படம்: புதுக்கவிதை
இசை: இளையராஜா
******************************************
பெண்:
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
பெண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
ஆண்:
நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண்: நான் உந்தன் பூ மாலை ஓ ஓ ஓ
ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
******************************************
பெண்:
கங்கை வெள்ளம் பாயும்
போது கரைகள் என்ன வேலியோ
ஆண்: ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ
பெண்:
மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
ஆண்: நீ கொண்டு வா காதல் வரம்
பெண்: பூ தூவுமே பன்னீர் மரம்
ஆண்: சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட
பெண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
******************************************
ஆண்:
பூவில் சேர்ந்து வாழ்ந்த
வாசம் காவல் தனை மீறுமே
பெண்:
காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே
ஆண்:
வரையரைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே
பெண்: என்றும் உந்தன் நெஞ்சோரமே
ஆண்: அன்பே உந்தன் சஞ்சாரமே
பெண்: கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக
ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
பெண்: நமது கதை புது கவிதை
ஆண்: இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண்: நான் உந்தன் பூ மாலை ஓ ஓ ஓ
இருவரும்:
லாலா லலலல
லாலலல லாலா லலலல
லாலா லலலல
லாலலல லாலா லலலல
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...