படம்: நான் போட்ட சவால்
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
சுகம் சுகமே
தொடத் தொடத்தானே
சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே தொடு முன்னே
சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா
பெண்:
சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே தொடு முன்னே
சுகம் கண்ணா
இந்தப் பக்கம் வா இன்பம் அல்லவா
அன்பே வா
சுகம் சுகமே
ஏஏ
******************************************
பெண்:
துள்ளத்துள்ள காதல்
பள்ளி கொள்ள ஆசை
தூக்கமில்லை என்றால்
அது தகுமா
ஆண்:
மோகனப் புன்னகை கண்டேன்
முத்துச்சரம் கண்டு நின்றேன்
பெண்: தேன்மழை போல் இள வாலிப நாள் வருமா ஆ
ஆஆஆஆஆஆஆஆ
ஆண்: சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சுகம் சுகமே ஏஏ
******************************************
ஆண்:
வஞ்சி தொடர்ந்தாளே
வாசமலர் போலே
பிஞ்சு மனம் என்றால்
நிலை கொள்ளுமா
பெண்:
செங்கதிர் செம்மல் கண்டேன்
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்
ஆண்: பஞ்சணை பால்பழம் நீ தரும் நாள் வருமா
ஆஆஆஆஆஆ
பெண்: சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சுகம் சுகமே ஏஏ
ஏஏ ஏஏ ஏஏ ஏஏ
லல லா லல லா
லல லா லல லா
லல லா லல லா லல லா லல லா
******************************************
பெண்:
அந்தி வெயில் மாலை
ஆற்றங்கரை சோலை
விந்தை என்ன என்றால்
விடை வருமா
ஆண்: பொங்கிய தாமரை கண்டேன்
பொன் முகம் கண்டேன் நின்றேன்
பெண்: அஞ்சனக் கண்களில் ஆனந்த நீர் வருமா
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆண்:
சுகம் சுகமே ஹே
தொடத் தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடு முன்னே
சுகம் கண்ணே
பெண்:
இந்தப் பக்கம் வா
இன்பம் அல்லவா
அன்பே வா
இருவரும்: சுகம் சுகமே ஏஏ
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...