படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
வா வா வஞ்சி இளமானே
ஆண்:
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண்:
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
******************************************
ஆண்:
ஈரெட்டு வயதில் ஈரத் தாமரை
வாய் விட்டு சிரிக்காதா
பெண்:
வாய் விட்டு சிரிக்கும் மாலை வேளையில்
தேன் சொட்டுத் தெறிக்காதா
ஆண்:
தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா
பெண்:
ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
ஆண்:
பொன்வண்டு கூத்தாடும்போது
பூச்செண்டு நோகாதம்மா
பெண்:
போதும் போதும் போ
ஆண்:
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
பெண்:
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்குத் தானே
******************************************
பெண்:
நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே
ஆண்:
நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே
பெண்:
ஆசைகள் எனக்கும்
அங்கங்கே சுரக்கும்
ஆளைத்தான் அசத்துவதேன்
ஆண்:
பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
பெண்:
கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
ஆண்:
நேரம் காலம் ஏன்
பெண்:
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
ஆண்:
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
பெண்:
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...