படம் : என் உயிர் தோழன்
இசை: இளையராஜா
*********************************
இருவரும்:
ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ஹே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம்
ஆண்1:ராசாத்தி
இருவரும்: ஜூம் ஜூம் ஜூம் ஜூம் ஜூம்
ஆண்1: ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
ஆண்2: ராசாத்தி ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
ஆண்2: ராசாத்தி ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
ஆண்2: ராசாத்தி ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
ஆண்2: ராசாத்தி ராசாத்தி
ஆண்1: ராசாத்தி
இருவரும்: ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே
இருவரும்: ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
*********************************
ஆண்2:
கண்கள் இமை மூடும் போதும் (பெண் குழு: ம்ம்ம்ம்)
உனதன்பு எனதன்பைத் தேடும் (பெண் குழு: அடடட)
மஞ்சம் இரண்டான போதும் (பெண் குழு: ம்ம்ம்ம்)
நம் எண்ணம் ஒன்றாக தூங்கும் (பெண் குழு: அடடட)
தூர இருந்தும் (பெண் குழு: ஆ ஆ ஆ ஆ ஆஆஆ)
அருகில் இருப்போம் (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
தனித்து இருந்தும் (பெண் குழு: ஆ ஆ ஆ ஆ ஆஆஆ)
இணைந்து இருப்போம் (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
இருவரும்:
ஆகாயம் பூப்பந்தல்
அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
ஆகாயம் பூப்பந்தல்
அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
மின்னும் வெள்ளிமீன்களை
மேனி எங்கும் சூடுவேன்
மேடை என்னும் தேவியை
ஆடை என்று மூடுவேன்
அங்கம் எங்கும் தங்கம்
ஹே எங்கும் இன்பம் பொங்கும்
ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா (பெண் குழு: தனன)
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா (பெண் குழு: தனனனன)
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே
ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா (பெண் குழு: தனன)
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா (பெண் குழு: தனனனன)
*********************************
ஆண்2:
பந்தலிட்டு பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க
பெண் குழு:
பந்தலிட்டு பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க
ஆண்2:
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
மங்கள வாத்தியம் மந்திரம் முழங்க (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் (பெண் குழு: ஆஆஆ ஆஆ ஆஆ)
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும் (பெண் குழு: குலவை)
இருவரும்:
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதலிரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதலிரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வானும் இந்த பூமியும்
நானும் தந்தேன் சீதனம்
கையில் வந்த பூவுடல்
காதல் மலர்ப்பூவனம்
கண்ணே காதல் பெண்ணே
காமன் கோயில் வாசல் முன்னே
ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா (பெண் குழு: தனன)
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா (பெண் குழு: தனனனன)
தேவதையே திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே
ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா (பெண் குழு: தனன)
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா (பெண் குழு: தனனனன)
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...