படம்: காக்கிச்சட்டை
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
பெண்: ஆஹா
ஆண்: உன் கண்கள் இரு ஊதாப்பூ
பெண்: ஹாஹ்
ஆண்:
இது பூவில் பூத்த பூவையோ
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
******************************************
ஆண்:
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
பெண்:
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன்
தேகம் எங்குமே
ஆண்:
லல லல லலலா
பெண்:
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
ஆண்:
லல லல லலலா
தோளிலும் என் மார்பிலும்
கொஞ்சிடும் என் அஞ்சுகம்
நான் நீ ஏது ஓய் ஓய்
பெண்:
கண்மணியே பேசு
ஆண்: ம்ம்
பெண்:
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
ஆண்: ஆஹ்
பெண்: என் கண்கள் இரு ஊதாப்பூ
ஆண்: ம்ம்
பெண்:
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
******************************************
பெண்:
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
ஆண்:
கண்களால் என் தேகம்
எங்கும் காயம் செய்கிறாய்
பெண்:
லல லல லலலா
ஆண்:
கைகளால் என் பாதம்
நீவி ஆறச் செய்கிறாய்
பெண்:
லல லல லலலா
வானகம் இவ்வையகம் யாவுமே
என் கையகம் நீதான் தந்தாய் ஓ ஓ…
ஆண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
பெண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
ஆண்:
கன்னங்கள் புது ரோசாப்பூ
பெண்: ஆஹா
ஆண்:
உன் கண்கள் இரு ஊதாப்பூ
பெண்:
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
******************************************
அருமையான வரிகள் மற்றும் பாடல்
ReplyDelete