தமிழில் தேட.....

Thursday, May 2, 2019

ரோஜாவை தாலாட்டும் - (நினைவெல்லாம் நித்யா)



படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா

*********************************

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண் :
உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ஹா
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

*********************************

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ

ஆண் :
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

பெண் : மௌனமே சம்மதம் என்று
ஆண் : ஓ
பெண் : தீண்டுதே மன்மத வண்டு
ஆண் : ஓ

பெண்: மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பெண் :பொன்மேகம் நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்

*********************************

பெண் :
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெண் : ஆ
ஆண் : கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெண்: ஆ

ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா

பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்

பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்

இருவரும் :பொன்மேகம் நம் பந்தல்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...