படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
******************************************
ஆண்: சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
பெண்: தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
ஆண்: சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது
பெண்: தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
ஆண்: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
பெண்: தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
******************************************
பெண்: நா நானா நா நா ஆ ஆ
ஆ நா நானா ஆ ஆ ஆ
ஆண்: கை என்றே செங்காந்தழ் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
பெண்: ஆ ஆ ஆ ஆ
ஆண்: கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம் ( பெண்: ஆ ஆ ஆ…)
பொய் கொஞ்சம் ( பெண்: ஆ ஆ ஆ…)
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில்
பெண்: ரா ர ர ரா ரா ரா ரா ரா
******************************************
ஆண்: (வசனம்) அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
பெண்: ஆஹா
ஆண் : (வசனம்) சிந்தித்தேன்
செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
பெண்: (வசனம்) சிந்தித் தேன் பாய்கின்ற
உறவை - அஹ்ஹா (சிரிப்பு)
பெண்: அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா (ஆண்: அ ஆ ஆ )
கொஞ்சம் தா (ஆண்: அ ஆ ஆ )
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில்
ஆண்: ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா
******************************************
ஆண்: ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
பெண்: ஆஅ ஆ ஆ ஆஅ ஆ
ஆண்: நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
ஆண்: கை தொட்டும் (பெண்: அ ஆ ஆ )
மெய் தொட்டும் (பெண்: அ ஆ ஆ )
ஆண்:
சாமத்தில் தூங்காத விழியும்
சந்திப்பில் என்னென்ன நயம் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
பெண்: ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா
ஆண்: சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
பெண்: ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா
ஆண் : தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
பெண் : ரா ரா
இருவரும் : ரரரர
பெண்: ரரரர
இருவரும் : ரரரர
பெண் : ரா ரா
இருவரும் : ரரரர
பெண்: ரரரர
இருவரும் : ரா
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...