தமிழில் தேட.....

Monday, October 21, 2019

கோவில் மணி ஓசை தன்னை - கிழக்கே போகும் ரயில் பாடல் வரிகள்



படம்: கிழக்கே போகும் ரயில்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
<<பாஞ்சாலி பாஞ்சாலி>>

பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
அவர் என்ன பேரோ
<<பரஞ்சோதி  பரஞ்சோதி >>

ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ
தூதானதோ

பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ
என்னை இங்கு

ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ

*********************************

ஆண்:
பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக் கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ

பெண்:
ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக் கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு
பொண்ணு நானா
பாடும் வரை பாடு
தாளத்தோடு
அதை நீயே கேளு
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ

*********************************

ஆண்:
என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக

பெண்:
ஊரில் ஒரு பெண்ணா இல்லை
தேடிப் பாரு
நல்ல பெண்ணை கண்டால்
கொஞ்சம் சொல்லு

ஆண்:
அது நீதானம்மா

ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ

பெண்:
பாட்டு பாடும் கூட்டத்தாரோ

ஆண்:
ஏழை குயில் கீதம் தரும் நாதம்

பெண்:
அது கொண்டாந்ததோ என்னை இங்கு

பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...