படம் :வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
*********************************
பெண்: பபப பபப
ஆண்: ததத ததத
பெண்: நிநிநி நிநிநி
ஆண்: ஸஸஸ ஸஸஸ
பெண்: நிரிகரி நிதபம கமபம கரிஸநி
ஆண்: த பநி த ஸ நிரி ஸ ரிகமப
பெண்: த பநி த ஸ நிரி ஸ நிதபமப
ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
*********************************
பெண்:
அம்பா சாம்பவி சந்த்ரமௌளி ராபளா
அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஷிவத்ரி நயனா
காத்யாயினி பைரவி
சாவித்ரி நவயொவ்வன சுபஹரி
சாம்ராஜ்ய லஷ்மிப்ரதா
ஆண்:
தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
பெண்:
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
ஆண்:
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
பெண்:
சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது
ஆண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
*********************************
குழு:
பூவே பெண் பூவே
இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலயா
பெண்:
ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்
ஆண்:
உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்
பெண்:
என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ஆண்:
ரெண்டா ?
ஏது ?
ஒன்று பட்ட போது
பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஆண்:
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும்
தேதியில் தான் வார்தை வருமா
பெண்:
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
ஆண்:
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...