படம்: சின்ன ஜமீன்
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
பெண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
ஆண்:
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்
பெண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
*********************************
பெண்:
நித்தம் நித்தம்
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா
யாருமில்ல காவலுக்கு
ஆண்:
நெஞ்சுக்குள்ள
உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்க
தீட்டி வச்சேன் சித்திரமா
பெண்:
உன்னால ராத்திரி
தூக்கம் கெட்டுப் போவுது
ஆண்:
ஒத்தையில தூங்குனா
என் உடம்பு நோவுது
பெண்:
ஒன்ன விட்டு அஞ்சு நிமிஷம்
என்னால் வாழ ஆவாது
ஆண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
பெண்:
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்
ஆண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
*********************************
ஆண்:
வெத்தலைய
பாக்கு வச்சு நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு
மிச்சம் மீதி நான் எடுப்பேன்
பெண்:
செம்பெடுத்து
பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச
மிச்சம் மீதி நான் குடிப்பேன்
ஆண்:
ஒண்ணாகச் சேர்ந்து தான்
சந்திரனைப் பாக்கணும்
பெண்:
உண்டான ஏக்கத்தை
ரெண்டு பேரும் தீர்க்கணும்
ஆண்:
நள்ளிரவில் நாம கலந்தா
கோழி கூவக் கூடாது
பெண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
ஆண்:
மலையோரம் மாந்தோப்பு
மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும்
சாயங்கால வேளையில்
பெண்:
ஒரு மந்தாரப்பூ
வந்தா மந்திரமா ஹோ
ஆண்:
அவ முத்தம் ஒண்ணு
தந்தா தந்திரமா
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...