படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
ஆ ஆ ஆஹா
ஆ ஆ ஆஹா
ஓ ஓ ஓ ஓஹோ
குழு:
லே லே லே
லே லே லே
லே லேலேலே
லே லேலேலே
லேலேலே லேலேலே
பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
பெண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
தடைகளும் இனி ஏது ஓ
ஆண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
தடைகளும் இனி ஏது ஓ ஓஓஓஓஓ
பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
******************************************
ஆண்:
திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்
பெண்:
மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கன்னம் விடு கன்னம் என கெஞ்சும்
ஆண்:
பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை தா
பெண்:
அருகினிலே வந்தாலும்
அழகினையே தந்தாலும்
இனிமையிலே ஒரு மனதை தா
ஆண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
பெண்:
தடைகளும் இனி ஏது ஓ ஓஓஓஓஓ
ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
******************************************
குழு:
ஓ ஓஓ ஓஓஓ
ஓ ஓஓ ஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
பெண்:
கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தங்கச் சுகம் பொங்கும்
ஆண்:
அங்கம் ஒரு தங்கம் என மின்னும்
அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்
பெண்:
படுக்கையிலே தாலாட்டு
படிக்கையிலே நீ கேட்டு
கொதிக்கையிலே அணைக்கையிலே ஓ ஓ ஓ
ஆண்:
தடுக்கிறதே உன் பேச்சு
தவிக்கிறதே என் மூச்சு
துடிக்கிறதே ரசிக்கிறதே ஹோ ஓ ஓ
பெண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
ஆண்:
தடைகளும் இனி ஏது ஓ ஓஓஓஓஓ
பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
பெண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
தடைகளும் இனி ஏது ஓ
ஆண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
தடைகளும் இனி ஏது ஓஓஓஓஓ
பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...