தமிழில் தேட.....

Wednesday, May 22, 2019

மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி பாடல் வரிகள்



படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே

******************************************

ஆண்: வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க

பெண்: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க

ஆண்: மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே

பெண்: மடிமேல் கொடி போல்
விழுந்தேனே…

ஆண்:
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே

******************************************

பெண்: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க

ஆண்: ராத்திரி நேர ராகமிது
பூவோடு காற்று பாடுவது

பெண்: இதழால் இனி மேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்

ஆண்: படித்தால் எனக்கும் இனிக்காதோ

பெண்: மலரே பேசு மௌன மொழி
ஆண்: மனம் தான் ஓடும் ஆசை வழி
பெண்: வாசலை தேடி ஓடி வந்தேன்
ஆண்: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெண்: மலரே பேசு மௌன மொழி
இருவரும் : மலரே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...