆடுறார் - அபூர்வ சகோதரர்கள் பாடல் வரிகள்



படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஆண்:
காட்டோரம் மேயும் குறும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
காட்டோரம் மேயும்
குழு : குறும்பாடு
ஆண்: அத போட்டாத்தான் நமக்கு
குழு : சாப்பாடு
ஆண்: சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ

******************************************

ஆண்:
அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும்
நானாட ஹோய்
தேசம் சிக்கட்டும் சொக்கட்டும் நிக்கட்டும்
பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் எந்நாளும்
வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே
வாராம ஓடத்தான்
அட போக்கிரி ஆளு நான்
மோதினா தூளுதான்
நான் பாஞ்சாட

குழு : ஹோய் ஹோய்

ஆண்:
மூக்குதான் மொகறதான்
எகிறித்தான் போகுமே
நான் பந்தாட

குழு : ஹோய் ஹோய்

ஆண்: கில்லாடி ஊரிலே
குழு : யாருடா கூறடா.
ஆண்: மல்லாடி பாப்பமா
குழு : வாங்கடா..
ஆண்: ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த தோட்டாவும் என்ன தொலைக்காதே..

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ

******************************************

ஆண்:
அட பாசம் வெச்சாலே வாலாட்டி நிப்பேனே
நாய்போல ஹோய்
மோசம் செஞ்சாலே கொல்லாமல் கொல்வேனே
பேய்போல மாறித்தான்
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே
பூவாக ஹோய்..
நியாயம் இல்லாத பொல்லாரை சாய்ப்பேனே
புலியாக மாறித்தான்
அட ஒத்துனா ஒத்துவேன்
வெட்டுனா வெட்டுவேன்
என் வீராப்பு

குழு : ஹேய் ஹேய்

ஆண்:
ஒத்தைய நின்னு நான்
வித்தைய காட்டுவேன்
என் சித்தாப்பு..

குழு :  ஹேய் ஹேய்

ஆண்: வில்லாதி வில்லனும்
குழு : அஞ்சணும் கெஞ்சணும்
ஆண்: வந்திங்கே வந்தனம்
குழு : சொல்லணும்

ஆண்:
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே
எந்த தோட்டாவும் என்ன துளைக்காதே..

ஆண்:
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ
ஆண்:
காட்டோரம் மேயும் குறும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
காட்டோரம் மேயும்
குழு : குறும்பாடு
ஆண்: அத போட்டாத்தான் நமக்கு
குழு : சாப்பாடு
ஆண்: சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண்: அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண்: தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ

குழு :
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

Friday, August 2, 2019

புது மாப்பிள்ளைக்கு - அபூர்வ சகோதரர்கள் பாடல் வரிகள்



படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா

******************************************

குழு : பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பரே

ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு-பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே
ஆண்: அந்த மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு : பப்பப்பரே
ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு : பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே
ஆண்: அந்த மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு : பப்பப்பரே

ஆண்:
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிரோடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா

குழு : பப்பப்பரே

ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு : பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே
ஆண்: அந்த மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு : பப்பப்பரே

குழு : பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே
பப்பப்பா பப்பப்பரே பப்பப்பா பப்பப்பரே

******************************************

ஆண்: சிங்கம் புலி கூட
குழு : பப்பப்பரே
ஆண்: ஜோடி ஒண்ணு தேட
குழு : பப்பப்பரே
ஆண்: தன்னந்தனியாக
குழு : பப்பப்பரே
ஆண்: நானும் இங்கு வாட
குழு : பப்பப்பரே
ஆண்:
வந்தாளந்தத் தோகைதான்
தந்தாளொரு ஆசைதான்
ரபப்பப்ப ரப்பப்ப… …
ருபிப்பிபி ருப்பிப்பி
என்னாளும் நான் சாண் பிள்ளைதான்
ஆனாலும் ஓர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூந்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள்தான் எனக்கெனப் பிறந்தாளே
என்ன நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா

ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு : பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே
ஆண்: அந்த மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு : பப்பப்பரே

******************************************


பெண்: சின்ன விழி மீனு
குழு : பப்பப்பரே
பெண்: சொல்லும் மொழி தேனு
குழு : பப்பப்பரே
பெண்: கன்னி ஒரு மானு
குழு : பப்பப்பரே
பெண்: கையணைக்க நானு
குழு : பப்பப்பரே
பெண்: குள்ளமணி நீயாட கொஞ்சும் கிளி ஒன் கூட

ஆண்: ரபப்பப்ப ரப்பப்ப… …
ருபிப்பிபி ருப்பிப்பி
கல்யாணம்தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளதாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம்
ஊர்கோலமாய்ப் போகத்தான்

பெண்:
மாலை சூடிட மாப்பிள்ளையாகிட
எனக்கோர் துணை தான் கெடச்சாச்சு

ஆண்: எனை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா
குழு : ரம்பம்பம்
ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு : ரீப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு : ரீப்பப்பரே
ஆண்: அந்த மணமகள்தான்
குழு : ரீப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு : ரீப்பப்பரே

ஆண்:
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
குளிரோடையைப் போல் நடப்பா நடப்பா
கலகலப்பா அவ சிரிப்பா கதை படிப்பா

குழு : பப்பப்பரே

ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு : பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே
ஆண்: அந்த மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு : பப்பப்பரே
ஆண்: புது மாப்பிள்ளைக்கு
குழு : பப்பப்பரே
ஆண்: நல்ல யோகமடா
குழு : பப்பப்பரே
ஆண்: அந்த மணமகள்தான்
குழு : பப்பப்பரே
ஆண்: வந்த நேரமடா
குழு : பப்பப்பரே

******************************************

Thursday, August 1, 2019

வானம் என்ன கீழிருக்கு - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்1 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : ஆட்டமும் பாட்டமும்
ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்
ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ


******************************************

குழு : தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா
தாத தாத தத்தா த தாத தாத தாத தாத தத்தா

ஆண்1 : காலை மாலை ராத்திரி
ஆண்2:  தா தா தா தூ தூ
ஆண்1: கட்டில் மீது பாய்விரி
ஆண்2: தா தா தூ
ஆண்1: காம ரூப சுந்தரி
ஆண்2: ரா ரா ரப்பா
ஆண்1: கோடி கோடி சங்கதி
ஆண்2: ரூ துத்து

ஆண்1 : வாடா நண்பனே
வேளை நல்ல வேளைதான்
வேளை வந்த பின்
வேறு என்ன வேலைதான்

ஆண்2 : மாலை மல்லிகை தான்
ஆண்1: தகுது தகுது தகுது
ஆண்2: சோலை வண்டினம் தான்
ஆண்1: பாடாதோ
ஆண்2: மஞ்சள் தந்திரம் தான்
ஆண்1: தகுது தகுது தகுது
ஆண்2: மோக மந்திரம் தான்
ஆண்1" கூறாதோ

ஆண்1 : நேரம் காலம்
ஆண்2 : ரொம்ப ரொம்ப சாதகம்
ஆண்1 : ஹே..சேரும் இங்கே
ஆண்2 : சின்ன பெண்ணின் ஜாதகம்

இருவரும் : வா வா காதல் பாட்டெடுக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ
தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : பிஜீபி ஜாபூ ஜூ பிஜீபி ஜாபூ ஜூ

******************************************

ஆண்1 : தீய போல காயுது
ஆண்2:  தா தா தா தூ தூ
ஆண்1: தணலை போல கொதிக்குது
ஆண்2: தா தா தூ
ஆண்1: அம்பு ஒண்ணு பட்டது
ஆண்2: தா தா தா தூ தூ
ஆண்1: ஆதி அந்தம் சுட்டது
ஆண்2: ரா தா தா

ஆண்2: ஏதோ ஞாபகம்
மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம்
றெக்கை கட்டி ஓடுது

ஆண்1 : ஆஹா நூலிடைதான்
ஆண்2 : தகுது தகுது தகுது
ஆண்1: ஆளை கொல்லுதப்பா
ஆண்2: அம்மாடி
ஆண்1: நீல தாமரைதான்
ஆண்2: தகுது தகுது தகுது
ஆண்1: நெஞ்சை அள்ளுதப்பா
ஆண்2: ஆத்தாடி

ஆண்1 : வாடா ராஜா
ஆண்2 : வாலிபத்தை காட்டு நீ
ஆண்1 : வீணை இங்கே
ஆண்2 : கையெடுத்து மீட்டு நீ

இருவரும் : வா வா காதல் பாட்டெடுக்க

ஆண்1 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்2 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்1 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ

ஆண்1 : ஆட்டமும் பாட்டமும்
ஆண்2 : ஹேய் நைனா
ஆண்1 : ஓட்டமும் துள்ளலும்
ஆண்2 : ஹோய் ஹோய்னா
ஆண்1 : ஏதோ வேகம் வந்திருக்க

ஆண்2 : வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது

ஆண்1 : பிஜீபி ஜாபூ ஜூ பிஜீபி ஜாபூ ஜூ

ஆண்1 : தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தாத்டுது

ஆண்2 : ததாவு தாவு தூ ததாவு தாவு தூ