படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்
******************************************
என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட அத்தனையும்
கதையாய் போனது
இது போல் ஊரிலே
கதை எது
என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
******************************************
நிலவில் ஆடினோம்
உறவில் கூடினோம்
கவிதை பாடினோம்
பழைய கதை
பல நாள் ஆசிகள்
ஒரு நாள் காத்திலே
உதிர்ந்தே போனது
புதிய கதை
அடடா யாவுமே முடிஞ்ச கதை
கனவா போனதே காதல் கதை
என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
******************************************
இனியும் ஆயிரம்
ஜென்மம் உன்னுடன்
வருவேன் என்றது
அது கதையா
எவனோ நீயென
மனதில் எண்ணியே
மறந்தே போகிறாய்
இது கதையா
துடிக்கும் நெஞ்சிலே
நீ இல்லையா
துயரம் ஒன்று தான்
தொடர் கதையா
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது
என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...