தமிழில் தேட.....

Wednesday, July 31, 2019

தத்தோம் தளாங்கு தத்தோம் - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும்
இளமைதான் கொடி கட்டும் ஹோய்

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்


******************************************

ஆண் : இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழ்கள் கொண்டாடும் முத்தம்

பெண் : சுதந்திரம் தினம் தினம் தான்
நிரம்தரம் சுகம் சுகம்தான்
நலம் பெறும் மனம் மனம் தான்
வலம் வரும் நகர்வலம் தான்

ஆண் : இணையத்தான் இணையத்தான்
அணையத்தான் அணையத்தான்
பெண் : ஒரு அத்தான் ஒரு அத்தான்
உருகத்தான் உருகத்தான்
ஆண் : திசை எட்டும் இசை எட்டும்
தாளங்கள் முழங்கட்டும் ஹோய்

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்


******************************************

பெண் : கழுவும் தண்ணீரில் நழுவிடுமே
வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே
நடைகள் கொண்டாடும் மான்கள்

ஆண் : சிறையினில் பறவைகள்தான்
சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலுந்தான்
பறந்திடும் இருப்பிடம்தான்

பெண் : இதயத்தில் துணிவைத்தான்
குடி வைக்கும் குடி வைக்கும்
ஆண் : எதிரிக்கும் உதிரிக்கும்
வெடி வைக்கும் வெடி வைக்கும்

இருவரும் :
திசை எட்டும் கொடி கட்டும்
தாளங்கள் முழங்கட்டும் ஹோய்

ஆண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
பெண் : ஹா
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்
பெண் : ஹா
ஆண் : சிறுதங்கம் தாங்கும்
அங்கம் ஏங்கும் தகதோம்

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
ஆண் : ஹே
பெண் : தொட்டும் தொடாமல் தொட்டோம்
ஆண் : ஹா
பெண் : கனியை தாங்கும்
கொடியை தாங்கும் தகதோம்

ஆண் : தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும்
இளமைதான் கொடி காட்டும் ஹோய்

பெண் : தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

ஆண் : தத்த தத்தோம் தளாங்கு தத்தோம்
பெண் : தத்த
ஆண் : பட்டும் படாமல் பட்டோம்
பெண் : தத்த

******************************************

Tuesday, July 30, 2019

பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

பெண் :
நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

ஆண் :
தீர்த்தக்கரை ஓரத்திலே

பெண் :
தேன் சிட்டுகள் உள்ளத்திலே

ஆண் : கல்யாண வைபோகம் தான்

பெண் : நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

குழு :
லா லா லா லா லா
லா லா லா லா லா
லா லா லா லா லா
லால லால

******************************************

ஆண் :
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கை சேர்த்து
நாணல் காதல் கொண்டாடுதே

பெண் :
ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இது வல்லவா

ஆண் :
ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே

பெண் :
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

ஆண் : வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

பெண் : ஆசைகள் ஈடேறக் கூடும்

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று


******************************************

பெண் :
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடு தான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

ஆண் :
நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

பெண் :
ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்

ஆண் :
ராஜாவின் ஆ முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

பெண் : வாடை தீண்டாத வாழைத் தோட்டம்

ஆண் : ஆனந்த எல்லைகள் காட்டும்

ஆண் :
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

பெண் :
நீரூற்று என் தோள் கொஞ்ச
பார்த்தேனே இன்று

ஆண் :
தீர்த்தக்கரை ஓரத்திலே

பெண் :
தேன் சிட்டுகள் உள்ளத்திலே

ஆண் :
கல்யாண வைபோகம் தான்
பூங்காற்று உன் பேர் சொல்ல
கேட்டேனே இன்று

******************************************

Monday, July 29, 2019

மாருகோ மாருகோ - வெற்றி விழா பாடல் வரிகள்



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

******************************************

பெண் :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

பெண் :
காசுகோ காசுகோ
பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிகோ மந்திரம் பாடிக்கோ

பெண் :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ


ஆண் :
கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ


******************************************

ஆண் :
சம்பா சம்பா
அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா

பெண் : கொம்பா கொம்பா
இது வம்பா வம்பா நீ
கொம்பேறி மூக்கனப்பா
ஹோய் ஹோய்

ஆண் : ஏய் சும்மா சும்மா
பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா

பெண் : ஏ கும்மா கும்மா
அடி யம்மா யம்மா உன்
கும்மாளம் தாங்கிடுமா

ஆண் : ஆசையாக பேசினால்
போதாதம்மோய் தாகத்தோடு
மோகம் என்றும் போகாதம்மா

பெண் : ஆத்திரம் காட்டினால்
ஆகாதய்யா அச்சத்தோடு
நாணம் என்றும் போகாதய்யா

ஆண் : ஏத்துக்கடி என்ன
சேர்த்துக்கடி வாலிபம்
ஆடுது வெப்பமோ ஏறுது

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

குழு குழு

ஆண் :
கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ

பெண் :
மாலையில் ஆடு நீ
மந்திரம் பாடு நீ

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ


******************************************

குழு :
குலுலு குலுலு குலுலு குலுலு
குளுகுளுகுளுகுளுகுளுகுளு
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனனா தனனா
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

பெண் :
நான் சின்னப்
பொண்ணு செவ்வாழை
கண்ணு நீ கல்யாண
வேலி கட்டு

ஆண் :
என் செந்தாமரை
கைசேரும் வரை நான்
நின்றேனே தூக்கம் கெட்டு

பெண் :
உன் ஆசை என்ன
உன் தேவை என்ன
நீ லேசாக காத கடி

ஆண் : என் எண்ணங்களை
நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டு பிடி

பெண் : கேக்குது கேக்குது
ஏதோ ஒன்னு பார்த்து
பார்த்து ஏங்குது லவ்வு
பண்ணு

ஆண் : அட தாக்குது
தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற
ஆளை பார்த்து

பெண் : காலம் வரும்
நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ
ஆசைய தீர்த்துக்கோ

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

ஆண் : ஜிக்கு ஜக்கான்

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

பெண் : ஜிக்கு ஜக்கான்

ஆண் :
கண்மணி
பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ

ஆண் & பெண் :
மாலையில் ஆடு நீ
மந்திரம் பாடு நீ

குழு :
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

ஹோய் ஹோய்

மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய்

******************************************

Sunday, July 28, 2019

தேன் பூவே பூவே வா - அன்புள்ள ரஜினிகாந்த் பாடல் வரிகள்



படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

பெண்:
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட

******************************************

ஆண்:
பனி விழும் புல்வெளியில்
தினம்தினம் பொன் பொழுதில்

பெண்:
கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்

ஆண்:
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது

பெண்:
ஹோய் கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது

ஆண்:
தேவதேவி என்னோடு தான்

பெண்:
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட

ஆண்:
பூந்தேனே தேனே வா தாகம் கூட,,,,,

******************************************

பெண்:
இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்

ஆண்:
அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்

பெண்:
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது

ஆண்:
ஹாஹாகாதல்
யோகம்தான் கட்டில் மீது

பெண்:
காணவேண்டும் உன்னோடு தான்

ஆண்:
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட

பெண்:
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்,

ஆண்:
உனை நினைத்தேன்
பூவே பூவே வா

பெண்:
லாலாலா ஆ லா ஆ
இருவரும்: லாலாஆ லாலாலா ஆ

******************************************

என்ன தான் சுகமோ நெஞ்சிலே - மாப்பிள்ளை பாடல் வரிகள்



படம்: மாப்பிள்ளை
இசை: இளையராஜா

******************************************

பெண்:
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

ஆண்:
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

******************************************

பெண்:
பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்

ஆண்:
நான் சொல்லும் போது இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்

பெண்:
இன்பம் வாழும் உந்தன் நெஞ்சம்

ஆண்:
தீபம் ஏற்றும் காதல் ராணி

பெண்:
சிந்தாத முத்துக்களை
நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

******************************************

ஆண்:
தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து சீராட்டத்தான்

பெண்:
காணாத வாழ்வு நீ தந்த வேளை
பூமாலை நான் சூட்டிப் பாராட்டத்தான்

ஆண்:
நீ என் ராணி நான் தான் தேனி

பெண்:
நீ என் ராஜா நான் உன் ரோஜா

ஆண்:
தெய்வீக பந்தத்திலே
நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

பெண்:
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே
என்ன தான் சுகமோ நெஞ்சிலே

ஆண்:
இது தான் வளரும் அன்பிலே

******************************************

Friday, July 26, 2019

தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

அ ஆஆஆஆ
ஆஆஆஆ  ஆஆ

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

******************************************

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க

பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்

ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர
ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

******************************************

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்

சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்

காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்
ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

******************************************

பிரியசகி ஓ பிரியசகி - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

ஆண்: பிரியசகி
பிரியசகி
வருவேன் வாசல் தேடி
வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி
இளைய தேகம் ஓ இணைய வேண்டும்

பெண் : பிரியசகி நான் பிரியசகி
பிரியசகி உன் பிரியசகி
வருவாய் வாசல் தேடி
வருந்தும் பூங்கொடி
தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளி
இளைய தேகம் ஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓ புனைய வேண்டும்

ஆண்: பிரியசகி ஓ பிரியசகி

******************************************

குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா


பெண் : காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்

ஆண்: பார்வை ஒன்று காட்டு கண்மணி
பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு பொன்மணி
மேகம் போல வானில் நீந்துவேன்
பெண் : வானமும் வையமும் வாழ்த்துமே ஓ

ஆண்: பிரியசகி ஓ பிரியசகி
பிரியசகி ஓ பிரியசகி

******************************************

ஆ&பெ குழு : ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா

பெண் : கூண்டிலே காதல்
குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது
கூண்டிலே காதல் குயில் வாடுது பாடுது
கொண்டுப்போ கூவி உனைத் தேடுது தேடுது

ஆண்: வெண்ணிலாவை சிறையில் வைப்பதா
வானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா
நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா

பெண் : நீ வரும் பாதையைப்
பார்க்கிறேன் ஓ
பிரியசகி நான் பிரியசகி
பிரியசகி உன் பிரியசகி
வருவேன் வாசல் தேடி
வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை
ஏதடி

பெண் : இளைய தேகம் ஓ இணைய வேண்டும்

ஆண்: இனிய ராகம் ஓ புனைய வேண்டும்

பெண் : பிரியசகி நான் பிரியசகி

ஆண்: பிரியசகி ஓ பிரியசகி

******************************************

Thursday, July 25, 2019

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் - மன்னன் பாடல் வரிகள்



படம்: மன்னன்
இசை: இளையராஜா

******************************************

பெண்: ராஜாதி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

ஆண்: மாய ஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா

பெண்: நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா

ஆண்: ஹேராணி
என்னோடு ஆடவா நீ

பெண்: பூமேனி
கொண்டாடும் வெண் பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

******************************************

ஆண்: மான் கூட்டம் மீன் கூட்டம்
வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

பெண்: மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

ஆண்: கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

பெண்: மேள சத்தம்
கேட்பதெந்த தேதியோ

பெண்/குழு:லால லால லால லால லால லா

ஆண்: தேவனுக்கு சொந்தம்
இந்த தேவியோ

பெண்/குழு:லால லால லால லால லால லா

பெண்: காதும் காதுமாய்

ஆண்: காதல் மந்திரம்

பெண்: ஓதுகின்ற மன்னன் அல்லவோ
என்னாளும் இங்கு

பெண்: ராஜாதி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

******************************************

பெண்: நின்றாலும் சென்றாலும்
பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

ஆண்: தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

பெண்: உன்மேனி பொன்மேனி
இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஆண்: ஓடை மீது ஓடம் போல
ஆடவா

பெண்/குழு:லால லால லால லால லால லா

பெண்: உன்னை அன்றி யாரும் இல்லை
ஆடவா

பெண்/குழு:லால லால லால லால லால லா

ஆண்: காதல் கன்னிகை

பெண்: காமன் பண்டிகை

ஆண்: காணுகின்ற காலம் அல்லவா
என்னாளும் இங்கு

பெண்: ராஜாதி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

ஆண்: மாய ஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா ஹஹா

பெண்: நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா

ஆண்: ஹேராணி
என்னோடு ஆடவா நீ

பெண்: பூமேனி
கொண்டாடும் வெண்பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

ஆண்: ரூபாபா ராபாப்பா
ராப பப்பா
ரூரூரூரூ
ரூரூரூடூரூரூ

******************************************

Tuesday, July 23, 2019

இந்த மான் உந்தன் சொந்த மான் - கரகாட்டக்காரன் பாடல் வரிகள்



படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்

ஆண்:
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே

பெண்: இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்

******************************************

ஆண்:
வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே

பெண்:
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே

ஆண்:
அன்னமே ஆஆஆஆஆ
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெண்:
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
இந்த மான் உந்தன் சொந்த மான்

ஆண்:
பக்கம் வந்து தான் சிந்து பாடும்

பெண்:
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண்:
கண்மணியே

பெண்:
சந்திக்க வேண்டும் தேவனே
ஆண்:
என்னுயிரே

******************************************

பெண்:
பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே

ஆண்:
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே

பெண்:
என்னத்தான் ஆஆஆஆஆ
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆண்:
மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
இந்த மான்

பெண்:
உந்தன் சொந்த மான்

ஆண்:
பக்கம் வந்து தான்

பெண்:
சிந்து பாடும்
இந்த மான்

ஆண்:
எந்தன் சொந்த மான்

பெண்:
பக்கம் வந்து தான்

ஆண்:
சிந்து பாடும்

பெண்:
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே

ஆண்:
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே

பெண்:
என்னவனே

******************************************

Monday, July 22, 2019

முத்து மணி மாலை - சின்ன கவுண்டர் பாடல் வரிகள்



படம்: சின்ன கவுண்டர்
இசை: இளையராஜா

******************************************

ஆண் : முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட
உள்ளத்துல நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
முத்து மணி மாலை
ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

******************************************

பெண் : கொலுசுதான் மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகந்தான் நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே

பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா..

ஆண் : முத்து மணி மாலை

பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

ஆண் : வெட்கத்துல சேலை

பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

******************************************

ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே

பெண் : கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண் : நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நாந்தானே

பெண் : அத்திமரப் பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீ தானே

ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

பெண் : முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட
உள்ளத்துல நீ தானே
உத்தமரும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

******************************************

Sunday, July 21, 2019

கண் மலர்களின் அழைப்பிதழ் - தைப்பொங்கல் பாடல் வரிகள்



படம்: தைப்பொங்கல்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: கண் மலர்களின் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே

கண் மலர்களின் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்

******************************************

பெண்: நானாளும் மனம் பூவோ
நீ நாளும் தமிழ் பாவோ

ஆண்: பூவாடும் விழி தானோ
நீ பாட மொழி ஏனோ

பெண்: என்ன இன்று (ஆண்: ஆஹா)
கண்ணில் என்னை வென்று (ஆண்: ஆஹா)
கன்னம் எண்ணுவதோ

ஆண்: என்னக்கென ஒரு கனமோ
விளக்கங்கள் தரும் மனமோ
நமக்கென விழித்திடும் மலர்களோ மனங்களோ

பெண்: கண் மலர்களின் அழைப்பிதழ்
ஆண்: லலல லலலா
பெண்: பொன் இதழ்களின் சிறப்பிதழ்
ஆண்: லல லலலா

******************************************

ஆண்: தாம்பூல நிறம் தானே
மாம்பூவின் இளம் மேனி

பெண்: ஆஆ தாங்காது இனி மேலே
தூங்காது மனம் நாளை

ஆண்: கண்ணில் என்ன (பெண்: லால)
மின்னல் கண்ட பின்னும் (பெண்: லால)
இன்னும் மின்னுவதோ

பெண்: உனக்கென்று ஒரு மனமோ
நமக்கென்று திருமணமோ
இணைக்கின்ற இயற்கையின் உறக்கமோ
மயக்கமோ

ஆண்: கண் மலர்களின் அழைப்பிதழ்
பெண்: லல லலா லல லலா
ஆண்: பொன் இதழ்களின் சிறப்பிதழ்
பெண்: லல லலா லல லலா

பெண்: இனி வரும் இரவுகள் இளமையின்
கனவுகள் தான் ( overlap ஆண்: லா)
இருவரும்: காண்போமே சேர்ந்தே நாமே

பெண்: லலலல லல லலா
ஆண்: லலல லலலா
பெண்: லலலல லல லலா
ஆண்: லலல லலலா

******************************************

Friday, July 19, 2019

ராத்திரியில் பூத்திருக்கும் - தங்கமகன் பாடல் வரிகள்



படம்: தங்கமகன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூது விடும் கண்ணோ

******************************************

பெண்: வீணையென்னும்
மேனியிலே தந்தியினை மீட்டும்

ஆண்: கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

பெண்: வீணையென்னும்
மேனியிலே தந்தியினை மீட்டும்

ஆண்: கை விரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

பெண்: வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே
வந்தது போல் காட்டும்

ஆண்: ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும்
மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர
தூதுவிடும் கண்ணோ

******************************************

ஆண்: மாங்கனிகள்
தொட்டிலிலே தூங்குதடி அங்கே

பெண்: மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற

ஆண்: மாங்கனிகள்
தொட்டிலிலே தூங்குதடி அங்கே

பெண்: மன்னவனின் பசியாற
மாலையிலே பரிமாற

ஆண்: வாழையிலை நீர்
தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து
போடடி என் கண்ணே

பெண்: நாதசுரம் ஊதும் வரை
நெஞ்சம் இன்னும் கொஞ்சம்
பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

ஆண்: சேலைச் சோலையே
பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே
பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ஆண்: ராத்திரியில் பூத்திருக்கும்
தாமரைதான் பெண்ணோ

பெண்: ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

******************************************

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் - பாண்டியன் பாடல் வரிகள்



படம்: பாண்டியன்
இசை: இளையராஜா / கார்த்திக் ராஜா

******************************************

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

******************************************

ஆண் : நீ சிரிக்க நான் அணைக்க
பூ மணக்க தேன் கொடுக்க

பெண் : தேன் கொடுத்து நீ எடுக்க
நாள் முழுதும் நான் மயங்க

ஆண் : பார் கடல் போலேதான் நீயிருக்க
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க

பெண் : ராத்திரி தூங்காமல் நான் தவிக்க
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க

ஆண் : வெட்கம் தீர நான் உன்னைச் சேர
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா

ஆண் : கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண்குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

******************************************

பெண் : மன்னவனுக்கும் மன்னவனே
என் மனதின் நாயகனே

ஆண் : என்னழகு கண்ணின் மணி
உன்னழகு பொன்னின் மணி

பெண் : வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க

ஆண் : வாலிப ராகங்கள் நான் படிக்க
நூலிடை தாளாமல் நீ துடிக்க

பெண் : சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

******************************************

Thursday, July 18, 2019

மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள்



படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா

******************************************

கோரஸ்:
பச்சரசி மாவ் இடிச்சு
மாவ் இடிச்சு
மாவ் இடிச்சு
சக்கரையில் பாவு வெச்சு
பாவு வெச்சு
பாவு வெச்சு
சுக்கு டிச்சு மிளகிடிச்சு
மிளகிடிச்சு மிளகிடிச்சு
பக்குவமா கலந்து வெச்சு
கலந்து வெச்சு கலந்து வெச்சு
அம்மனுக்கு மாவிளக்கு
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்
காக்க வேண்டும் காக்க வேண்டும் சாமி

ஆண்:
மதுரை மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மதுரை மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீன்னோட சேரும்
மானோட பார்வை மீன்னோட சேரும்
மாறாம என்ன தொட்டு பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
மதுரை மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்

******************************************

ஆண்:
பொட்டுனா பொட்டு வெச்சு
வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு
பட்டுனு சேலைய கட்டி எட்டு
வெச்சு நடந்துகிட்டு
பொட்டுனா பொட்டு வெச்சு
வெட்டு வெட்டுனு வெட்டிபுட்டு
பட்டுனு சேலைய கட்டி எட்டு
வெச்சு நடந்துகிட்டு
தட்டுனா தட்டிபுட்ட நெஞ்ச
கொஞ்சம் தட்டிபுட்ட
வெட்டு இரு கண்ணவெச்சு
என்ன கட்டி போட்டு புட்ட

பெண்:
கட்டு அது உனக்கு மட்டும் தானா
இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்ட குறை மாமா அது
இரு உசுரை கட்டுதையா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னு அவுத்துவிடு
மதுரை

ஆண்:
மரிக்கொழுந்து வாசம்
பெண்:
என் ராசாவே உன்னுடைய நேசம்
ஆண்:
அடி மதுரை மரிக்கொழுந்து வாசம்
பெண்:
என் ராசாவே உன்னுடைய நேசம்

******************************************

ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
தந்தனனனா தந்தனனனா
தந்தனனனா தந்தனனனா

பெண்:
மெட்டுனா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிகிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்ன கட்டிபுட்டு
மெட்டுனா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிகிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்ன கட்டிபுட்டு
சுத்துனா சுத்தி அத என்
கழுத்தில் போட்டு புட்ட
ஒன்ன மட்டும் விட்டு புட்ட
தாலி கட்ட மறந்து புட்ட

ஆண்:
நீ தானே என்னுடைய ராகம் என்
நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழ் ஏழு ஜென்ம உன்ன பாடும்
உன்னோட பாட்டுகாரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறக்கடிச்சு பறக்குதடி
மதுரை

பெண்:
மரிக்கொழுந்து வாசம்

ஆண்:
என் ராசாத்தி உன்னுடைய நேசம்

பெண்:
மான்னோட பார்வை மீன்னோட சேரும்

ஆண்:
மான்னோட பார்வை மீன்னோட சேரும்

பெண்:
மாறாம என்ன தொட்டு பேசும்

ஆண்:
இது மறையாத என்னுடைய பாசம்

பெண்:
மதுரை மரிக்கொழுந்து வாசம்
ஆண்:
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மதுரை மரிக்கொழுந்து வாசம்

பெண்:
என் ராசாவே உன்னுடைய நேசம்

******************************************

Wednesday, July 17, 2019

அடி வான்மதி என் பார்வதி - சிவா பாடல் வரிகள்



படம்: சிவா
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி

அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்த தேவதாஸை காண ஓடி வா
அடி பார்வதி
என் பார்வதி
பாரு பாரு என்றேன்
பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா
அடி வான்மதி என் பார்வதி

******************************************

ஆண்:
சின்ன ரோஜா இதழ்
அது கண்ணம் நான் என்றது

பெண்:
பாடும் புல்லாங்குழல்
உன் பாஷை நான் என்று கூறும்

ஆண்:
கூந்தல் அல்ல
தொங்கும் தோட்டம்
தோளில் சாய்தால்
ஊஞ்சல் ஆட்டும்

பெண்:
தேன் தரவேண்டும்
நீ வரவேண்டும்
கண் வாசல் பார்த்தது வா

ஒரு வான்மதி உன் பார்வதி
காதலி என்னை காதலி
தேவன் எந்தன் தேவதாஸை
காண ஏங்கினேன்
என் தேவதாஸ்
என் தேவதாஸ்
பாரு பாரு என்னும்
பாடல் கேட்டேனே
பாரு நானும் உனை பார்த்தேனே
ஒரு வான்மதி உன் பார்வதி

******************************************

பெண்:
கோடை காலங்களில்
குளிர் காற்று நீ ஆகிறாய்

ஆண்:
வாடை நேரங்களில்
ஒரு போர்வை நீயாக வந்தாய்

பெண்:
கண்கள் நான்கும்
பேசும் நேரம்
நானும் நீயும்
ஊமை ஆனோம்

ஆண்:
மைவிழி ஆசை
கை வலை ஓசை
என் என்று நான் சொல்ல வா

அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்தா தேவதாஸை காண ஓடி வா

பெண்:
தேவதாஸ் என் தேவதாஸ்
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே

ஆண்:
ஆஹ ஆஹ

பெண்:
பாரு நானும் உனை பார்த்தேனே

ஆண்:
அடி வான்மதி என் பார்வதி

பெண்:
தேவதாஸ் என் தேவதாஸ்

******************************************

சாமிக்கிட்ட சொல்லி வச்சு - ஆவாரம் பூ பாடல் வரிகள்



படம்: ஆவாரம் பூ
இசை: இளையராஜா

******************************************

ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

பெண்: முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே

ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
பெண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

******************************************

ஆண்: கூவாத குயில் ஆடாத மயில்
நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே

பெண்: ஆதாரம் அந்த தேவன் ஆணை
சேர்ந்தாய் இந்த மானை

ஆண்: நாவார ருசித்தேனே தேனை
தேர்ந்தேன் இன்று நானே

பெண்: வந்தத் துணையே வந்து அணையே
ஆண்:அந்த முல்ல சந்திரனை
சொந்தம் கொண்ட சுந்தரியே

பெண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

ஆண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

பெண்: முத்துமணியே பட்டுத்துணியே

ஆண்: ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே

பெண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

ஆண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

******************************************

பெண் : காவேரி அணை மேலேறி நதி
ஓடோடி வரும் வேகம்
பூவான எனை நீ சேரும் விதி
மாறாத இறை வேதம்

ஆண் : பூலோகம் இங்கு வானம் போலே
மாறும் நிலை பார்த்தேன்

பெண் : வாழ்நாளின் சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன்

ஆண் : வண்ணக் கனவே வட்ட நிலவே

பெண் : என்ன என்ன இன்பம் தரும்
வண்ணம் கொண்ட கற்பனையே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

ஆண் : முத்துமணியே பட்டுத்துணியே

பெண் : ரத்தினமும் முத்தினமும்
சேர்ந்து வந்தச் சித்திரமே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே

******************************************

ஓ மானே மானே மானே - வெள்ளை ரோஜா பாடல் வரிகள்



படம்: வெள்ளை ரோஜா
இசை: இளையராஜா

******************************************

ஆண்: ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

பெண்: ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே

ஆண்: ஓ மானே மானே மானே

பெண்: உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்

ஆண்: சின்னப்பெண்ணே

******************************************

ஆண்: ஹேய் காலை பனித்துளி
கண்ணில் தவழ்ந்திட
கனவுகள் மலர்கிறது

பெண்: பார்வை தாமரை
யாரை தேடுது
பருவம் துடிக்கிறது

ஆண்: ஆசையின் மேடை
நாடகம் ஆடும்

பெண்: ஆயிரம் பாடல்
பாவையைத் தேடும்

ஆண்: நீ தேவன் கோவில் தேரோ
என் தெய்வம் தந்த பூவோ
நீ தேனில் ஊறும் பாலோ
தென்றல் தானோ ஹோய்

பெண்: ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

ஆண்: ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
தேனே தேனே

பெண்: ஓ மானே மானே மானே

ஆண்: உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்

பெண்: சின்னப்பெண்ணே

******************************************

பெண்: ஹேய் நீலபூவிழி
ஜாலம் புரியுது
நினைவுகள் இனிக்கிறது

ஆண்: காதல் கோபுரம்
ஏந்தும் ஓவியம்
கைகளில் தவழ்கிறது

பெண்: மந்திரம் ஒன்றை
மன்மதன் சொன்னான்

ஆண்: மார்பினில் ஆடும்
மேனகை வந்தாள்

பெண்: என் ஆசை நெஞ்சின் ராஜா
என் கண்ணில் ஆடும் ரோஜா
என் காதல் கோவில் தீபம்
கண்ணா வா வா ஹோய்

ஆண்: ஓ மானே மானே மானே
உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்
சின்னப்பெண்ணே

பெண்: ஆசை நெஞ்சில்
நான் போதைக்கொண்டேன்
தன்னாலே சொக்கிப்போனேன்
நானே நானே

ஆண்: ஓஹ் ஓமானே மானே மானே

பெண்: உன்னைத்தானே
என் கண்ணில் உன்னைக்கண்டேன்

ஆண்: சின்னப்பெண்ணே

******************************************

Sunday, July 14, 2019

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் - புதுப்பாட்டு பாடல் வரிகள்



படம்: புதுப்பாட்டு
இசை: இளையராஜா

******************************************

ஆண்: நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
காத்து
குளிர் காத்து
கூத்து
என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்
பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்

பெண்: நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

******************************************

பெண்: ஆத்தங்கரையோரம்
பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம்
பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்

ஆண்: அடி ஆத்தி ஆத்திமரம்
அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்

பெண்: மாத்தி மாத்தி தரும்
மனசு வச்சு மால போட வரும்

ஆண்: பூத்தது பூத்தது பார்வ
போர்த்துது போர்த்துது போர்வ

பெண்: பாத்ததும் தோளில தாவ
கோர்த்தது கோர்த்தது பூவ

ஆண்: போட்டா கண போட்டா
கேட்டா பதில் கேட்டா

பெண்: வழி காட்டுது பலசுகம்
கூட்டுது வருகிற

ஆண்: பாட்டுத்தான் புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்

பெண்: நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்

ஆண்: ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்

பெண்: பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆண்: ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

******************************************

ஆண்: அழகா சுதி கேட்டு
நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு
தினம் நடக்கும் காதல் விளையாட்டு

பெண்: இந்த மானே மரகதமே
ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே

ஆண்: பாடும் ஒரு வரமே
எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே

பெண்: பாத்தொரு மாதிரி ஆச்சு
ராத்திரி தூக்கமும் போச்சு

ஆண்: காத்துல கரையுது மூச்சு
காவிய மாகிட லாச்சு

பெண்: பாத்து வழி பாத்து
சேத்து ஒன்ன சேத்து

ஆண்: அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது

பெண்: பாட்டுத்தான்

ஆண்: ஹே ஹே ஹே

பெண்: புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுத்தான்

ஆண்: ஹே ஹே ஹே

பெண்: எணஞ்சதொரு கூட்டுத்தான்

ஆண்: நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்

பெண்: ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்

ஆண்: பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

பெண்: ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆண்: காத்து

பெண்: குளிர் காத்து

ஆண்: கூத்து

பெண்: என்ன கூத்து

ஆண்: சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பெண்: பாட்டுத்தான் புது பாட்டுத்தான்

ஆண்: தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்

பெண்: பாட்டுத்தான் புது பாட்டுத்தான்

ஆண்: தனக்குத்தக்க கூட்டுத்தான்
எணஞ்சதொரு கூட்டுத்தான்

******************************************

பேசக் கூடாது - அடுத்த வாரிசு பாடல் வரிகள்



படம்: அடுத்த வாரிசு
இசை: இளையராஜா

******************************************

ஆண்: பேசக் கூடாது

ஆண்: பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

பெண்: ஆசை கூடாது மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது

******************************************

ஆண்: பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ

பெண்: காலம் யாவும்
நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
பாலில் ஆடும்
மேனி எங்கும்
கொஞ்சும் செல்வம் நீ

ஆண்: இலையோடு கனியாட
தடை போட்டால் நியாயமா

உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏனிந்த எல்லை

பெண்: ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஆண்: பேசக் கூடாது ஹஹ்

******************************************


பெண்: ரராரரா
ஆண்: லலாலலா ஹா
பெண்: ரராரரா
ஆண்: லலாலலா அஹா ஹா
பெண்: ரராரரா
ஆண்: லலாலலா
பெண்: ரராரரா
ஆண்: லலாலலா

******************************************

ஆண்: காலைப் பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ

பெண்: ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வரவேண்டும்

ஆண்: பலகாலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

பெண்: ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஆண்: பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே

இருவரும்: லால லால லா

******************************************

Saturday, July 13, 2019

அடியே மனம் நில்லுனா - நீங்கள் கேட்டவை பாடல் வரிகள்



படம்: நீங்கள் கேட்டவை
இசை: இளையராஜா

******************************************

ஆண்: அரே ஹா
பெண்: யப்பா
ஆண்: ஆ
பெண்: யம்மா
ஆண்: ஏய்
பெண்: யப்பப்பா
ஆண்: ஹா
பெண்: யம்மம்மா
ஆண்: அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாமே
கூப்பாடு போடாதடி
அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி
கொடியேய் என்ன கண்டு நீ சொக்காதடி

******************************************

ஆண்: வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
ஏ வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி

பெண்: மனம் கேட்காத
கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
காலம் பறக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி
ஆண்: அடியேய்
பெண்: ஆ
ஆண்: மனம் நில்லுனா நிக்காதடி
பெண்: லலல
ஆண்: கொடியேய்
பெண்: ஆ
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: ந ந ந
ஆண்: ங் தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடி ஏ ஏய்
மனம் நில்லுனா நிக்காதடி

******************************************

ஆண்: ஹைய்யா ஹைய ஹைய்யா
ஹைய்யா ஹைய ஹைய்யா
கட்டிலிருக்க (பெ:ஆ ஹ)
மெத்தையிருக்கு (பெ:ஆ ஹ)
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு
பெண்: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆண்: ஆ கட்டிலிருக்கு
பெண்: ஆஹ
ஆண்: மெத்தையிருக்கு
பெண்: ஆஹ
ஆண்: கட்டளைய கேட்ட பின்பு
சொர்க்கம் இருக்கு
பெண்: கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு
ஆண்: தூங்காம நான் காணும் சொப்பனமே
பெண்: உனக்காக என் மேனி அர்ப்பணமே
சாய்ஞ்சு கெடக்குறேன்
தோளை தொட்டு அழுத்திக்க
சோலக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி
ஆண்: அடி யேய்
பெண்: ஆ
ஆண்: மனம் நில்லுன்னா நிக்காதடி
பெண்: ஹா
ஆண்: கொடி யேய்
பெண்: ஆ
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: ஏய்
ஆண்: தாப்பாள போடாம கேப்பார கேளாமே
கூப்பாடு போடாதடி
அடியே ஏ ஏ ஏய் மனம்
நில்லுன்னா நிக்காதடி...

******************************************

ஆண்: இச்சை என்பது உச்சம் உள்ளது
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது
பெண்: பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது
ஆண்: இது பாலாக தேனாக ஊறுவது
பெண்: பாராத மோகங்கள் கூறுவது
ஆண்: பாசம் இருக்குது
பக்கம் வந்து அணைச்சிக்க
பெண்: பாவை தவிக்குது பக்குவமா புடி
ஆண்: அடியேய்
பெண்: ஆ
ஆண்: மனம் நில்லுன்னா நிக்காதடி
பெண்: லாலாலா
ஆண்: கொடியேய்
பெண்: ஆ
ஆண்: என்ன கண்டு நீ சொக்காதடி
பெண்: லாலாலா
ஆண்: தாப்பாள போடாம கேப்பார
கேளாம கூப்பாடு போடாதடி
அடி ஹா
பெண்: ஹ
ஆண்: மனம் நில்லுன்னா ஹாஹாஹா
கொடியே
பெண்: ஹா
ஆண்: என்ன கண்டு நீ ஹேஹேஹே
பெண்: லலல

******************************************

தேன் சிந்துதே வானம் - தேன் சிந்துதே வானம் பாடல் வரிகள்



படம்: தேன் சிந்துதே வானம்
இசை: ஜி.வெங்கடேஷ்

******************************************

ஆ: தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

******************************************

ஆ: பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்
பருவங்கள் வாழ்க

பெ: தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

******************************************

பெ: வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்
சொந்தங்கள் வாழ்க

ஆ: தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே

******************************************

ஆ: கண்ணோடு கண்கள்
கவிபாட வேண்டும்

பெ: கையோடு கைகள்
உறவாட வேண்டும்

ஆ: கன்னங்களின் இதம் பதம்
காலங்கள் வாழ்க

இரு: தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க

******************************************


Friday, July 12, 2019

ஆலப்போல் - எஜமான் பாடல் வரிகள்



படம்: எஜமான்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண்:
ஆலப்போல் வேலப் போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண் கோரஸ் :  தும்தும் தும்தும் தும்தும்
தும்தும் தும்துதா தும்தும்
தும்தும்தும்துதா தும்தும்
தும்துதா தும்தும் தும்தும்

******************************************

பெண்:
எம்மனச மாமனுக்கு
பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு

பெண் கோரஸ் :
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஒ...ஓ...ஒ...

ஆண்:
கொத்து மஞ்சள் தான் அரைச்சி
நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்தை...
நெத்தியிலே சூடச் சொல்லு

பெண்:
சொன்னத நானும் கேட்குறேன்
சொர்ணமே அங்கபோய் கூறிடு

ஆண்:
அஞ்சல மாலை போடுறேன்
அன்னத்தின் காதுல ஓதிடு

பெண்:
மாமன் நெனைப்புத்தான்
மாசக்கணக்கிலே பாடா படுத்துது என்னையே
புது பூவா வெடிச்ச பின்னையே

ஆண்:
ஆலப்போல் வேலப் போல்
ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண்:
நாலுப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

******************************************

ஆண்:
வேலங்குச்சி நான் வளைச்சி
வில்லுவண்டி செய்ஞ்சி தாறேன்
வண்டியிலே வஞ்சி வந்தா
வளைச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண்:
ஆலங்குச்சி நான் வளைச்சி
பல்லக்கொன்னு செய்ஞ்சித்தார்றேன்
பல்லக்குல மாமன் வந்தா
பகல் முடிஞ்சி கொஞ்ச வார்றேன்

ஆண்:
வட்டமாய் காயும் வெண்ணிலா
கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண்:
கட்டிலில் போடும் பாயும்தான்
குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண்:
ஊரும் உறங்கட்டும்
ஒசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவவேன்
புதுபாட்டா படிச்சி தருவேன்

பெண்:
ஆலப்போல் வேலப் போல்
ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண்:
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண்:
ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண்:
நாலுப் போல் ரெண்ட போல்
நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

******************************************

இரு விழியின் வழியே - சிவா பாடல் வரிகள்



படம்: சிவா
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ல ல லாலாலாலாலாலா லாலல
ல ல லாலாலாலாலாலா லாலல

ல ல லாலாலாலா 
ல ல லாலாலாலா 

இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
ஆண்:
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

******************************************

ஆண்:
தொட்டில் இடும் இரு தேம்மாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
பெண்:
கட்டில் இசும் உன் காமன் கனி
மலர் மாலை சூட வேண்டுமே
ஆண்:
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கின்றேன்
பெண்:
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
ஆண்:
கார் கால மேகம் வரும்
பெண்:
கல்யாண ராகம் வரும்
ஆண்:
பாடட்டும் நாதஸ்வரம்
பெண்:
பார்க்கட்டும் நாளும் சுகம்
ஆண்:
விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம்
பெண்:
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
ஆண்:
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
பெண்:
விழியின் வழியே நீயா வந்து போனது
ஆண்:
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது

******************************************

ஆண்:
உன் மேனியும் நிலக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
பெண்:
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
ஆண்:
எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
பெண்:
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்
ஆண்:
தென்பாண்டி முத்துக்களா
பெண்:
நீ சிந்தும் முத்தங்களா
ஆண்:
நோகாமல் கொஞ்சம் கொடு
பெண்:
உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம்
ஆண்:
விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
பெண்:
இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
இருவரும்:
ல ல லாலாலாலாலாலா லாலல
ல ல லாலாலாலாலாலா லாலல

******************************************

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன் பாடல் வரிகள்



படம்: சக்கரை தேவன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி
கொஞ்சிப்பேசி கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி
வாசப்பூவின் தேனே
வண்ண நிலாவே மானே
காவல் ஏது கட்டுக்கள் ஏது
காட்டாறு பாயும்போது
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி
கொஞ்சிப்பேசி கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி

******************************************

பெண்:
நீயில்லாது நித்திரை ஏது
பாயில் வாடும் பைங்கிளி
நீயிருந்தால் சித்திரைக்கூட
வாடைவீசும் மார்கழி

ஆண்:
நீயில்லாது நித்திரை ஏது
பாயில் வாடும் பைங்கிளி
நீயிருந்தால் சித்திரைக்கூட
வாடைவீசும் மார்கழி

பெண்:
மாதம் தேதிப் பார்த்து காதல் பூக்காது
நீரை மீனும் சேர ஊரைக் கேட்காது

ஆண்:
பருவ ராகம் பாட
புதிய கோலம் போட
ஆதியந்தம் அனைத்தும் சொந்தம்
நீங்காது கூடும் போது

பெண்:
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி
கொஞ்சிப்பேசி கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி
வாசப்பூவின் தேனே
வண்ண நிலாவே மானே
காவல் ஏது கட்டுக்கள் ஏது
காட்டாறு பாயும்போது
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி

******************************************

ஆண்:
நாலு பேர்கள் கண்படக்கூடும்
நீயும் நானும் கூடினால்
ராஜயோகம் கைவரும் இன்று
தோளில் தோகை ஆடினால்

பெண்:
நாலு பேர்கள் கண்படக்கூடும்
நீயும் நானும் கூடினால்
ராஜயோகம் கைவரும் இன்று
தோளில் தோகை ஆடினால்

ஆண்:
தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு
மானின் கால்கள் போகும் மாமன் பின்னோடு

பெண்:
வாழும் நாட்கள் யாவும்
உன்னுடன் வாழவேண்டும்
சொந்தம் என்று பந்தங்கள் என்று
நீயின்றி யாருமில்லை

ஆண்:
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி

பெண்:
கொஞ்சிப்பேசி கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி

ஆண்:
வாசப்பூவின் தேனே
வண்ண நிலாவே மானே

பெண்:
காவல் ஏது கட்டுக்கள் ஏது
காட்டாறு பாயும்போது
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி

ஆண்:
கொஞ்சிப்பேசி கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி

******************************************

Thursday, July 11, 2019

எடுத்து நான் விடவா - புதுப்புது அர்த்தங்கள் பாடல் வரிகள்



படம்: புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா

******************************************

ஆண் 1 : வாசிக்கீறிங்களா
ஆ ஆ வாசீங்கோ
ஓ.. ஒன் டு கொடுக்கணுமா
சரி ஒன் டு த்ரீ போர்
அட ஏன் வாசிக்கல
ரிதம் என்னன்னு சொல்லணுமா
ஆன் ஜும் கு ஜூஜும்கு ஜும்
குஜூஜும்கு ஜும் கு
வாசீங்கோ

ஆண் 1 : அப்படி தான்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
எடுத்து நான் விடவா
என் பாட்டைத்
தோ தோ தோ தோ
குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோ (ஆண் 2 : என்னடா சொல்ல வார)

ஆண் 1 : எடுத்து நான் விடவா
என் பாட்டை
தோ தோ தோழா (ஆண் 2 : ஆஹான்)

ஆண் 1 : குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோடா ஹஹ் (ஆண் 2 : ஓஹோ)

ஆண் 1 : எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ண மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன்
ரசிகர் நெஞ்சிலே ஒட்டுவேன்

ஆண் 1 : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோ தோ (ஆண் 2 : தோழா)

ஆண் 1 : குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோ (ஆண் 2 : இந்தாடா சோடா)

ஆண்1: அய்யோ

ஆண்1: ஷபாஸ்

******************************************

ஆண்1: இந்தா

ஆண் 1 : ஏ நான் பாட
பிறந்திடும் ஷோ ஷோ ஷோ ஷோக்கு
ஆனாலும் தடுக்குது
நா நா நாக்கு
என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்
அட தென்பாண்டி குயிலினம் நான் தான்.

ஆண் 1: நீ பாட் பா..ப..பாட
ஆண் 2 : நான் பாடவே
ஏழு சுரங்களும் தான்
தாவிடும் நீவிடும் (ஆண் 1 : ஓஹோ)

ஆண் 2 : ஊர் கூடியே மாலை அணிந்திட தான்
நாடிடும் ஆடிடும் (ஆண் 1 : ஓஹோ)

ஆண் 2 : என் இசையை கேட்டாலே
வெண்ணிலா வாராதா (ஆண் 1 : டா டா டா)

ஆண் 2 : நள்ளிரவில் நான் கொஞ்ச
தன்னையே தாராதோ (ஆண் 1: சு சு சு)

ஆண் 2 : என்ன உன் சங்கதி
சொல்லம்மா..
ஆண் 1 : ஹான் ஹான்..ஹான் ஹான்

ஆண் 1 : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோ தோ தோ தோதோதோ (ஆண் 2 : தோழாடா)

ஆண் 1 : குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோ (ஆண் 2 : வராத வார்த்தைய விட்டுடு)

ஆண் 1 : எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன் (ஆண் 2 : ஜமாய்)

ஆண் 1 : இன்பவெள்ளமாய் கொட்டுவேன்
ரசிகர் நெஞ்சிலே ஒட்டுவேன்
எடுத்து நான் விடவா
என் பாட்டை (ஆண் 2 : தோழா தோழா)

ஆண் 1 : தா தா தா தா தா..
ஆண் 2 : தா தக்கிடதா (ஆண் 1 : ஹிஹிஹி தேங்க் யூ)
ஆண் 1 :தி தி தி தி தி தி
ஆண் 2 : தீம் தகிட தீம் (ஆண் 1 : ஹி ஹி சபாஷ்)

ஆண் 1 : தா தா (ஆண் 2 : தகிட)
ஆண் 1 : தீ தீ (ஆண் 2 : திமிதா)
ஆண் 1 : கி கி (ஆண் 2 : கிடத)
ஆண் 2: ரொம்ப திக்குதட
ஆண் 1 : ஹா ஹா ஹா ஹா ஹா ஹே ஹே

ஆஹ்..

******************************************

ஆண் 2 : பாடாக படுத்துது கா
கா கா (ஆண் 1 : கா காதல்)

ஆண் 2 : கூடாது நமக்குள்ளே
மோஓஓ..(ஆண் 1 : ஹஹ்..மோதல்)

ஆண் 2 : பால் கூட கசக்குது
ஏன் ஏன் ஏன் (ஆண் 1 : ஏன்)

ஆண் 2 : பட்டுப்பாய் கூட உறுத்திட
பார்த்தேன்
ஆண் 1 : என் ஓஓஓ…
ஆண் 2 : டேய் சும்மா இருடா (ஆண் 1: அய்யோ)

ஆண் 2 : என் ஓவியம்
நீல நயனங்களைக்
காட்டுதே வாட்டுதே
பெண் ஞாபகம் பாதி இரவுகளில்
தோன்றுதே தூண்டுதே
பத்து விரல் நான் தீண்ட
சித்திரம் வாராதா (ஆண் 1 : சு சு சு)

ஆண் 2 : பட்டு உடல் நான் வேண்ட
சம்மதம் தாராதா
இப்பவோ எப்பவோ சொல்லம்மா
ஆண் 1 : ஹான் ஹான் ஹான் ஹான்

ஆண் 1 : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோழா தோழா (ஆண் 2 : ஹான்)

ஆண் 1 : குடிக்க தான்
உடனே கொண்டா நீ
சோ சோ சோடா (ஆண் 2 : ஆஹ்..)

ஆண் 2: எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ண மெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் (ஆண் 1: ஆஹ்..)
ரசிகர் நெஞ்சிலே ஒட்டுவேன்

இருவரும் : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோழா ..தோ (ஆண் 2: ஆஹ்) தோழா
குடிக்க தான் உடனே
கொண்டா நீ சோ சோ சோ (ஆண் 2: சோடா)
எடுத்து நான் விடவா என் பாட்டை
தோழா தோழா

******************************************

நில் நில் நில் பதில் - பாட்டுப் பாடவா பாடல் வரிகள்



படம்: பாட்டுப் பாடவா
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி
அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

ஆண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி
அம்பில் எனை தாக்காதே

******************************************

ஆண்:
நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால்

பெண்:
ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்

ஆண்:
தேன் கூட்டில் உள்ள தேன்
யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச்
சேர்ந்திடாதோ சொல் நில்

பெண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி
அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல்
சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி
அம்பில் எனை தாக்காதே

******************************************

பெண்:
ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

ஆண்:
மீன் விழுந்த கண்ணில்
நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

பெண்:
கூ கூ கூ என கை
கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து
மடி தாவிடாதோ சொல்

பெண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே

ஆண்:
வில் வில் வில் உன்
விழி அம்பில் எனை தாக்காதே

பெண்:
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே

ஆண்:
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

பெண்:
நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல் எனை வாட்டாதே

ஆண்:
வில் வில் வில் உன்
விழி அம்பில் எனை தாக்காதே

******************************************

Monday, July 8, 2019

என்னை தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை பாடல் வரிகள்



படம்: காதலுக்கு மரியாதை
இசை: இளையராஜா

******************************************

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ..
இல்லை ஏமாற்றம் தருவாளோ..
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ..
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ..
தங்க தேராட்டம் வருவாளோ..
இல்லை ஏமாற்றம் தருவாளோ..

******************************************

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாத்தினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறே..ன்

******************************************


எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறே..ன்
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ..
இல்லை ஏமாற்றம் தருவாளோ..
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ...

******************************************

ரோஜாப் பூந்தோட்டம் - கண்ணுக்குள் நிலவு பாடல் வரிகள்



படம்: கண்ணுக்குள் நிலவு
இசை: இளையராஜா

******************************************

ஆண்: ரோஜாப் பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்

ரோஜாப் பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம்
மௌளன ரகம் மௌளன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம்
சொல் சொல் சொல் என்றதே
ரோஜாப் பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம்
மௌளன ரகம் மௌளன ராகம்

******************************************

ஆண்: விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு
சுழலுதடி (பெண்: ஒ ஓ )
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று
ஒரு காதல் கிடைத்தடி (பெண்: ஒ ஓ )

பெண்: காதலை நான் தந்தேன்
வெட்கத்தை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன்
வெட்கத்தை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால்
இரவு சுடுகின்றதே

ஆண்: ரோஜாப் பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம்
மௌளன ரகம் மௌளன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம்
சொல் சொல் சொல் என்றதே
ரோஜாப் பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம்
மௌளன ரகம் மௌளன ராகம்

******************************************

கோரஸ்: ஆஆஆ ஆ ஆ
பெண்: உனை நினைத்து நான் விழித்திருந்தேன்
இரவுகளில் தினம்
வண்ண நிலவுக்குத்
துணையிருந்தேன் (ஆண்: ஒ ஓ )
நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்
பருவனிலை அதில்
என் மலருடை சிலிர்த்திருதேன் ஒ ஓ

ஆண்: சூரியன் ஒரு கண்ணில்
வெண்ணிலா மறு கண்ணில்
சூரியன் ஒரு கண்ணில்
வெண்ணிலா மறு கண்ணில்
என் இரவையும் பகலையும்
உனது விழியில் கண்டேன்

பெண்: ரோஜாப் பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம்
மௌளன ரகம் மௌளன ராகம்

ஆண்: ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம்
சொல் சொல் சொல் என்றதே
ரோஜாப் பூந்தோட்டம்
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம்
மௌளன ரகம் மௌளன ராகம்

******************************************

Wednesday, July 3, 2019

நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டு பண்ணக்காரன் பாடல் வரிகள்



படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
நீலக் கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து,தாவுதடி

பெண்:
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே
சோலைக் கருங்குயிலே

******************************************

பெண்:
ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் வாடிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன

ஆண்:
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு
தோழியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா

பெண்:
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே
சோலைக் கருங்குயிலே
தாவனி போய் சேலை வரும்
சேலையுடான் மலை வரும்
நாள் வரட்டும்

ஆண்:
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
நீலக் கருங்குயிலே

******************************************

குழு:
தூகூதூத்து து து து தூகூதூத்து து
தூகூதூத்து து து து தூகூதூத்து து


ஆண்:
ராத்திரி நேரத்திலே ஒரு
ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று
ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது போல்
என் உள்ளமும் பூத்ததடி

பெண்:
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மன கோவிலிலே
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள் வருமா

ஆண்:
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
நீலக் கருங்குயிலே

பெண்:
தாவனி போய் சேலை வரும்
சேலையுடான் மலை வரும்
நாள் வரட்டும்

ஆண்:
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
நீலக் கருங்குயிலே

பெண்:
சோலைக் கருங்குயிலே
சோலைக் கருங்குயிலே

******************************************

Tuesday, July 2, 2019

மயிலே மயிலே - கடவுள் அமைத்த மேடை பாடல் வரிகள்



படம்: கடவுள் அமைத்த மேடை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே மயிலே மயிலே

பெண்:
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே மயிலே மயிலே

******************************************

ஆண்:
தென்றல் தாலாட்ட தென்னை
இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை
இருக்க அது தன்னை மறக்க

பெண்:
நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேன் அளக்க

ஆண்:
கனி வாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா

பெண்:
மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஆண்:
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
பெண்:
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
ஆண்:
மயிலே மயிலே மயிலே மயிலே

******************************************

பெண்:
மஞ்சள் மாங்கல்யம் மன்னன்
வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன்
வழங்க கெட்டி மேளம் முழங்க

ஆண்:
பூங்குழலில்
தேனருவி தோளிரண்டும் நான் தழுவி

பெண்:
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்

ஆண்:
மயிலே மயிலே உன் தோகை இங்கே
பெண்:
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஆண்:
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
பெண்:
மயிலே மயிலே
மயிலே மயிலே

******************************************

மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன் பாடல் வரிகள்



படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

பெண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

பெண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு

******************************************

ஆண்:
காலைத்தழுவி நிக்கும்
கனகமணி கொலுசு
யம்மா நானாக மாற இப்போ
நெனக்குதம்மா மனசு

பெண்:
உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு
ஐயா ஒண்ணும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு

ஆண்:
இந்த மனசு நஞ்சே நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெததான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கததான் சொந்த கததான்

பெண்:
தோள தொட்டு ஆட
ஐயா சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற
பொண்ணு சம்மதத்தக் கூற

ஆண்:
சந்தனங்கரசசுப் பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் ஒனக்கு

பெண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

ஆண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு

******************************************

பெண்:
மாமரத்து கீழே நின்னு
மங்கையவ பாட
அந்த மங்கை குரலில் மனம்
மயங்கியது யாரோ

ஆண்:
பூமரத்து கீழிருந்து
பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரோ

பெண்:
கன்னி மனசு ஒன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்

ஆண்:
கூரைப் பட்டுச் சேலை
அம்மா கூட ஒரு மால
வாங்கி வரும் வேள
பொண்ணு வாசமுள்ள சோல

பெண்:
தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு
தேடுது மனசு பாடுது வயசு

ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

பெண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே

ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு

பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு

******************************************