தமிழில் தேட.....

Thursday, May 30, 2019

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா - சிங்காரவேலன் பாடல் வரிகள்



படம்: சிங்காரவேலன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
அரே ஓரங்கா ஸ்ரீலங்கா
கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா

துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ
டபுள் ஸ்ட்ராங்கா ஹ ஹா

******************************************

ஆண்:
அரே ஓரங்கா ஸ்ரீலங்கா
கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா
அரே ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ
டபுள் ஸ்ட்ராங்கா ஹக்கா
துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஆ..

குழு:
அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

******************************************

ஆண்:
மூக்கி அரை மூக்கா
ஹொய்ங் ஹொய்ங் ஹொய்ங்
முட்டையுள்ள கேக்கா ஹைய் ஹைய் ஹைய்
மூக்கி அரை மூக்கா முட்டையுள்ள கேக்கா
பாக்கியேதும் கேக்காம வந்துவிடு ஷோக்கா

கொண்டைமுடி காக்கா கண்ணுப்பட்டா பாக்கா
கண்டவுடன் ஆவானே கன்னிப்பையன் வீக்கா

இது மலையாளக் கப்பக் கிழங்கா ஓய்

குழு: இல்ல மயிலாப்பூர் வத்தக் குழம்பா
ஆண்: இது பம்பாயி பூரிக் கிழங்கா ஹா...ஆ
குழு: நம்ம பட்டிக்காட்டு கோழிக்குழம்பா

ஆண்:
பறிக்காத பப்பாளிக்கா
பெங்களூரு கத்திரிக்கா
கண்ணுல பட்டது நெஞ்சுல சுட்டது
கும்தல கும்தலக்கா

குழு: அரே ஓரங்கா ஸ்ரீலங்கா
ஆண்: கொப்பரைத் தேங்கா
குழு: இங்க பாருங்க நார்த்தங்கா
ஆண்: முத்தின மாங்கா

******************************************

ஆண்:
பொம்பளைக்கு வேணும் ஹா...ஹா...ஹா..
அச்சம் மடம் நாணம் ஹே...ஹே....ஹேய்
பொம்பளைக்கு வேணும் அச்சம் மடம் நாணம்
இல்லையென்று போனாலே வம்பிழுக்கத் தோணும்

ஹக் தினதின ஹக் தினதின

வெத்திலையப் போட்டு கொதப்புகிற ஆச்சி
நல்ல புத்தி சொல்லாம நாளும் வீணாப் போச்சு

ஒரு பொண்ணானா கட்டுப்படணும்
புத்தி சொன்னாக்க மட்டுப்படணும்
அப்படி இல்லேன்னா கஷ்டப்படணும்
இல்லே பின்னாலே நஷ்டப்படணும்

குழு:
ஆணெல்லாம் ஆணும் இல்லை
பொண்ணெல்லாம் பெண்ணும் இல்லே

ஆண்:
கலியுகத்துல தலைவலிக்குது
கும்தல கும்தலக்கா

குழு:
அரே ஓரங்கா
ஸ்ரீலங்கா கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா

ஆண்:
அரே ஓரங்கா ஸ்ரீலங்கா
கொப்பரைத் தேங்கா
இங்க பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா
துள்ளிப் பாயாதே
வெட்கம்கெட்டு ராங்கா ஹா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா ஹூ
துள்ளிப் பாயாதே வெட்கம்கெட்டு ராங்கா
நான் தாரேண்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா

ஆண்: அரே ஓரங்கா ஸ்ரீலங்கா
குழு: கொப்பரைத் தேங்கா
ஆண்: இங்க பாருங்க நார்த்தங்கா
குழு: முத்தின மாங்கா

ஆண்: முத்தின மாங்கா.. ஹா...ஹா...ஹா...

******************************************

தென்றல் வந்து என்னை தொடும் - தென்றலே என்னை தொடு பாடல் வரிகள்



படம்: தென்றலே என்னை தொடு
இசை: இளையராஜா

******************************************

ஆண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு

பெண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

******************************************

ஆண்: தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
பெண்: சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
ஆண்: தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
பெண்: நனைந்த பிறகு நாணம் எதற்கு
ஆண்: மார்பில் சாயும் போது

பெண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு

ஆண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

இருவரும்:
தரதத் தரதத் தரதா தரதத் தரதத் தரதா
#இசை##
தரதத் தரத தரதத் தரத தரதத் தரதா தா

******************************************

பெண்: தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
ஆண்: மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
பெண்: மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
ஆண்: இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்
பெண்: சாரம் ஊறும் நேரம்

ஆண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு

பெண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

******************************************

குயிலே குயிலே பூங்குயிலே - ஆண் பாவம் பாடல் வரிகள்



படம்: ஆண் பாவம்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா வா

பெண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா
ஆ ஆ ஆ ஆ

ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

******************************************

ஆண்: தொட்டாலே நீ சினுங்கும்
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி

பெண்: பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு

ஆண்: சிட்டுகொரு பட்டுத்
துணி கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம்
கொட்டித் தரவா

பெண்: ஒட்டிகிற கட்டிகிற சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்

ஆண்: நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்

பெண்: இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை

ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

பெண்: ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா
ஆ ஆ ஆ ஆ

ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

******************************************

பெண்: ராசாதி ராசனத் தான்
கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசப்பட்டா

ஆண்: ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு ராசாவா
நான் பொறந்தா

பெண்: அன்னைக்கொரு எழுத்த
எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கத அழிச்சா
அவன் எழுதப்போறான்

ஆண்: பெண்ணே பழி அவன் மேல சொல்லாதேடி
ஆண்பாவம் பொல்லாதது கொல்லாதடி

பெண்: தவறொ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு

ஆண்: இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை

பெண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

ஆண்: ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா வா
ஆ ஆ ஆ

பெண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

******************************************

Wednesday, May 29, 2019

சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா பாடல் வரிகள்



படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா

******************************************

ஆண்: சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

பெண்: தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

ஆண்: சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது

பெண்: தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

ஆண்: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

பெண்: தா ரா ர ர ரா ரா ரா ரா ரா
தா ரா ர ர ரா ரா ரா ரா ரா

******************************************

பெண்: நா நானா நா நா ஆ ஆ
ஆ நா நானா ஆ ஆ ஆ


ஆண்: கை என்றே செங்காந்தழ் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ

பெண்: ஆ ஆ ஆ ஆ

ஆண்: கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ

மை கொஞ்சம் ( பெண்: ஆ ஆ ஆ…)
பொய் கொஞ்சம் ( பெண்: ஆ ஆ ஆ…)
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில்

பெண்: ரா ர ர ரா ரா ரா ரா ரா

******************************************


ஆண்: (வசனம்) அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்

பெண்: ஆஹா

ஆண் : (வசனம்) சிந்தித்தேன்
செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை

பெண்: (வசனம்) சிந்தித் தேன் பாய்கின்ற
உறவை - அஹ்ஹா (சிரிப்பு)

பெண்: அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை

கொஞ்சம் தா (ஆண்: அ ஆ ஆ )
கொஞ்சம் தா (ஆண்: அ ஆ ஆ )
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்தில்

ஆண்: ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா

******************************************

ஆண்: ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது

பெண்: ஆஅ ஆ ஆ ஆஅ ஆ

ஆண்: நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்

ஆண்: கை தொட்டும் (பெண்: அ ஆ ஆ )
மெய் தொட்டும் (பெண்: அ ஆ ஆ )

ஆண்:
சாமத்தில் தூங்காத விழியும்
சந்திப்பில் என்னென்ன நயம் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

பெண்: ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா

ஆண்: சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது

பெண்: ரா ரா ரி ரா ரா ரா ரா ரா ரா ரா

ஆண் : தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

பெண் : ரா ரா
இருவரும் :  ரரரர
பெண்: ரரரர
இருவரும் : ரரரர
பெண் : ரா ரா
இருவரும் :  ரரரர
பெண்: ரரரர
இருவரும் : ரா

******************************************

ஹே பாடல் ஒன்று - ப்ரியா பாடல் வரிகள்



படம்: ப்ரியா
இசை: இளையராஜா

******************************************

பெண்: ஆஹ்ஹ்
ஆஹ்ஹ்ஹ்ஹாஆ
ஆஹ்ஹ்ஹ்ஹாஆஆஆ

ஆண்: ஆஹ்ஹ்
ஆஹ்ஹ்ஹ்ஹாஆ
ஆஹ்ஹ்ஹ் ஹாஹ்ஹ்ஹா ஆஆஆ

******************************************


பெண்:
ஹே
பாடல் ஒன்று
ராகம் ஒன்று
சேரும் போது
அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்
ஹே
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

******************************************

ஆண்:
மின்னல் போன்ற பெண்மை
என்னைத் தாக்கும் ஆயுதம்
மின்னல் போன்ற பெண்மை
என்னைத் தாக்கும் ஆயுதம்
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம் ஹோய் ஹோய்
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம்
என் ஜோடிக் கிளியேக்
கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை நீயே

பெண்:
ஹே
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

******************************************

பெண்:
தீபம் கொண்ட கண்கள்
என்னை நோக்கும் காதலில்
தீபம் கொண்ட கண்கள்
என்னை நோக்கும் காதலில்
தாகம் கொண்ட நெஞ்சம்
என்னைப் பார்க்கும்
ஜாடையில் ஹோய்ஹோய்
தாகம் கொண்ட நெஞ்சம்
என்னைப் பார்க்கும் ஜாடையில்
இளம்காதல் ராஜா
கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும்
தேவி நானே

ஆண்:
ஹே
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

******************************************

பெண்:
நேரம் இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்
நேரம் இன்ப நேரம்
விழி போடும் ஓவியம்

ஆண்: ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவை ஆகும் காவியம்
ஹோய் ஹோய்
ஓரம் நெஞ்சின் ஓரம்
சுவை ஆகும் காவியம்

பெண்: ஒரு மாலை நேரம்
மன்னா உந்தன்
மார்பில் ஆடும்
மாலை நானே
ஹே
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

ஆண்:
சேரும் போது
அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்ம்
ஹே
பாடல் ஒன்று
ராகம் ஒன்று

******************************************

வெள்ளை புறா ஒன்று - புதுக்கவிதை பாடல் வரிகள்



படம்: புதுக்கவிதை
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

பெண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

ஆண்:
நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை

பெண்: நான் உந்தன் பூ மாலை ஓ ஓ ஓ

ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

******************************************

பெண்:
கங்கை வெள்ளம் பாயும்
போது கரைகள் என்ன வேலியோ

ஆண்: ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ

பெண்:
மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ

ஆண்: நீ கொண்டு வா காதல் வரம்

பெண்: பூ தூவுமே பன்னீர் மரம்

ஆண்: சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட

பெண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

******************************************


ஆண்:
பூவில் சேர்ந்து வாழ்ந்த
வாசம் காவல் தனை மீறுமே

பெண்:
காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே

ஆண்:
வரையரைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே

பெண்: என்றும் உந்தன் நெஞ்சோரமே

ஆண்: அன்பே உந்தன் சஞ்சாரமே

பெண்: கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக

ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

பெண்: நமது கதை புது கவிதை

ஆண்: இலக்கணங்கள் இதற்கு இல்லை

பெண்: நான் உந்தன் பூ மாலை ஓ ஓ ஓ

இருவரும்:
லாலா லலலல
லாலலல லாலா லலலல
லாலா லலலல
லாலலல லாலா லலலல

******************************************

Tuesday, May 28, 2019

சுகம் சுகமே - நான் போட்ட சவால் பாடல் வரிகள்



படம்: நான் போட்ட சவால்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
சுகம் சுகமே
தொடத் தொடத்தானே
சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே தொடு முன்னே
சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா

பெண்:
சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே தொடு முன்னே
சுகம் கண்ணா
இந்தப் பக்கம் வா இன்பம் அல்லவா
அன்பே வா
சுகம் சுகமே
ஏஏ

******************************************

பெண்:
துள்ளத்துள்ள காதல்
பள்ளி கொள்ள ஆசை
தூக்கமில்லை என்றால்
அது தகுமா

ஆண்:
மோகனப் புன்னகை கண்டேன்
முத்துச்சரம் கண்டு நின்றேன்

பெண்: தேன்மழை போல் இள வாலிப நாள் வருமா ஆ
ஆஆஆஆஆஆஆஆ

ஆண்: சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சுகம் சுகமே ஏஏ

******************************************

ஆண்:
வஞ்சி தொடர்ந்தாளே
வாசமலர் போலே
பிஞ்சு மனம் என்றால்
நிலை கொள்ளுமா

பெண்:
செங்கதிர் செம்மல் கண்டேன்
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்

ஆண்: பஞ்சணை பால்பழம் நீ தரும் நாள் வருமா
ஆஆஆஆஆஆ

பெண்: சுகம் சுகமே ஹே தொடத் தொடத்தானே
சுகம் சுகமே ஏஏ
ஏஏ ஏஏ ஏஏ ஏஏ
லல லா லல லா
லல லா லல லா
லல லா லல லா லல லா லல லா


******************************************

பெண்:
அந்தி வெயில் மாலை
ஆற்றங்கரை சோலை
விந்தை என்ன என்றால்
விடை வருமா

ஆண்: பொங்கிய தாமரை கண்டேன்
பொன் முகம் கண்டேன் நின்றேன்

பெண்: அஞ்சனக் கண்களில் ஆனந்த நீர் வருமா
ஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆண்:
சுகம் சுகமே ஹே
தொடத் தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடு முன்னே
சுகம் கண்ணே

பெண்:
இந்தப் பக்கம் வா
இன்பம் அல்லவா
அன்பே வா
இருவரும்: சுகம் சுகமே ஏஏ


******************************************

Thursday, May 23, 2019

தாலாட்டுதே - கடல் மீன்கள் பாடல் வரிகள்



படம்: கடல் மீன்கள்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: தாலாட்டுதே
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
தாலாட்டுதே

ஆண்: ஹே குய்யா குய்யா குய்யா தந்தேலா வாலி
ஹே குய்யா குய்யா குய்யா தந்தேலா வாலம்
குலியா ஏலா வாலே தந்தேலா வாலி
வலையில் தினமும் வந்து ஏலோ
மீன்கள் மோதுதம்மா ஏலோ
குலியா குலியா குடிலா குடிலா
குடிலா குடிலா குடிலா குடிலா

பெண்: அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும் ஒரே ராகம்
ஆண்: நிலை மீறி ஆடும் மீன்கள்
ரெண்டும் ஒரே கோலம்
பெண்: மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
ஆண்: கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

பெண்: எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்
தாலாட்டுதே
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம் ஹோய்
இது கார்கால சங்கீதம்

******************************************

பெண்: இரு கண்கள் மூடி
செல்லும் போதும் ஒரே எண்ணம்
ஆண்: ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும் ஒரே ஜீவன்
பெண்: சொர்க்கத்திலே இது முடிவானது
ஆண்: சொர்க்கம் என்றே இது முடிவானது
பெண்: காதல் ஒரு வேதம் அது
தெய்வம் தரும் கீதம்

ஆண்: தாலாட்டுதே
பெண்: தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
ஆண்: தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
பெண்: இது கார்கால சங்கீதம்
இருவரும்: தாலாட்டுதே

******************************************

காதல் கடிதம் வரைந்தேன் - சேரன் பாண்டியன் பாடல் வரிகள்



படம்: சேரன் பாண்டியன்
இசை: சௌந்தர்யன்

******************************************

ஆண்: காதல்
கடிதம்
வரைந்தேன்
உனக்கு
வந்ததா
வந்ததா
வசந்தம் வந்ததா

ஆண்: காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா

பெண்: உள்ளம் துள்ளுகின்றதே
நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்று தான்
இன்ப காதலில்
என்றும் வாழ்திடும்
இனிய சீதனம்

பெண்: காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே

******************************************

ஆண்: உயிரின் உருவம்
தெரியா திருந்தேன்
உனையே உயிராய்
அறிந்தேன் தொடர்ந்தேன்

பெண்: வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே

ஆண்: உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்

ஆண்: காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா

******************************************

பெண்: பயிலும் பொழுதில்
எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான்
அதிகம் எனக்கு

ஆண்: வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்

பெண்: உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்

பெண்: காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே

ஆண்: காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு

பெண்: வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே

******************************************

Wednesday, May 22, 2019

மௌனமான நேரம் - சலங்கை ஒலி பாடல் வரிகள்



படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா

******************************************

பெண்: ஆ ஆ ஆ

பெண்: மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

******************************************

ஆண்: இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ

பெண்: குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த்துளி
குளிக்கும் ஓர் கிளி
கொதிக்கும் நீர்த்துளி

ஆண்: ஊதலான மார்கழி நீளமான ராத்திரி

பெண்: நீ வந்து ஆதரி

பெண்: மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

******************************************

பெண்: இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
ஆண்: பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பெண்: காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
ஆண்: தனிமையோடு பேசுமோ

ஆண்: மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் (பெண்: ஆ ஆ)
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் (பெண்: ஆ ஆ)
இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

பெண்: இது மௌனமான நேரம் (ஆண்:ம்ம்ம் )
இளமனதில் என்ன பாரம்

******************************************

மீன் கொடி தேரில் - கரும்பு வில் பாடல் வரிகள்



படம்: கரும்பு வில்
இசை: இளையராஜா

******************************************

மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளில்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்

******************************************

ஓலா ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ

பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானோ
காமன் ஏவும் பாணமோ..
நானே உனதானேன் நாளும் சுப வேலை தானே ..
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளில்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்

ஓஓஒ ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு

******************************************

காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மேளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப வேளை தானே
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்

ரதியோ பதியின் அருகே முகமோ மதியின் அழகே
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜையில் நாளில்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
மீன் கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்

******************************************

மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி பாடல் வரிகள்



படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே

******************************************

ஆண்: வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க

பெண்: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க

ஆண்: மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே

பெண்: மடிமேல் கொடி போல்
விழுந்தேனே…

ஆண்:
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே

******************************************

பெண்: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க

ஆண்: ராத்திரி நேர ராகமிது
பூவோடு காற்று பாடுவது

பெண்: இதழால் இனி மேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்

ஆண்: படித்தால் எனக்கும் இனிக்காதோ

பெண்: மலரே பேசு மௌன மொழி
ஆண்: மனம் தான் ஓடும் ஆசை வழி
பெண்: வாசலை தேடி ஓடி வந்தேன்
ஆண்: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெண்: மலரே பேசு மௌன மொழி
இருவரும் : மலரே

******************************************

Monday, May 20, 2019

வான் போலே வண்ணம் கொண்டு - சலங்கை ஒலி பாடல் வரிகள்



படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா

******************************************

பெண்:  வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்பவனே

ஆண்: ஆ அ அ அ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

******************************************

ஆண்:  மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக்கொண்டு திரிந்தாயே

பெண்: அன்னையின்றிப் தெரிந்தாயே
பெண்களோடு அலைந்தாயே
மோகனங்கள் பாடிவந்து மோகவலை விரித்தாயே

ஆண்:  ஆ அ அ

பெண்:  மோகனங்கள் பாடிவந்து
மோகவலை விரித்தாயே

ஆண்:  சேலைகளைத் திருடி
அன்று செய்த லீலை பலகோடி
பொன்னான காவியங்கள் போற்றிப்
பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

பெண்:  ஆ அ அ வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

******************************************

பெண்:  பெண்களுடை எடுப்பவனே
தங்கைக்குடை கொடுப்பவனே
பெண்களுடை எடுப்பவனே
தங்கைக்குடை கொடுப்பவனே

ஆண்: ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே
கீதையெனும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

பெண்:  ஆ அ அ

ஆண்:  கீதையெனும் சாரம் சொல்லி
கீர்த்தியினை வளர்த்தாயே

பெண்: கவிகள் உனை வடிக்க
காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உந்தன் கானமெல்லாம்
இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

ஆண்:  ஆ அ அ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

பெண்: ஆஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே

ஆண்:  ஆஹா வெண்ணிலா மின்னிடும்
கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே

பெண்: ஆ அ அ
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

******************************************

வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்



படம்: புதிய வார்ப்புகள்
இசை: இளையராஜா

******************************************

பெண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே

ஆண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை
வான் மேகங்களே

******************************************

பெண்: பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பாலிலே பழம் விழுந்து
தேனிலே நனைந்ததம்மா
பூவிலே மாலை கட்டி
சூடுவேன் கண்ணா
கூ குக்குகூ
குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்

ஆண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

******************************************

ஆண்: தென்றலே ஆசை கொண்டு
தோகையை கலந்ததம்மா
தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா
தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே
மா அம்மம்மா
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்

பெண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

******************************************

பெண்: பள்ளியில் பாடம் சொல்லி
கேட்க நான் ஆசை கொண்டேன்

ஆண்: பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே

பெண்: டாண் டண்டண்டான்
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ

ஆண்: வான் மேகங்களே
வாழ்த்துங்கள் பாடுங்கள்

பெண்: நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
வான் மேகங்களே

******************************************

Friday, May 17, 2019

இளவட்டம் கை தட்டும் - மை டியர் மார்த்தாண்டன்



படம்: மை டியர் மார்த்தாண்டன்
இசை: இளையராஜா

******************************************

கோரஸ் : ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்: இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம்
தொடரட்டும் டும்

பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

******************************************

ஆண்: கனவுக்குள் கண்ணுக்குள் வந்தாயோ
மனதுக்குள் நெஞ்சுக்குள் நின்றாயோ
உடலுக்குள் ஒட்டிக்கொள் என்றேனோ
உதடுக்குள் முத்துக்கள் தந்தேனோ

பெண்: என் போலே பெண் தேடி
நின்றாய் நீண்ட பொழுதாய்
நீ தந்த எண்ணங்கள்
நெஞ்சில் ஆலம் விழுதாய்

ஆண்: கல்யாண மாலை கையோடு கொண்டு
வந்தாய் வாசல் திறக்கும்

பெண்: பொட்டோடு பூவும் பொன்மஞ்சள் தானும்
தந்தாய் வாழ்வு சிறக்கும்

ஆண்: இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம்
தொடரட்டும் டும்

பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

******************************************

பெண்: குரல் வண்ணம் கொஞ்சட்டும் கல்யாணி
விரல் வண்ணம் கொள்ளட்டும் பொன்மேனி
மலை வண்ணம் அள்ளட்டும் குற்றா.லம்
மடி வண்ணம் சேரட்டும் சிங்காரம்

ஆண்: இந்நேரம் உன் பார்வை
என்மேல் பாணம் விடுமா?

பெண்: ஹ ஹ ஹா

ஆண்: விட்டாலும் சுட்டாலும்.
பெண்ணின் நாணம் விடுமா?

பெண்: உன்னோடு மாது ஒன்றான போது
கண்டாள் காதல் சுகம்தான்

ஆண்: ஒன்றான போது ரெண்டாவதேது
இன்பம் நூறு யுகம்தான்

பெண்: இளவட்டம் கை தட்டும் டும் டும்

ஆண்: திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

பெண்: ஒரு சொந்தம் புது
பந்தம் மலரட்டும் டும்

ஆண்: ஒரு சொர்க்கம் அதில் இன்பம்
தொடரட்டும் டும்

பெண்: பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா

இருவரும்: பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா

பெண்: இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

******************************************

சந்தனம் பூச மஞ்சள் - துடிக்கும் கரங்கள்



படம்: துடிக்கும் கரங்கள்
இசை: எஸ் பி பாலசுப்ரமணியம்

******************************************

பெண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்

ஆண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்

******************************************

ஆண்: மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம்
மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம் ஹா

பெண்: இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவண்டு பாடும் மோகனம்
இசைவண்டு பாடும் மோகனம்

ஆண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்

பெண்: விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்

******************************************

பெண்: நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன

ஆண்: இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கண்கள் என்னை கொய்தன ஹா
உன் கண்கள் என்னை கொய்தன

பெண்: சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்

ஆண்: விண்ணிலவு பாலூட்ட (பெண்: ஹா)
பெண்ணிலவு தாலாட்ட (பெண்: ஹா)
நீலாம்பரி கேட்கலாம் ஹா
நீலாம்பரி கேட்கலாம்

******************************************

Thursday, May 16, 2019

பூவே உன்னை நேசித்தேன் - பருவ ராகம்



படம்: பருவ ராகம்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்

சொல்லத்தான் வார்த்தையில்லை கண்ணே
உள்ளத்தில் ஓசையில்லை
ஊமைக்கு பாஷையில்லை
கண்மணியே மெளனம்தானே தொல்லை ஹா

பெண்: நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்

ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மையை வெல்ல வேண்டும்

******************************************

ஆண்: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

பெண்: ஓஹோ (ஆண்: ஆ) ஆஹா (ஆண்: ஆ) உண்மைதானா

ஆண்: ஏழு ஜென்மம் போனாலும்
இந்த பந்தம் போகாது

பெண்: நீயா (ஆண்: ஆ) சொன்னாய் (ஆண்: ஆ)
மெய்யே தானா

ஆண்: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது

பெண்: பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது
ஆ ஆ ஆ

ஆண்: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்

பெண்: உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்

******************************************

பெண்: காதலுக்கு எப்போதும்
வார்த்தை மட்டும் போதாது

ஆண்: கண்ணே உந்தன் எண்ணம் என்ன

பெண்: கண்ணடித்தால் தீராது
காதல் இங்கு வாராது

ஆண்: என்னை தந்தேன் இன்னும் என்ன

பெண்: பெண்மை என்றால்
வீரனுக்கே மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்
ஓ ஓஓஓ

ஆண்: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்

பெண்: ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

******************************************

Wednesday, May 15, 2019

அழகாக சிரித்தது - டிசம்பர் பூக்கள்



படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லல லல லலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லல லல லலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லல லல லல லல

******************************************

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லல லல லலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லல லல லலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லல லல லல லல
ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ

******************************************

ஆண்: நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
பெண்: நாணல் நானாகத்தான்
காத்துக் கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
ஆண்: மானே உன்னழகினில் நானே
ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
பெண்: நானே என் இதயத்தை தானே
எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
ஆண்: பனி தூங்கும் ரோஜாவே
பெண்: எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான்
வரவோ நாணமென்ன அச்சமென்ன

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ

******************************************

பெ :உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
ஆண்: கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
பெண்: மோகம் பொங்கிவரும் தேகம்
கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
ஆண்: நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டிலில் இணை சேரும் என் கண்ணல்லவா
பெண்: இளமாலை பொழுதாக
ஆண்: இரு நெஞ்சம் இனிதாக
பெண்: இனிமை வழியும் இளமை
இதுவோ இருவிழி சிவந்திட

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லல லல லலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லல லல லலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண்: லல லல லல லல

ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ

******************************************

சிங்காரி ப்யாரி ப்யாரி - அதிசயப் பிறவி



படம்: அதிசயப் பிறவி
இசை: இளையராஜா

******************************************

ஆண்: சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண்: சிங்காரா மாரா மாரா மாரா மாரா
ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா
ஆண்: பேசு பேசு பேசு -
மெட்டெடுத்து பேசு பேசு பேசு பேச
பெண்: வீசு வீசு வீசு -
முத்தெடுத்து வீசு வீசு வீசு வீசு
ஆண்: சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி
பெண்: ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா
ஆண்: சிங்காரி

******************************************

ஆண்: காதலி காதலி காதலி
காலை மாலை காதலி காதலி காதலி காதலி
பெண்: காதலா காதலா காதலா
நீயில்லாத காதலா காதலா காதலா காதலா
ஆண்: காதலி காதலி காதலி
காலை மாலை காதலி காதலி காதலி காதலி
பெண்: காதலா காதலா காதலா
நீயல்லாத காதலா காதலா காதலா காதலா
ஆண்: பூ எடு பூ எடு பொன் எடு பொன்
எடு பூவிதழ் ஒத்தடம் தந்திடு
பெண்: நோவுது நோவுது கை எடு கை
எடு வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு
ஆண்: கட்டுக் காவல் விட்டுப்
போன பட்டுப் பாவை நீயா?
பெண்: தொட்டு பார்க்க வெட்கம்
யாவும் விட்டுப் போன காயா?
ஆண்: ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி
சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி
பெண்: ஓய்யார ராரா ராரா ராரா ராரா
ஆண்: சிங்காரி

******************************************

பெண்: தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேவனே
ஆண்: தேரினில் தேரினில் தேரினில்
ஏறிவந்த தேவியே தேவியே தேவியே தேவிய
பெண்: தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேவனே
ஆண்: தேரினில் தேரினில் தேரினில்
ஏறிவந்த தேவியே தேவியே தேவியே தேவிய
பெண்: ஓடையில் ஓடையில் வாடையில் வாடையில்
மெல்லவும் ஊர்ந்திடும் ஓடை நீர்
ஆண்: மாலையில் மாலையில் சோலையில்
சோலையில் மன்மதன் சொல்லிடும் பாடமே
பெண்: அச்சம் கொண்டு ஆடை
கொண்டு மிச்சம் மீதிம் மூட
ஆண்: பட்டுக்கோட்டை பாட்டுப்
போல பக்கம் வந்து ஆட
பெண்: ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி
பெண்: சிங்காரா மாரா மாரா மாரா மாரா
ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா
ஆண்: சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண்: பேசு பேசு பேசு -
மெட்டெடுத்து பேசு பேசு பேசு பேசு
ஆண்: வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு
வீசு வீசு வீசு
பெண்: சிங்காரா மாரா மாரா மாரா மாரா
ஆண்: ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண்: சிங்காரா

******************************************

Tuesday, May 14, 2019

பூத்து பூத்து - கும்பக்கரை தங்கய்யா



படம்: கும்பக்கரை தங்கய்யா
இசை: இளையராஜா

******************************************

பெண்: ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

பெண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

******************************************

பெண்: வைக்காத செந்தூரம் தான்
வச்சு வந்தேன் உன்னோடு நான்
இப்போது நீ
தந்தால் என்ன
முத்தாரம் தான்

ஆண்: வண்டாடும் கண்ணோரம் தான்
வஞ்சி இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா
கொண்டாடத்தான்
இந்நேரம் தான்

பெண்: மொட்டானதே
இளம் மேனி மேனி
தொட்டாடவே
வரும் மாமன் நீ

ஆண்: மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை புடிக்குது
வா வா வா மானே

பெண்: பூத்து பூத்து
குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

ஆண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ
பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

******************************************

ஆண்: பட்டோட பொன்னாடத் தான்
பார்த்த மனம் உன்னோடு தான்
கட்டாமலே
எட்டாமலே
தள்ளாடுதே

பெண்: தோளோடு தோளாகத்தான்
மேலோடு மேலாகத் தான்
துள்ளாமலே
நில்லாமலே
வந்தான் மச்சான்

ஆண்: செம்மேனியா
செந்தாழம் பூவா
அது உன்மேனியா
ஹ பொன் மேனியா

பெண்: பார்த்தா
உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா வா மாமா

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்
ஹஹ்ஹ மத்தாளம் தான்
கொட்டும் புது குத்தாலம் தான்

பெண்: ஒரு அச்சாரம் தான்
வைக்காமலே ஹோ
புது மச்சான் வந்தான்
மச்சான் வந்தான் ஹோ

ஆண்: பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து
குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து
மனசுக்குள்ள நோவு

******************************************

கலைவாணியோ ராணியோ - வில்லுப்பாட்டுக்காரன்



படம்: வில்லுப்பாட்டுக்காரன்
இசை:  இளையராஜா

******************************************


கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக்காலழகும்
தினம் பார்த்திருந்தா
வில்லுப்பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

******************************************

பாதம் தொடும் பூங்கொலுசு
தானத் தந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும் வேண்டிவந்தது கூட
பாதங்கள பாத்ததுமே பார்வ வல்லியே மேல
வேதனைகள மாத்திடும் அவ
விரிஞ்ச செண்பக சோலை
பூத்ததையா பூவு அது கையழகு
தூக்குதையா வாசம் அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்திப்பாட
நல்லத சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீத போல
கண்டதும் நின்னேன் சிலைய போல
இந்திரலோகம் சந்திரலோகம்
சுந்தரலோகம் போற்ற
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக்காலழகும்
தினம் பார்த்திருந்தா
வில்லுப்பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

******************************************

கோடமழை கொண்டுவரும் கூந்தலெங்கிற மேகம்
ஜாடையில ஏத்திவிடும் தாகம் எங்கிற மோகம்
கோடியிலே ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடிவரும் பூங்க்கலசம் அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊருலகில் அவள போல பேர் வருமா
நல்ல பளிங்கு போலே சிரிப்பு
மனச பறிக்கும் பவள விரிப்பு
வெளங்கிடாத இனிப்பு
வெவரம் புரிஞ்ச்கிடாத துடிப்பு
சந்திரஜோதி வந்தது போலே
சுந்தர தேவி ஜொலிப்பு
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டக்காலழகும்
தினம் பார்த்திருந்தா
வில்லுப்பாட்டு வரும்
கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

******************************************

Saturday, May 11, 2019

மச்சி மன்னாரு - என் உயிர் தோழன்



படம்: என் உயிர் தோழன்
இசை:  இளையராஜா

******************************************

ஆண்:
ஹான் மச்சி மன்னாரு என்
மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு டக்கரா நின்னு போனாரு
மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்னாரு டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நாங்கட்டும் நேரம்
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
தாரேன் ஒத்தமயம் போக
ஆ சம்மு சம்முனு வாசம் அய்ய
சல்லு சல்லுனு தூக்கும்
ஆ சம்மு சம்முனு வாசம் அய்ய
சல்லு சல்லுனு தூக்கும்
மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்னாரு டக்கரா நின்னு போனாரு

******************************************

ஆண்:
யான்ஷோக்கான குப்பத்துல குயிலுக்குஊடு
கேக்காத பாஷையில கும்மி பாடு

பெண்:
ராசாவே ஒன்ன விட்டு நான் என்ன பாட
கூசாம கைய தொட்டு சேர்ந்தாட

ஆண்;
ஏ காவேரி ஏராட்டம் நீ மே நீ மே
ஓடாத கூவந்தான் நா மே

பெண்:
பழசெல்லாம் போயாச்சு ராசா ராசா
மனசெல்லாம் பூவாச்சு லேசா

ஆண்:
ஏ ஆசையில அள்ளிக்கினு
அங்க இங்க கிள்ளிக்கினு
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு
ஒன்ன வச்சு தள்ளிக்கினு
ஊரெல்லாம் ரவுண்டுடுவோம் வாமே

பெண்:
அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்

ஆண்:அய்ய

பெண்:
சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்

ஆண்:
இன்னா சட பாத்துக்கினியா
இப்ப என்னான்ற
ஹெ ஹெ ஹே

******************************************

ஆண்:
ரீஜண்ட்டா கோட்டு
சூட்டு போட்டுக்கினுக்கீறேன்
நீ கேட்டா எல்லாத்தையும் வாங்கியாறேன்

பெண்:
சூப்பர் ஸ்டார் படத்துக்குத்தான்
கூட்டிக்கிட்டு போங்க
அதுக்காக டிக்கெட்டு ரெண்டு வாங்கியாங்க

ஆண்:
ஏ கெயக்கால பீச்சாங்கரை ஏ மே ஏமே
கை கோர்த்து ஏங்கூட வாமே

பெண்:
நீ போற எடமெல்லாம் நாந்தான் வாரேன்
தாங்காது பிரிஞ்சாலே வேறே

ஆண்;
அப்டிங்கிறே
சாமி கையில் சத்தியமா
சொல்லிப்புட்டேன் நிச்சயமா
சிட்டியில நீதான் இங்கே
தர்மனுக்கு சொந்தமம்மே
சேர சம்மதத்த தாமே

பெண்:
அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
சம்மு சம்முனு வாசம் இப்ப்
சல்லு சல்லுனு தூக்கும்

ஆண்;
மச்சி மன்னாரு என் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்னாரு டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நாங்கட்டும் நேரம்

பெண்:
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்

ஆண்:
தாரேன் ஒத்தமயம் போக

பெண்:
அடசம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்

ஆண்:
ஆ சம்மு சம்முனு வாசம் அய்ய
சல்லு சல்லுனு தூக்கும்

******************************************

சந்தன கும்பா ஒடம்பிலே - பொன் விலங்கு



படம்: பொன் விலங்கு
இசை:  இளையராஜா

******************************************

பெண்:
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா

சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா

இந்த ஆசை மனம்தான்
இன்னும் அடங்கவில்ல
இது உன்ன நெனச்சு
சரியா உறங்கவில்ல

குழு:
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு

பெண்:
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா

******************************************

பெண்:
கட்டான மேனி
கையிலே நீ தான்
தொட்டாலே போதும்
துள்ளுமே
மத்தாளம் போலெ
தட்டினா போதும்
கட்டாயம் ராகம்
சொல்லுமே

எந்நாளும் தான் உந்தன் நெனப்பு
என் தேகம் தான் நல்ல செவப்பு
கத்திரி பிஞ்சு
என்ன வெச்சு மெத்தையில் கொஞ்சு
மல்லிகை திண்டு
அங்கம் ஒரு மாணிக்கப்பந்து
ஆடுது தின்ன தேடுது உன்ன வா வா வா

சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
மச்சானே வா வா வா

இந்த ஆசை மனம்தான்
இன்னும் அடங்கவில்ல
இது உன்ன நெனச்சு
சரியா உறங்கவில்ல

குழு:
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு

******************************************

பெண்:
கல்யாண மால
இப்போவே போட்டு
கச்சேரி மேளம் கொட்டு  நீ
உன்னோடு நானே எப்பவும் பூட்டு
பொன்னான தாலி கட்டு நீ

தந்தானா தான்
மெட்டு படிப்போம்
சந்தோஷத்தால்
கட்டி பிடிப்போம்
மோகத்தில் நெஞ்சம்
உன்ன வந்து முட்டுது கொஞ்சம்
தேடுது மஞ்சம்
இன்னும் என்ன என்னிடம் வஞ்சம்
பம்பரம் சுத்தும் கண்களும் பொத்தும்
வா வா வா

ஆண்:
சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
பெண்மானே வா வா வா

சந்தன கும்பா ஒடம்பிலே
தந்தன தாளம் இடுப்பிலே
பெண்மானே வா வா வா

இந்த ஆசை மனம்தான்
இன்னும் அடங்கவில்ல
இது உன்ன நெனச்சு
சரியா உறங்கவில்ல

குழு & ஆண்:
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு

இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு

இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு

இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு
இந்த ஜில்லாக்கு புல்லாக்கு
இது பல்லாக்கு லோலாக்கு .. ஹோ


******************************************

அந்தி நேர தென்றல் காற்று - (இணைந்த கைகள்)



படம்: இணைந்த கைகள்
இசை: ஜியான் 

*********************************

ஆண் 1 : அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

*********************************

ஆண் 1 : உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே

ஆண் 2 : தாலாட்ட அன்னை உண்டு
சீராட்ட தந்தை உண்டு
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு

இருவரும்: அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

ஆண் 1 : ஆராரோ ஆரி ரரி ராராரோ
ஆரிரராரோ ஆரி ரரி ராராரோ

ஆண் 2 : ஆராரோ ஆரி ரரி ராராரோ
ஆரிரராரோ ஆரி ரரி ராராரோ

ஆண் 2 : உன் மகனை தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
பங்குக் கொள்ள நானும் உண்டு

ஆண் 1 : தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து திங்கள் முடிந்த பின்னே
முத்து பிள்ளை அவனை காண்பேன்
உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்துச் சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்

இருவரும்: அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

*********************************

Thursday, May 9, 2019

கொம்புகள் இல்லா - (பார்வதி என்னை பாரடி)



படம்: பார்வதி என்னை பாரடி
இசை: இளையராஜா

*********************************

குழு : டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்
ஏஹேய் ஏஹேய் ஏஹேய்

பெண் : கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
யாருங்க சாரு
கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
யாருங்க சாரு

பெண் : மன்னனா கண்ணனா
குழு : ஹேய் ஹேய்
பெண் : மன்மதனின் அண்ணனா
குழு : ஹேய் ஹேய்
பெண் : வம்பனா கொம்பனா
குழு : ஹேய் ஹேய்
பெண் : சொல்லவா ஒண்ணொண்ணா
குழு : ஹேய் ஹேய்
பெண் : என்னையா
என்ன உன் சங்கதி
சூரப் பரம்பர தானா ஹையே

குழு : கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
யாருங்க சாரு
கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
யாருங்க சாரு

*********************************

பெண் : பொண்ணத்தான்
கண்ணால் பார்க்க
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு
உள்ளம்தான் சொன்னால் கேக்க
நில்லாமத்தான் போயாச்சு

குழு : பொண்ணத்தான்
கண்ணால் பார்க்க
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு
உள்ளம்தான் சொன்னால் கேக்க
நில்லாமத்தான் போயாச்சு

பெண் : ஹே கண்ணம்மா பொன்னாத்தா
காத்திருக்கும் கண்ணாத்தா
திங்கிறா மண்ணும்தான்
சேதி அது உன்னால்தான்
கண்ணால கட்டி இழுக்க
கன்னியர் எல்லாம் தொட்டு இழுக்க
உள்ளத தத்துக் குடுக்க
உண்மைகள் எல்லாம் சுத்தி மறைச்ச
கன்னி நான் சொன்னது எல்லாம்
சத்தியம் சத்தியம் சாமி ஓ ஹோய்

ஆண் : டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்
ஏஹேய் ஏஹேய் ஏஹேய் ஏஹேய்
தந்தின தின்னானே தின்னானே
தந்தின தந்தின
தந்தின தந்தின
தந்தின தின்னானே

ஆண் மற்றும் குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : தந்தின தின்னானே தின்னானே
தந்தின தந்தின
தந்தின தந்தின
தந்தின தின்னானே
ஏ ஏ ஏ ஏ ஏ ஏய்

ஆண் : த தரிகிட தகதிமி தக ஜம்
குழு : ஹா
ஆண் : தி தரிகிட தகதிமி தக ஜம்
குழு : ஹா
ஆண் : தலாங்கு தரிகிட தக ஜம்
குழு : ஹா
ஆண் : திகுதிகு திகுதிகு திகுதிகு ஜம்
குழு : ஹா

ஆண் : கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு
கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு
என்னடி பட்டம்மா
கட்டிபோட திட்டம்மா
சொல்லடி ராக்காம
கொள்ளைகார கூட்டம்மா
என்னம்மா என்ன உன் சங்கதி
எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா

ஆண் : கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு
ஹோய் ...
கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு
அம்ப.....

*********************************


ஆண் : ஏழைகள சும்மா நீயும்
எளப்பமாக நினைக்காதே
ஏளனம் செஞ்சா நாளை
உனக்கும் திரும்பும் மறக்காதே
கோழையப் போல எண்ணி
குறும்பு வார்த்த பேசாதே
கொழுப்புல சேர்ந்த பணத்த
குப்ப மேட்டில் வீசாதே

புத்தி இல்ல அங்கேதான்
சக்தி உண்டு இங்கேதான்
எங்க சனம் இல்லாமே
உங்க கதை அம்போதான்

பட்டுல மின்னுற பொண்ணு
உச்சந்தலைக்குள் உள்ளது மண்ணு
தப்பத்தான் விட்டுடு கண்ணு
நல்லத மட்டும் எண்ணடி நின்னு
துள்ளுற மாட்டுக்கு கயிறு
மாட்டுறேன் ஓட்டுறேன் பாரு ஹோய்

கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு

ஹா கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு

என்னடி பட்டம்மா
கட்டிபோட திட்டம்மா ஹஹஹா
சொல்லடி ராக்காம
கொள்ளைகார கூட்டம்மா
என்னம்மா என்ன உன் சங்கதி
எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா

கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு

அட கொம்புகள் இல்லா
காளையப் பாரு
வம்பு இழுக்கும் வேலையப் பாரு
வேடிக்கை பாரு

டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்
ஹோய் ஹோய் ஹோய்
ஹா ஹா...

*********************************

அன்பச் சுமந்து சுமந்து - (பொன்னுமணி)



படம்: பொன்னுமணி
இசை: இளையராஜா

*********************************

அன்பச் சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பச் சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

*********************************

வான் மழையில் தான் நனைந்தால்
பால் நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால்
நிலவொளி தான் சுகம் தருமா
மரக்கிளையில் ஒரு குருவி
கூடுக்கட்டி வாழ்ந்ததே
அந்தரத்தில் ஆடவிட்டு
ஆலமரம் சாய்ந்ததே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

*********************************

நீ அரைச்ச சந்தனமே
வாசனை தான் மாறலியே
நேசமெனும் கோட்டையிலே
காவல் இன்னும் தீறலையே
பேசாமல் போனதென்ன
பாசப்புறா விண்ணிலே
வீசாமல் வீசுகின்ற
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பச் சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பச் சுமந்து சுமந்து

*********************************

Wednesday, May 8, 2019

சீவி சினுக்கெடுத்து - (வெற்றி விழா)



படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா

*********************************

ஆண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே

பெண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணு
மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

ஆண்: மாப்பிள்ளை கையால
மாலைதான் நீ வாங்கு

பெண்: மன்மதன் போட்டானே
மல்லிகை பூபானம்தான்

ஆண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே ஏய்

பெண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

*********************************

பெண்: தேரில் ஏறித்தான் மாமா மாமா
தேவலோகம் தான் பார்ப்போம்

ஆண்: தேடி பார்க்கலாம் வாமா வாமா
தேவா ரகசியம் காப்போம்

பெண்: பூட்டி பூட்டிதான்
பார்த்தேன் பார்த்தேன்
கேட்கவில்லையே மனசு

ஆண்: ஆ ஜோடி சேரத்தான்
நினைக்கும் நினைக்கும்
சூடு ஏறிடும் வயசு

பெண்: சொப்பனமும்
தந்ததொரு தொந்தரவுதான்

ஆண்: வந்ததடி
மன்மதனின் உத்தரவு தான்

பெண்: கூடினா பிரியாது
வேறேதும் தெரியாது ஹோய்

ஆண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே ஹ ஹா

பெண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

*********************************

ஆண்: மாலை ஏறத்தான்
ஏதோ ஏதோ தோணலாச்சுது எனக்கு

பெண்: மனசில் உள்ளது ஏதோ ஏதோ
போட்டு பார்க்கிறேன் கணக்கு

ஆண்: ஹான் தூண்டி போட்டுதான்
தூக்கி இழுக்குதே
ஏண்டி நமக்குள்ள வழக்கு

பெண்: சேர்ந்து படுத்து தான்
பேசி முடிச்சதும்
வெளுத்து போச்சுது கிழக்கு

ஆண்: அத்தனையும்
மொத்தத்தில அள்ளி எடுப்பேன்

பெண்: அப்புறமா
மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்

ஆண்: ஏறுனா எறங்காதது
மனசுதான் கெரங்காது ஹோய்

பெண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணு

ஆண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே
சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே

பெண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே

ஆண்: மாப்பிள்ளை கையால
மாலைதான் நீ வாங்கு

பெண்: மன்மதன் போட்டானே
மல்லிகை பூபானம்தான்

ஆண்: சீவி சினுக்கெடுத்து
பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே ஹா

பெண்: மாலை எடுத்து வந்து
சூடி ரசிக்க வந்த மாமன் நீ தானே

*********************************

மல்லிகையே மல்லிகையே - (பெரியவீட்டுப் பண்ணக்காரன்)



படம்: பெரியவீட்டுப் பண்ணக்காரன்
இசை: இளையராஜா

*********************************

பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகிறேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது

பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ

*********************************

ஆண்: சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்குறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்குறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே

பெண்: மணிக்குயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து
ஒன்று கேட்டால் தருவாயா

ஆண்: மீண்டும் மீண்டும் நீ
அதை கேட்டுப் பாரம்மா

ஆண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது

ஆண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ

பெண்/குழு: தன தந்த தன தந்த
தன தந்த தன தந்த
நான் நானா நானா

தன தந்த தன தந்த
தன தந்த தன தந்த
நான் நானா நானா

*********************************

பெண்: என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை

ஆண்: கனவுகள் போலே
கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும்
இன்ப தேனும் கலைந்தோடும்

பெண்: ஆடி பாட தான்
வரும் ஆசை தேறும் நீயே

பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ

ஆண்: துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ

பெண்: நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்

ஆண்: தேயாமலே
பிறை போல் ஆகிறேன்

ஆண்/பெண்: தாங்காது
இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ

*********************************

Tuesday, May 7, 2019

ஹோலி ஹோலி ஹோலி - (ராசுக்குட்டி)



படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா

*********************************

ஆண் : ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது

பெண் : ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி

பெண்குழு : தாத தத்தா தாத தத்தா
தீதி தத்தா தா தா
தாத தத்தா தாத தத்தா
தீதி தத்தா தா தா
தாத்த தத்தா தத்தா தத்தா
தாத்த தத்தா தத்தா தத்தா ஓஓ

*********************************

ஆண் : கொத்து கொத்து பூவாக
முத்து முத்து மாலைகள்
புன்னகையில் பார்த்தேன்
அள்ளி அள்ளிச் சேர்த்தேன்

பெண் : ஒட்டி ஒட்டி உறவாட
கட்டி கட்டி கலந்தாட
முத்தம் எனும் பூந்தேன்
கொட்டி கொட்டி கொடுத்தேன்

ஆண் : சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி
கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி

பெண்குழு : னனனா னானா னனனா
னனனா னானா னனனா

பெண் : ஒரு மல்லிகைப் பந்தாக
நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும்
அன்புக் கண்ணா கண்ணா
சொன்னேன் உன்னிடம்
காதல் சங்கீதம்

ஆண் : ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி

பெண் : லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி

*********************************

பெண்குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


பெண் : கங்கை கரை ஓரத்திலே
காத்திருக்கும் நேரத்திலே
கண்ணன் வருவானோ
கையில் எடுப்பானோ

ஆண் : வெள்ளி அலை மேடையிலே
மங்கை நீர் ஆடையிலே
உள்ளம் கொதிக்குதடி
அள்ளத் துடிக்குதடி

பெண் : அம்மாடியோ பார்வையோ அம்பானது
பொன் மானுக்கும் ஆசை உண்டாகுது

பெண்குழு : னன னன னான னானா னன னன
னன னன னான னானா னன னன

ஆண் : அந்த உச்சி மலை மேலே
ஒரு வெள்ளிப் பனி மாடம்
அடி ராதே ராதே ஆடும்
அங்கொரு காதல் கும்மாளம்

பெண் : ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி
கதை சொன்னாள் காதல் தோழி
சொல்ல சொல்ல தேனாய் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய் சேர்ந்தது

ஆண் : ஹோலி ஹோலி ஹோலி
சுப லாலி லாலி லாலி

*********************************

Thursday, May 2, 2019

பூஜைக்கேத்த பூவிது - (நீதானா அந்தக் குயில்)



படம்: நீதானா அந்தக் குயில்
இசை: இளையராஜா

*********************************


பெண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது

பெண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது

ஆண்: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது

பெண்: சேலையிழுத்து விடுவதே
வேலையாகிப் போனது

ஆண்: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்

பெண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது

*********************************


ஆண்: பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்

பெண்: நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்

ஆண்: அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற

பெண்: துள்ளிப் போகும் புள்ளி
மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு
வேப்பங்குச்சி இனிக்கிது

ஆண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது

*********************************

பெண்: ஊரெல்லாம் உன்னப்
பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல

ஆண்: வாய் வார்த்தை
பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல

பெண்: சுத்திச் சுத்தி
வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற

ஆண்: என்னப் பார்த்து என்ன
கேட்ட ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு
மாலை வந்து மாத்துற

பெண்: பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது

ஆண்: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது

பெண்: சேலையிழுத்து விடுவதே
வேலையாகிப் போனது

ஆண்: கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்

பெண்: பூஜைக்கேத்த பூவிது
ஆண்: நேத்துத்தான பூத்தது
பெண்: பூத்தது யாரத பாத்தது

*********************************

ரோஜாவை தாலாட்டும் - (நினைவெல்லாம் நித்யா)



படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா

*********************************

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண் :
உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ஹா
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

*********************************

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ

ஆண் :
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

பெண் : மௌனமே சம்மதம் என்று
ஆண் : ஓ
பெண் : தீண்டுதே மன்மத வண்டு
ஆண் : ஓ

பெண்: மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பெண் :பொன்மேகம் நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்

*********************************

பெண் :
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்

ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெண் : ஆ
ஆண் : கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெண்: ஆ

ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா

பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்

பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும் தென்றல்

இருவரும் :பொன்மேகம் நம் பந்தல்

*********************************